முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
உங்களைப் பாத்து ஊரே சிரிக்குது அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 250
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 04 ஆகஸ்ட் 2011 15:25

kalai-Asiriyar_13

 

Comments  

 
0 #48 balasubraanian 2011-12-20 09:59
தகவல் உரிமை ஷட்டம் இலவச் உதவி மையம் என் 29 கும்பத் வனிக வலாகம் ராட்டன் ப்ஜார் சென்னை பூக்கடை காவல் நிலயம் அருகில் ஒவொரு மாதமும் 1 மட்ரும் 15 தேதியில் காலை 10 மனி முதல் நன்பகல் 1 மனி வரை நடைபெருகிரது தொடர்புக்கு பாலசுப்ரமனியன் 9444305581
Quote
 
 
-1 #47 RANGARAJAN RAMANUJAM 2011-12-17 09:44
இனி கொல்லை அடிப்பதார்க்கு தமிலகதில் ஒன்ருமில்லை. பயப்படவென்டாம். மடியில் கனமிருந்தல்தனெ பயம்.
Quote
 
 
-1 #46 raja231984 2011-10-30 19:01
oh oh

u guys all

Jayalalitha kaipulaigal la ?

what all told abt them r on assumption

just ask RTI with proof govt will give

bribe account of JJ.

u all r fooling our innocent ppl who dont knw history.
Quote
 
 
+3 #45 muthuselvan 2011-09-13 19:41
பாவம் ரெம்ம்ப சிரம படுர குடும்பம் இன்னும் 5 வருசம் இருகட்டும் பிரகு சாகட்டும்
Quote
 
 
-2 #44 farook 2011-09-12 23:14
உலகம் இன்ரெ அழிந்து விட்டால் நல்லது
Quote
 
 
+3 #43 geo 2011-09-07 14:47
அட சாமி முடியல ....
Quote
 
 
+4 #42 Aleem Mohammed 2011-09-04 19:55
In Chennai, Near Urappakkam many factories (Chockalate)occ upied by sun tv group.ie.. they bought many factories in that area. and also near perunkalathur Shri Ram Gateway is bought from SUN and Kalaignar group. u just publish this news also to our tamil people
Quote
 
 
+3 #41 thamilan @ kenayan 2011-09-01 20:45
எனக்கு என்னவோ இந்த கெழவனை பார்தாலே ஆலகால விஷம்தான் மனதில் தோன்றுகிறது ...........இன்னும் எவ்வளவு காலம் சிரிப்பாய் என்று கடவுள் பார்ப்பான்....
Quote
 
 
+1 #40 yeman 2011-08-30 14:29
கெவலமனா பிரவிகல்
Quote
 
 
+2 #39 gokulam 2011-08-25 19:29
kalangar house gajana saaveeyaa pinnadi thonguthu ?????????? :eek:
Quote
 
 
+3 #38 gokulam 2011-08-25 19:25
பழம் பெரும் :lol: திருடர்கள் :D 8) ... இவர்கள் குடும்பததினர் வருஙகால திருடர்கள்.... :சட்: :ஓப்ச்:
Quote
 
 
+1 #37 Anish 2011-08-24 20:02
என்ன பண்ண இவனுக்கல.....
Quote
 
 
+1 #36 gopal 2011-08-20 11:59
appa tamilnadu karangalukku aapputhaanaa ayyiooooooooooo
Quote
 
 
+1 #35 Kannan Palanivelu 2011-08-17 21:01
அட போ பா! படிச்சி படிச்சி கழுத்து வலிக்குது.
Quote
 
 
+3 #34 yuyuthsu 2011-08-13 15:14
why did'nt you write anything about the kwality icecream company owned by the son of tamizh eeeeeeeena suyamariathai thalaivar?
Quote
 
 
+6 #33 பொது ஜனம் 2011-08-12 23:34
@Tamilini:

நன்றி, இது மட்டுமல்லாது, ஸ்விஸ் வங்கியில் 35,000 கோடி பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் என்ற செய்தி நம்மை திடுக்கிட வைத்துள்ளது. அது உண்மை தானா?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு வேளை அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளர ் உயர் சாதியை சேர்ந்தவரோ? (கருணாநிதி பாணியில்...)
Quote
 
 
+13 #32 Tamilini123654 2011-08-12 10:55
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை
தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு
சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்கு ச்
சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ்
கட்ட கலைஞர் குடும்பத்துக்கு த் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன்
சகோதரர்களுடையதே .

