முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மார்ட்டினின் மர்ம சாம்ராஜ்யம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 60
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011 17:26

ilaignan_audio_launch_stills_pics_11

 

யார் இந்த மார்ட்டின் ? 43 வயதாகும் மார்ட்டின் இந்தியாவின் மிகப் பெரிய லாட்டரி அதிபர்.    அசைக்க முடியாத சக்தியாக நேற்று வரை விளங்கியவர்.   இவர் பிறந்த அன்று, பர்மாவைச் சேர்ந்த மார்ட்டினின் பெற்றோர்களுக்கு 1000 டாலர் லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறது.  அதனால், லாட்டரிக்கும் மார்ட்டினுக்கும் நெருக்கம் மிக மிக அதிகம்.

 

பர்மாவில் லாட்டரி விற்பனை நெருக்கடிக்கு உள்ளானதால், மார்ட்டினின் பெற்றோர், இந்தியாவுக்கு வருகின்றனர்.  முதலில் அருணாச்சலப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  பின்னர் மார்ட்டின் கோயம்பத்தூருக்கு தன் தளத்தை மாற்றுகிறார்.    அவரின் மைத்துனர் ஜான் பிரிட்டோ என்பவரையும் தன்னோடு அழைத்துக் கொள்கிறார்.   சட்டவிரோத லாட்டரிகளை நடத்தி வந்த மார்ட்டின், அரசியல் செல்வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து, அரசியல் தொடர்புகளை மெள்ள மெள்ள வளர்க்கிறார்.  எந்த அளவுக்கு தன் செல்வாக்குகளை மார்ட்டின் வளர்த்துக் கொள்கிறார் என்றால், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசாபிமானி இதழுக்கு 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் அளவுக்கு மார்ட்டினின் செல்வாக்கு வளர்கிறது.

 IMG_0001

 

IMG_0002

 

மார்ட்டின் மற்றும் அவர் மைத்துனர் இடையே லாட்டரி தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம்

பல்வேறு அரசியல் கட்சிகளோடு தன் தொடர்புகளை வளர்த்து, இந்திய முழுக்க அசைக்க முடியாத சக்தியாக வளர்கிறார் மார்ட்டின்.   மார்ட்டினோடு தொழில் பங்குதாரராக இருப்பவர் பயானி ட்ரேடர்ஸ்.  இந்த பயானி ட்ரேடர்ஸின் வேலை, இந்தியாவில் எந்த மாநிலத்தில் லாட்டரி அனுமதிக்கப் படுகிறதோ, அந்த மாநிலத்துக்கு லாட்டரி டிக்கெட்டுகளை அச்சடித்து தருவது.  ஐதராபாத்தில் ஸ்ரீநிதி ப்ரின்டர்ஸ் மற்றும் கே.எல் ஹைடெக் செக்யூர் ப்ரின்டர்ஸ் என்ற நிறுவனங்கள் லாட்டரி டிக்கட்டுகளை அச்சடிக்கின்றன.  சிவகாசியில் மஹாலட்சுமி ப்ரின்டர்ஸும், பெங்களுரில் சாய் செக்யூரிட்டி ப்ரின்டர்ஸும், சென்னையில் வைரம் ப்ரின்டர்ஸும், டெல்லியில் சாய் செக்யூரிட்டி மற்றும் நியூ டெக் ப்ரின்டர்ஸும் டிக்கட்டுகளை அச்சடிக்கின்றனர்.

 

இவ்வாறு அச்சடிக்கப் பட்ட டிக்கட்டுகள், கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப் படுகின்றன.  கொல்கத்தாவிலிருந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன.   லாட்டரி டிக்கட்டுகள் தடை செய்யப் பட்ட மாநிலங்களில், இந்த வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

 

ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் பத்து ரூபாய் விலை உள்ள லாட்டரி டிக்கட்டுகள் 500 ரூபாய் வரை கள்ள மார்கெட்டில் விற்கப் படுகின்றன.

