|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
புதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 09:48 |
|
நக்கீரன் இதழின் இணை ஆசிரியர் காமராஜ் அவர்களின் மனைவி மீது நில மோசடிப் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியைச் சேர்ந்த வீ.அன்பழகன் என்பவர் இந்தப் புகாரை உள்துறைச் செயலாளரிடம் இன்று கொடுக்க உள்ளார். தன் கணவர் பெயரில் சொந்தமாக வீடு இருக்கையில் அந்த உண்மையை மறைத்து, வீடு இல்லை என்று பொய்யான சான்றிதழை அளித்து, வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பெற்று, அரசை ஏமாற்றியிருப்பதாக அந்தப் புகாரில் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதே போன்று மோசடியாக வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றதற்காக முன்னாள் உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் மீதும், அவர் மகள் மற்றும் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 

ஜெயசுதாவுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்ட அரசாணை


எனக்கோ கணவருக்கோ வீடு இல்லை என்று ஜெயசுதா அளித்த உறுதிமொழி

சென்னை சேரிப்பகுதிகளில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பாடம் நடத்தி
அதன் மூலம் சமூக சேவை செய்ததாக ஜெயசுதாவுக்கு வழங்கப் பட்ட சமூக சேவகர் சான்றிதழ்


காமாராஜ் பெயரில் இருக்கும் வீட்டுப் பத்திரம்
|
Comments
Enna Kodumai saravanan idhu
இனிமே போலீஸ் காட்டும் சினிமா
கவர்ச்சிப்படம் போட்டு சம்பாதிக்கும் மாமா
நீ சீக்கிரம் போகபோற கோமா
ஏய் டண்டணக்கா ஏய் டனக்குனக்கா
ப சி இன் வெற்றி... முற்றிலும் பொய்யானது... அது மு க போட்ட பிச்சை... 2G இல் கூட்டுகளவு புரிந்ததற்காக மு க... ப சி க்கு இந்த உதவியை செய்தார்... ப சி எவ்வளவு தான் நாட்டை ஏமாற்றினாலும்... காலம் அவவருக்கு ஒரு நல்ல பதிலை சொல்லும்...
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 04,2011 02:05 PM, sk said:
2g மற்றும் தேர்தல் மோசடி தீர்ப்பு இரண்டிலும் ஜெயில் வாசம் சேர்ந்தே வந்தால் என்ன செய்வது
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 04,2011 02:01 PM, தசரதன் said:
நீங்க தீர்ப்பு சொல்லுறதுக்குள் ள அடுத்த தேர்தல் வந்துடும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 04,2011 01:58 PM, உள்துறை said:
அப்பா. இப்பவே கண்ணா கட்டுதே.......
On Thursday, August 04,2011 02:07 PM, சுப்புராஜ் கோவை . said :
இவர் ஜனநாயகத்தை ஏமாற்றி தான் இப்பதவியில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது சோனியா , பிரதமர் உட்பட அனைவரும் அறிந்த உண்மை. எந்த காலத்திலும் தொகுதி மக்கள் இவரை விரும்பியது இல்லை. இவர் மக்களுக்கு சோதனையான , வேதனையான நபர்.
On Thursday, August 04,2011 02:14 PM, கர்ணன் கே காரைக்குடி said :
தீய சக்திகளின் நல விரும்பி. கலியுகத்தில் சாத்தான் வேதம் ஓதும்போது இவன் போன்றவர்கள் தான் ஆட்சி செய்வார்கள்.
On Thursday, August 04,2011 02:15 PM, வெங்கட் said :
என் நண்பன் அப்போது வாக்கு என்னும் இடத்தில இருந்தான். சிதம்பரம் வந்து என்னவோ சொன்னாரு, உடனே சில நம்பர்கள மாத்த ஆரம்பிச்சாங்க. இவர் paaka திறுடன்....
இமெயில் பிரதி திரைப்படம் சென்னை, ஆக 4-