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்கு ப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல்
காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும ் கருணாநிதியின் குடும்பத்துக்கு ம் ஏற்பட்ட ஒரு
வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும்
வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்கா
ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின்
ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு
சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
Quote
 
 
+9 #31 Tamilini123458 2011-08-12 10:54
51. சென்னை திருவான்மியூரில ் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி
நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர
அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில்
இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1
கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தி ல் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50
சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில ் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா
இஞினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8
மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’
என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்:
271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு
இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
Quote
 
 
+9 #30 Tamilini1234 2011-08-12 10:54
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு
இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர
அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி
அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில்
காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு
இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு
இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின்
பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட்
நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில ் தயாநிதி அழகிரிக்கு இருக்கும்
4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
Quote
 
 
+7 #29 Tamilini12 2011-08-12 10:53
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப்
பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ்
அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய
சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம்
செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு
இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர ் கிராமத்தில் கருணாநிதிக்கு
இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின்
மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர
அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும்
அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும்
7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு
இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்ற த்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட்
நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
Quote
 
 
+6 #28 Tamilini1 2011-08-12 10:52
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு
ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின்
நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ
இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின்
மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
Quote
 
 
+7 #27 Tamilini 2011-08-12 10:52
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில்
கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்த ில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங்
சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட்
மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தி ல் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின்
மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம்
இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு
நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக்
கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தி ல் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து
மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு
- 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின்
மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின்
மதிப்பு - 4 கோடி.
Quote
 
 
+5 #26 Tamilini 2011-08-12 10:51
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக ்கு சொந்தமான
சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள
சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்த ு வெளியாகும் தி
அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட
கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர்
உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக்
கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு -
மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து
வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500
சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார்
ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும்
இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின்
ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
Quote
 
 
+5 #25 பொது ஜனம் 2011-08-11 19:25
Hello sankar,

Can you write an article about Karuna's swiss money? 35,000 crores?

Ammov (in Mankatha style) ....
Quote
 
 
+4 #24 karunakaran 2011-08-11 05:32
I prey to god, whom they dont believe to be, to give them a very long life.
Quote
 
 
+1 #23 dhayanandan.b 2011-08-10 17:25
All dravidian leaders save CNA., MGR.,Sadiq Basha et al. economically, socially, spiritually ruined Tamilnadu for the past 44 years under the leadership of thirukkuvalai karunanidhi.The generation to come should learn lessons as to the qualities not-to have from him. Karunanidhi has doubtlessly become an embodiment of dishonesty to the core.
Quote
 
 
+4 #22 kalee 2011-08-09 04:49
போட்டோ புடிக்கிராஙக... சிரி..சிரி...சிரிடா..முன்டம்....
Quote
 
 
+18 #21 aNu 2011-08-06 03:47
ஏன்யா குஞ்ஜாமணி! நம்ம தோனி பையன் இயன் பெல் அவுட் ஆயிருந்தாலும் இன்னொரு தபா கூப்ட்டு காஜ் கொடுத்தாங்களே அதே மாதிரி கனிமொழிக்கும் ஊழல் வழக்கையெல்லாம் கலைச்சிட்டு மந்திரிபதவி கொடுக்கனும்னு சொல்லி ஜெத்மலானிய வாதாட சொல்லலாமய்யா? அவுட் ஆனாலும் ஆட்டத்தோட கண்ணியம் தான் முக்கியம்னு சொல்றாங்களே அதே மாதிரி அரசியலோட கண்ணியம் ஊழல் செய்றது தான் சொல்லி கனிய வெளிய கொண்டாந்துறலாம் ...என்னய்யா சொல்ற நீ?
Quote
 
 
+5 #20 s. parthiban 2011-08-05 23:37
சிரிப்பதிலும் போலியா...தாஙகாதுடா சாமி..
Quote
 
 
+44 #19 888 2011-08-05 22:05
இவர்களும் மனிதர்கள் தானா ?