 

இந்தியாவின் கிழக்குப் பகுதியில்  கபில் கண்ணா என்பவர் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி விற்பனையைப் பார்த்துக் கொள்கிறார்.    ஜக்தீஷ் டால்மியா என்பவர் மார்ட்டினின் வரி விவகாரங்களை பார்த்துக் கொள்கிறார்.

 

மாணிக்கம் என்பவர் தமிழ்நாட்டில் லாட்டரிகள் அச்சடிப்பது, டிக்கட் விநியோகம் ஆகியவற்றை பார்த்துக் கொண்டு, தமிழ்நாட்டு பிசினெசின் பொறுப்பாளராக இருக்கிறார்.

 

ப்ரேம்ராஜ் பம்போலி என்பவர், பஞ்சாப் மாநில விவகாரங்களை பார்த்துக் கொள்கிறார்.  இவர் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி எதிரில் ராஜ் மந்திர் ஜ்வெல்லரி என்ற பெயரில் நகைக்  கடை வைத்துள்ளார். இவருக்கு வேலை, மார்ட்டினின் லாட்டரி வியாபாரங்களில் வரும் பணத்தை நகையாக மாற்றித் தருவது.

 

சேப்பாக்கத்தில் உள்ள நியூ பார்க் ஹோட்டலின் முதலாளி மூர்த்தி பண்டாலம் கொரியர் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்.  இவருக்கு ரகு என்பவர் உதவியாக இருக்கிறார்.  இவரது பணி, கொரியர் நிறுவனம் மூலமாக, மார்ட்டினின் பணத்தை இந்தியா முழுக்க கடத்துவது.

 illaignan_Audio-Launch09

வேதமுத்து மற்றும் நாகராஜ் ஆகியோர் மார்ட்டினின் லாட்டரி தொழிலின் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் செயல்பாடுகளை பார்த்துக் கொள்கிறார்கள்.  இவர்களது அலுவலகத்தின் பெயர் ப்யூச்சர் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ஆகும்.

 

பெஞ்சமின் என்பவர் மார்ட்டினின் நெருங்ககிய சகா.  மார்ட்டின் சார்பாக கட்டப் பஞ்சாயத்து செய்வது, ஆட்களை விட்டு அடிப்பது, நிலங்களை அபகரிப்பது, சினிமா தயாரிப்புகளை பார்த்துக் கொள்வது ஆகியற்றை பெஞ்சமின் செய்து வருகிறார். இது தவிரவும், அரபு நாட்டில் இருக்கும் இவரது மகனுக்கு கருப்புப் பணத்தை ஹவாலா வழியில் அனுப்பும் வேலையையும் இவர் பார்த்துக் கொள்கிறார்.

 

செல்வம் மற்றும் விசுவாசம் ஆகியோர், மார்ட்டினின் அரசியல் தொடர்புகளையும் ஹவாலா ஆபரேஷன்களையும் பார்த்துக் கொள்கின்றனர்.

 

மனோகரன் என்பவர், க்ராம்பிள்ஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் கம்ப்யூட்டர் தொடர்பான விவகாரங்களை பார்த்துக் கொள்கிறார்.  இவருக்கு அரசு என்பவர் உதவியாக பணி புரிகிறார்.

 

ஜான் பிரிட்டோ என்பவரும், ஜான் கென்னடி என்பவரும் கோவையை மையமாகக் கொண்டு, ஒட்டு மொத்த பண விவகாரங்களை பார்த்துக் கொள்கின்றனர்.   ஷாஜஹான் என்பவர், மார்ட்டினின் சட்ட விவகாரங்களை பார்த்துக் கொள்கின்றார்.  இது தவிரவும், லாட்டரி ரிசல்டுகளை பார்த்துக் கொள்வதற்கென்று, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனியே ஆட்களை நியமித்திருக்கிறார் மார்ட்டின்.   சிக்கிம் ரவி, சிக்கிம் மாநிலத்துக்கும், மதியழகன் நாகாலாந்துக்கும், ப்ரேம் அருணாச்சல பிரதேசத்துக்கும், கண்ணபிரான் பூட்டான் மாநிலத்துக்கும், ராஜீவ் கேரள மாநிலத்துக்கும் என மார்ட்டின் நியமித்துள்ளார்.

