|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
திங்கட்கிழமை, 18 ஜூலை 2011 08:14 |
|
கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும் என்று கேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் ஒரு புத்தகம் நாளை வெளியிடப் பட உள்ளது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் திரு.அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார். கேடி சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இப்புத்தகம் கொண்டுள்ளது என்று தெரிகிறது.
நாளை காலை 11 மணிக்கு, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப்புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுபவர் மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு.தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் வெளியிடுகிறார்.



|
Comments
பாரட்டூகள்
Indha book a ebook a matri website la sell panunga pls
Going Forward in future, please try to have some service like pay-pal in savukku.net. So people can purchase online.
ஹி ஹி ஹி.... நல்லாருக்கு அட்டைப்படம்... அப்புடியே இந்த புத்தகத்தை கேடிகளை வச்சே வெளியிட்டால் சூப்பர்.... தலைப்பை "கொள்ளையடிப்பது எப்படி"ன்னு மாத்திட்டா இன்னும் சூப்பர்!!!
உண்மையாகவே இதுதான் சமூக சேவை,சமூக அக்கறை.தொடரட்டும் உங்கள் பணி.கவனமாக இருக்கவும்.இவர்கள் எதையும் செய்ய தயங்காதவர்கள்.(கூட்டி கொடுப்பது முதல் கொலை செய்வது வரை.) உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிற ேன்.
மிக்க அன்புடன்
ஜோனாஸ்.
சவுக்கு நீ பெரிய ஆள்தான்பா...
அவ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்
அட்டைப் படத்தைதான் சொல்கிறேன்!!!
RSS feed for comments to this post