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்து தி.மு.க பிரிந்த போது அதை கண்ணீர் துளிகள் என்று கூறினார்கள் .அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் பெரியார் காமராஜ் அவர்களை தான் ஆதரித்தார்கள் ஏனென்றால் தி.மு.க.வை பற்றி அனைவரையும் விட பெரியார் நன்கு அறிந்து வைத்திருந்தார், அதனால் தான் அவர் அந்த கட்சியை ஆதரிக்கவில்லை. அவர் எச்சரித்ததை போலவே , தி,மு.க ஆட்சிக்கு வந்தவுடன் , தெருவில் நடக்க முடியாத அளவிற்கு குண்டர்களின் அட்டகாசம் பெருகியது. தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த கலாச்சார சீரழிவுக்கு தி.மு.க வழிவகுத்தது. கருணாநிதி தான் தி.மு.க என்று ஆனா பின்பு தி.மு.கவில் இருக்கும் யாருமே உண்மையானவர்களாக இருக்க மாட்டார்கள் என்று அந்த கட்சி பாசிச அவதாரத்தை எடுத்தது. உலகிலையே சுயநலத்தின் ஒட்டுமொத்த வடிவம் யார் என்றால் அது கருணாநிதிதான் என்று சந்தேகம் சிறிதும் இன்றி சொல்லலாம். அதுவும் கடந்த ஆட்சியில் அந்த கட்சியினர் கோர தாண்டவம் ஆடி தீர்த்தனர். கிடைக்கும் அனைத்து சந்து பொந்துகளிலும் நுளைந்து ஊழல் செய்தார்கள் , பலருடைய நிலங்களை ஆக்ரமித்தார்கள் , வன்முறை , கொலை , லஞ்சம் ,ஊழல் , என்று காணும் இடமெல்லாம் தங்களுடைய அரஜாகத்தை அரங்கேற்றினார்க ள் .கருணாதியின் வாரிசுகளுக்கு எவ்வளவு கொள்ளையடித்தாலு ம் பத்தாது என்பது போல பார்க்கும் இடம் எல்லாம் தங்களுக்கு சொந்தமாக வேண்டும் என்று வெறி பிடித்து அலைந்தார்கள். ரசியாவின் ஜார் மன்னனை விட பேரசைகாரனாக கருணாநிதி இன்னமும் இருக்கிறார் என்பதை பார்க்கும் போது கேட்க தோன்றுகிறது இவர்களும் மனிதர்கள் தான?
Quote
 
 
+8 #18 Anjan 2011-08-05 20:41
லட்சக் கணக்கான கோடி கொள்ளையடித்தவர் எங்கே வைல்த்திருப்பார ் என்று யோசித்தால்....

படத்தில் தெரிகிறதே சாவி, அதற்கான பெரிய பூட்டு போட்ட இடத்தில்தான் இருக்கும் போல.
Quote
 
 
+2 #17 aravind kb 2011-08-05 18:33
villan rovidi good combination mindla vachiriken
Quote
 
 
+7 #16 naan kadavul 2011-08-05 18:03
ஊர் அல்ல உலகமே சிரிக்கிறது. இரண்டு சிரிப்புகளும் கூவம் போல் நாறிக் கிடக்கிறது.கூவத்தை சுத்தமாக்கலாம்.இந்த இரண்டையும் சுத்தமாக்க யாராலும் முடியாது.
Quote
 
 
+7 #15 bharathinesan 2011-08-05 17:19
இந்த படத்தைக் தயவு செய்து அகற்றவும். நெஞ்சு பொறுக்குதில்லைய ே.....
Quote
 
 
+25 #14 prabhakaran.v 2011-08-05 14:56
இடது கைப்பக்கம் இருக்குறவன் பெரியார் சொத்தை ஆட்டை போட்டவன். வலதி கைபக்கம் இருக்குறவன் ஊரை அடித்து உலையில் போட்டவன். ஆக மொத்தம் ரெண்டும் ஆட்டையை போடும் பார்டிகள் தான். இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் இது ஆணவச் சிரிப்பு,......... ஆணவச் சிரிப்பு
Quote
 