 

 

சென்னை மாவட்டத்தில் மார்ட்டினின் லாட்டரி விவகாரங்களை நிர்வகிக்க என்று தனியே ஒரு குழு நியமிக்கப் பட்டுள்ளது.   சென்னையின் வியாபார வருமானங்கள் அனைத்தும், நியூ பார்க் ஹோட்டலின் அதிபர் மூர்த்தி பார்த்துக் கொள்கிறார்.  மூர்த்தியின் வீடு, ஹோட்டல், லாரி ஷெட், மற்றும் கொரியர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

 

தாம்பரத்தைச் சேர்ந்த ராசி ரங்கா, வண்ணை பாலு  மற்றும் ஐயயப்பன் ஆகியோர் சென்னை லாட்டரி விற்பனைனை மேற்பார்வை செய்கின்றனர்.  சைதை குமார் மற்றும் சைதை சேகர் ஆகியோரும் சென்னை வியாபாரங்களை பார்த்துக் கொள்கின்றனர்.

 

திருச்சியைப் பொறுத்தவரை கம்போர்ட் பர்னிச்சர் என்ற கடை ஒன்று இருக்கிறது.  இந்தக் கடையை சேகர் மற்றும் சேவியர் ஆகிய இருவரும் பார்த்துக் கொள்கின்றனர்.   இந்தக் கடையில் உண்மையில் நடப்பது லாட்டரி வியாபாரமே. ஒரு வாரத்துக்கான இந்தக் கடையின் வசூல் 4 கோடி.

 illaignan_Audio-Launch15

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு ஜெயா என்பவர் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள கடையில் வைத்து வியாபாரத்தை நடத்துகிறார்.    கூடுவாஞ்சேரியில், முனியாண்டி விலாஸ் ஹோட்டிலின் பின்புறம் இந்த கள்ள லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  இதே போல தமிழ்நாடு முழுக்க தனக்கான தனித் தனிப் பிரிவுகளை ஏற்படுத்தி லாட்டரி வியாபாரத்தை அமோகமாக நடத்தி வருகிறார் மார்ட்டின்.

 

டிக்கெட்டுகளை அனுப்புவதில், ஈடுபடும் மற்றொரு கொரியர் நிறுவனம் குட் லக் கொரியர்ஸ்.  மீரான் பாய் என்பவர் இந்த பொறுப்பை மேற்கொள்கிறார்.  பெரும்பாலும், ரயில் வண்டி மூலமாகவே டிக்கட்டுகள் அனுப்பப் படுகின்றன.

 

விற்பனையாகாத லாட்டரி டிக்கட்டுகள் குறித்த விபரங்களை தினந்தோறும் 3 மணிக்கு கம்ப்யூட்டரில் ஏஜென்டுகள் ஏற்ற வேண்டும்.  இவ்வாறு ஏற்றப் படும் விபரங்கள், கோயம்பத்தூரைச் சேர்ந்த ஏபிடி இன்போ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாகவும், கொல்கத்தா பயானி ட்ரேடர்ஸ் மூலமாகவும் சரி பார்க்கப் படுகின்றன.

 

ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு மார்ட்டின் கள்ள லாட்டரிகளை விற்கிறார்.  இந்த பணத்தை வைத்து, கோவை, திருச்சி, சென்னை, பெங்களுர் மதுரை, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் அடி மாட்டு விலைக்கு மார்ட்டின் பல்வேறு சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளார்.