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், ப.சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை நீதிபதி கே. வெங்கட்ராஜன் விசாரித்தார். ராஜகண்ணப்பன் மனு வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அவர் கூறும் போது, ராஜ கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் மனுவில் குறைபாடு இருப்பதால் அது தொடர்பான ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்டன. எனவே ராஜகண்ணப்பனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட ுள்ளது.
ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்ட காரணத்திற்காக ராஜ கண்ணப்பந் தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது மேலும் 3 வாரத்திற்குள் சிவகங்கை தேர்தல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.
http://moonramkonam.com/2011/08/cabinet-minister-azhagiri-arrest-constitution/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+inthiya%2FZmLa+%28inthya+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%29
ஆதாரங்களோடு வெளியிட்ட சவுக்கிற்கு வாழ்த்துக்கள்........
way to go buddy!!!!
சந்தோசமா இருக்குய்ய, நல்லவங்கள எல்லாம் நம்மாலா அப்டின்னு கேக்குறத பாக்குறப்ப ரொம்ப சந்தோசமா இருக்குயா...
யாராச்சும் புகார் குடுத்தா, ஐயோ இவன் யாருன்னே தெரியாதுன்னு சொல்ற மக்கள் மத்தியில...
ரொம்ப சந்தோஷம்.... ஆசானே (அதான் நம்ம சவுக்கு ஆசானே) நீங்க வாழ்க வளர்க...
ஆமாம்... அன்பழகன் யாரு... நம்ம ஆளா சவுக்கு?
பேராசை பேய்கள்.
ஹா ஹா ஹா.... குருமா செஞ்ச பாவம்.... இப்போ குடும்பத்தோட கைமா ஆக போறாரு!!! ஹா ஹா ஹா
Why don't Savukku probe this
பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை அரசும் நீதி மன்றமும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த முறைகேட்டிற்கு துணை போனவர்களும் தண்டனைக்கு உரியவர்களே.ஆதாரங்களோடு வெளியிட்ட சவுக்கிற்கு வாழ்த்துக்கள்.
http://twitpic.com/60b2h7/full
may be true.
Please try to ban/take action on all those Rotary Organisation of NGOs which are working against consience and giving false certificates. That RA rotary club's certificates and his background also should be in scanner. he will also have looted much money by giving this type of certificates.
Finally rich gets richer and poor gets Poorer.
And some persons in India like you are still saving/raising voice for Poors or against Frauds.
All the best.. keep your works.
Keep going, great work.You have been appointed by Almighty to cleanse Tamilnadu.Kindly do it without any fear.
இப்ப மட்டும் என்ன வாழுதாம். இது மாதிரி ஏமாத்தி பிழைக்கிறதுக்கு தன் உடலை விற்று சம்பாரிப்பது மேல். ஜெயசுதா மாதிரி யாராச்சு ஒரு சமூக சேவகர பார்த்ததுண்டா. அந்த வார்த்தையையே கேவலபடுத்தி விட்டார்கள். அது என்ன அப்படி இரவு பள்ளிகூடமோ தெரியல. அங்க யாரு படிக்கிறாங்க? ஏன்டா பண்ணுறதே பிராடு அத கொஞ்சம் நாகரீகமா செய்யக்கூடாதா?
மீசை (புரோக்கர்) மாமா[/ஃஉஒடெ]
கோவாலு மாமா ஜெயசுதாவை எல்லாம் போடமாட்டார். ஏன்ன இது குருமாரசு வீட்டு கதை அல்லவோ. இதுவே வேற எவன் பொண்டாட்டியா இருந்தாலும் திருட்டு வீடியோவ சும்மா பிரேம் போட்டு பளிச்சுன்னு காட்டி பணம் சம்பரிப்பாங்க. டேய் கொய்யா, ஜெயலட்சுமி, ரஞ்சிதா, த்ரிஷா இவங்க சாபம் உங்களை சும்மா விடும்மாடா.
அம்மாவின் தொண்டன் ராஜேஷ்.
இது போன்ற நிறைய உண்மைகளை சவுக்கு வெளிக்கொணற வேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன்.
மீசை (புரோக்கர்) மாமா
RSS feed for comments to this post