 
+7 #13 ajithrasigan 2011-08-05 10:40
அனையபோர விலக்கு ப்ரகாசமாதான் எரியும்.
Quote
 
 
+17 #12 Moorthy Kangayaen 2011-08-05 10:10
கலைஞர் : ஈழ பிரச்சனைக்காக நான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள்..அங்கே இருக்கும் நம் மக்களுக்காக நான் கண்ணீர் விட்டு அழுதேன் , கவிதை எழுதினேன், கட்டுரை வடித்தேன்...ஆனால் அம்மையார் என்ன செய்தார்???
# இந்தாப்பா கவித போட்டிக்கு, கட்டுற போட்டிக்கு பேர் குடுதவங்கெல்லாம ் பேப்பர் , பேனாவோட ஆடிடோரியத்துக்க ு வாங்க...
Quote
 
 
+3 #11 Shanki Manki 2011-08-05 09:25
alagiri property details below
http://www.tehelka.com/channels/News/2011/August/06/images/CASHTREEMAIN.jpg
Quote
 
 
+3 #10 sssakthi 2011-08-05 08:26
http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne060811Godfather.asp
Quote
 
 
+9 #9 sulthan kuwait 2011-08-05 04:56
:ட் அரசியல்லா இதுலா சதரனம்பா. இதுகூ பிட்சை எடு கலாம்.மனாம் கெட்டா இத்தர :-* :lol: ;-) 8) :-| :-* :oops: :sad: :cry: :o :-? :-x :eek: :zzz :P :roll: :sigh:
Quote
 
 
+23 #8 jonas antony 2011-08-04 20:23
ஏண்டா இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது.
Quote
 
 
+16 #7 உங்களில் ஒருவன் 2011-08-04 19:30
அன்று

காந்தி அண்ணா பெரியார்

இன்று

ஸ்டாலின் அழகிரி பெரியவர் யார்?



கணக்கு பாத்தா

முடியலே ஆத்தா

தமிழனுக்கு சொத்தா

கோவணம்கூட இல்ல ஆத்தா (அதகூட சுறிட்டுடாணுங்க இந்த ரெண்டு பேரும்)



ஏய் டண்டணக்கா ஏய் டனக்குனக்கா அடபோங்கடா ங்கொக்கமக்கா
Quote
 
 
+39 #6 உண்மை விரும்பி 2011-08-04 18:28
சிரிப்பதாக சொன்னது மகா தப்பு. இந்த கேடு கெட்ட பிறப்புகளை பார்த்து ஊர் என்ன உலகமே காறித்துப்பி திட்டுகிறது. பலர் ஆண்டவனை வேண்டுகின்றனர் இவர்களின் அடையாளமே இல்லாமல் போய்விடட்டும் என்று.
Quote
 
 
+62 #5 Ganesan 2011-08-04 15:59
ஈனத்தலைவர்: என்னய்யா,,,தாடி க்கிழத்தோட சொத்தையெல்லாம் முழுக்க சுருட்டியாச்சில ்ல??
அவமானத்தலைவர்: அது என்னங்க மொத்தம் ஐம்பது கோடிதான் தேறும்,,,உங்கப் பயன் அசிங்ககிரி மூவாயிரத்து ஐனூறு கோடியை ஆட்டயை போட்டதா இந்த வார தெஹல்கா சொல்லியிருக்கே! !!
ஈனத்தலைவர்: நான் முடிச்சவிக்கின் னா, அவன் மொள்ளமாரியில்லை யா!!!
(ஈனத்தலைவரும், அவமானத்தலைவரும் கெக்கே பிக்கேவென சிரிக்கிறார்கள் )
Quote
 
 
+7 #4 Maanudan 2011-08-04 15:57
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 7 is Jegath Gaspar's story. Savukku please publish this.
Quote
 
 
+38 #3 jaya 2011-08-04 15:50
இடது கைப்பக்கம் இருக்குறவன் பெரியார் சொத்தை ஆட்டை போட்டவன். வலதி கைபக்கம் இருக்குறவன் ஊரை அடித்து உலையில் போட்டவன். ஆக மொத்தம் ரெண்டும் ஆட்டையை போடும் பார்டிகள் தான். :sigh:
Quote
 
 
+5 #2 AKM Vetriyur Kolkata 2011-08-04 15:47
YEAH... WE ALL R LAUGHING...

HA HA HA...
Quote
 
 
+39 #1 danguvaaru andhurum 2011-08-04 15:43
இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் இது ஆணவச் சிரிப்பு,......... ஆணவச் சிரிப்பு
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 154 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10032
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week54032
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month276292
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13192659