 

இது போக, கேரளா, கர்நாடகா ஆகி மாநிலங்களில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளார்.  இந்த மார்ட்டின் மதுரை உத்தங்குடியில் கோயில் சொத்துக்களை அபகரித்து, அழகிரியின் மனைவிக்கு எப்படி விற்றார் என்ற விபரங்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

 

சரி சவுக்குக்கே இத்தனை விபரங்கள் தெரிகிறதே….  மாநில அரசுக்கு இந்த விபரங்கள் தெரியாதா ?  ஏன் இத்தனை நாள் அமைதியாக இருந்தார்கள் என்று கேட்பீர்கள்.

 

அதற்கான விடை, அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய இளைஞன் என்ற படத்தை தயாரித்தார்.  கருணாநிதியின் மருமகளுக்கு நிலத்தை விற்றிருக்கிறார்.   அதனால் கருணாநிதி மார்டடினை செம்மொழி மாநாட்டு விழா ஏற்பாட்டுக்கு குழு உறுப்பினராக்கி அழகு பார்த்துள்ளார்.

 martin1

தற்போது மார்ட்டின் நில அபகரிப்புப் புகாரில் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், இப்போதாவது காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்து, மார்ட்டினின் சட்ட விரோத லாட்டரி சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Comments  

 
0 #48 Tamil Comedy World 2011-08-23 09:16
நல்ல பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Quote
 
 
+1 #47 DataCenter 2011-08-20 03:17
Do u know, Martin's Data Center for Lottery is in Chennai0la beach road(Kamarajar Saalai) la iruku...
Anga neenga ellaam poega mudiyaathu...eannaa, AK47 kavalargal athigam irupaargal...avan varumbothu...

Martin oru Maffia...purinjikonga...eanakku nalla theyriyum, ean endraal en nanban oruvan anga vele senjaan...

mudinjaaa kandupidingo..
Quote
 
 
0 #46 sridharkannan 2011-08-19 18:50
இதெல்லாம் ஒரு பொல்லபபு
Quote
 
 
0 #45 jakkamma 2011-08-18 20:26
ஆலப்பார்த்தா பளாக்கோட்ட வீக்றாப்ளா...
யம்மாடீ.....
Quote
 
 
+3 #44 kiruba 2011-08-18 00:34
நிச்சயமாக லாட்டரி சாம்ராஜ்யம் முடிவுக்கு வர வேண்டும். :lol: :sad: :-x
Quote
 
 
-3 #43 kiruba 2011-08-18 00:31
கிருபா
Quote
 
 
+1 #42 Thamizh 2011-08-17 20:40
good work done by savukku
Quote
 
 
+1 #41 Tamil Comedy World 2011-08-17 16:40
பதிவுக்கு நன்றி.
நன்றி,
பிரியா
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.டமில்சொமெட்ய்நொ ர்ல்ட்.சொம்
Quote
 
 
+2 #40 govalu.. 2011-08-17 16:09
chennai lemeridian hotelil vaithu rs.200 crore varai peram nadakkutham. peram padinthaal... vazakku irukkum. nadavadikkai irukkathu.... martin release avaar enkirarkal :oops:
Quote
 
 
+5 #39 k.pathi 2011-08-17 11:36
சொந்த பொன்னையே வெளியில கொனுவர முடியாத கோமாளி...
கோவணம் கிழிந்து,,,இப்ப ோது இத்தாலி பிசா சாப்பிடும் பிணம்!
Quote
 
 
+5 #38 vanakkam sami 2011-08-17 07:01
நல்ல பதிவு,அத்தனை ஊழல் பேர் வழிகழயும் வெலிஷ்ஷத்துக்கு கொன்டுவரவும்
Quote
 
 
+4 #37 Rajesekhar 2011-08-17 03:46
இந்திய நாய்களை கூண்டில் அடைத்து விட்டு,தாரளமயமா க்கல் கொள்கை மூலம் திடீரென்று எலும்புத்துண்டு களை கொண்டுவந்து கொட்டிவிட்டு "அடித்துக் கொள்ளுங்கடா நாய்களே"! என்று "பிரிட்டிஷ் தொடர்" இந்திய நிர்வாகம் வைத்த பொறிமுறை இது.சில நாய்கள் தலைமையேற்று எலும்பை பகிர முனைந்தாலும்,அட ித்துக்கொள்ள வற்புறுத்தி ஐ நா சபை சிறுபான்மையினர் சட்டம் என்ற "அங்குசத்தைக் கொண்டு" வெளியிலிருந்து குத்துவார்கள்!.
Quote
 
 
0 #36 Vaedhampudhidhu 2011-08-17 00:25
Makkal yaen inum uzhaipai nambamal evan kudumbatha vaala vaichitu irukaanga?
Quote
 
 
+2 #35 Vaedhampudhidhu 2011-08-16 23:45
Quoting star:
திரு சவுக்கு அவர்களே! உங்கலுக்கு இதைவிட பெரிய தகவல் ஒன்ரு உள்ளது.சோனியாவின் மருமகன் எனற மாஃபியா DLF SHARE HOLDER BECOME RICHER THAAN AMBAANI WITHIN TEN EARS.TRY TO FIND HIS INDEPTH NEWS.HE IS THE MAN BEHIND ALL INDIA CORRUPTION.BIGGERTHAAN KKFAMILY.


avanoda paeyar : Robert vadra
Avana pathi FBI alaga report senjiruku sondha oor kaaran CBI, Intelligence, And Raw ellam thoongutha??
Quote
 
 
0 #34 Force 2011-08-16 16:22
மார்டின் ஒரு சிறுபான்மை இனத்தவர், ஜாபர் சேட்டும் அப்படியே என நீலிக்கண்ணீர் வடிப்பார் மு.க.
Quote
 
 
+7 #33 thamilPuli 2011-08-16 13:56
[ஃஉஒடெ நமெ="உண்மை விரும்பி ."]கண்டச்சனி கருணாநிதியை மட்டும் பிடிக்கவில்லை. கருணாநிதியோடு கூடி குலாவிய அனைவரையும் கட்டியணைத்துவிட ்டது. மார்டின் உட்பட, கூடிய குற்றத்திற்காக பாவம் ரஜனி கூட தப்பவில்லை,

காங்கிரசு தலைவி சோனியாவின் பாலுறுப்பில் புற்றுநோய் வடிவத்தில் கண்டச்சனி அண்டியிருக்கிறத ு. ப.சி இன்னும் சில மாதங்களில் கதியில்லாமல் அலையப்போகிறார், இன்னும் 8 வருடத்திற்கு நிறையப்பேரை கண்டம் கவுகொள்ளும் அதற்கிடையில் கிழவன் புட்டுக்கொண்டால ் சிலர் தப்பிக்கலாம். கிழவன் கருணா புட்டுக்கயில்லை யோ கண்டச்சனி எல்லாரையும் காலி பண்ணித்தீரும் "இது பொய் என நினைப்பவர்கள் எழுதி வைத்துக்கொள்ளவு ம்"[/ஃஉஒடெ]


கிழட்டு நாய், கயவன் கருனா இதர்காக ஆவது சாகாமல் இருக்க வேனும்.
Quote
 
 
+2 #32 SIVAN MAHAN 2011-08-16 09:17
நடப்பது கலியுகம் இது ஒன்றும் பெரிய விஷயமல்ல உஙகள் கண்ணுக்கு மார்டின் தெரிகிறார் என் கண்ணுக்கு எல்லாருமே தெரிகின்றனர் .
Quote
 
 
-1 #31 Rajesekhar 2011-08-15 16:51
கலாநிதி, தயாநிதி மாறன் சகோதர்ர்களுக்கு மிக நெருக்கமான மலேஷிய இலங்கைத் தமிழ் பில்லினேயர் தாத்தாபாரி அனந்த கிருஷ்ணனும்,முத ன் முதலில் இந்தோனேஷியாவின் அரசாங்கத்தை மயக்கி "லாட்டரி சீட்டில்தான்" தன் வியாபாரத்தை ஆரம்பித்தார்.அவருடைய சகோதரரான சிங்கப்பூர் பில்லினேயர் இளைய தம்பியும்,இதைதா ன் செய்தார்.விடுதலைப்புலிகள ிடமிருந்து கொள்ளையடித்த பல பில்லியன் டாலர் பணமும்,இப்படிதா ன் இலங்கைத்தமிழர்க ளால்,"ரியல் எஸ்டேட் மாஃபியாவில்" இந்தியாவில் முதலிடப்பட்டுள் ளது.இதற்கு வால் பிடிப்பவர்கள்தா ன் விடுதலைச்சிறுத் தைகள் ரவிக்குமார் போன்றவர்கள்.இவர்களுக்கு கிரிஸ்தவ,முஸ்லி ம் சிறுபான்மையினர் சட்டம்,மற்றும் ஐ.நா சபையின் மனித உரிமைகள் சட்டம் வரை பாதுகாப்பு,இத்த கைய கொள்ளையடிப்புகள ுக்கு உண்டு.இந்த வியாபாரம் புரியாமல்தான்,வ ே.பிரபாகரன் போன்றோர் மாட்டிக்கொண்டு, "கோவணத்துடன்" செத்துக் கிடந்தார்கள்.
Quote
 
 
+1 #30 truth 2011-08-15 13:51
Good work by savukku ! but he have all level support isn't easy to spoil his empire after some time he will survive
Quote
 
 
0 #29 விக்கி 2011-08-15 13:13
http://www.panuval.com/
*************** *************** ****
இந்த அருமையான தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி!
Quote
 
 
+1 #28 chan 2011-08-15 12:32
வாழ்த்துக்கல் ... தொடர்க உமது சேவை.. சோனியா யென்ர த்ரொஹி இர்ருகும் வரை இந்த மாதிரி மார்டின் உருவாகி கொன்டிருபர்கல்....
Quote
 
 
+6 #27 உங்களில் ஒருவன் 2011-08-15 11:41
சவுக்கிற்கும் சவுக்கு வாசகர்களுக்கும் இனிய சுதந்தரதின வாழ்த்துக்கள். இனியாவது மார்டின் போன்ற பீடைகள் ஒழிந்து, வலுவான இந்திய உருவாக நாம் கருவிகளாய் இருப்போம். அன்னா ஹசாரே, சவுக்கு போன்ற ஒளிக்கீற்றுக்கள ் இந்திய வானில் தென்படுகின்றன, விரைவில் அவை ஊழலேன்னும் இருளை அகற்றும் என நம்புவோம், அவர்களுடன் கரம் கோர்ப்போம்.

உதிரத்தில் தமிழனாய்
உணர்வில் இந்தியனாய் இருப்போம்
நம் தாய் மொழியையும்
தாய் தேசத்தையும்
மனித நேயத்தையும் காப்போம்!!
Quote
 
 
+22 #26 star 2011-08-15 09:10
திரு சவுக்கு அவர்களே! உங்கலுக்கு இதைவிட பெரிய தகவல் ஒன்ரு உள்ளது.சோனியாவின் மருமகன் எனற மாஃபியா DLF SHARE HOLDER BECOME RICHER THAAN AMBAANI WITHIN TEN EARS.TRY TO FIND HIS INDEPTH NEWS.HE IS THE MAN BEHIND ALL INDIA CORRUPTION.BIGGERTHAAN KKFAMILY.
Quote
 
 
+5 #25 Vijay US 2011-08-14 23:16
I just signed the petition "Plea to cancel the death sentence wrongly given to innocent Perarivalan. " and wanted to see if you could help by adding your name.

Our goal is to reach 10,000 signatures and we need more support. You can read more and sign the petition here:

http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan
Quote
 
 
-24 #24 sivaramanjothi 2011-08-14 21:13
திணமனி இணையதளம் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு சப்போட்டோ...அவர்கள் அனுப்பும் செய்திகளை அப்படியே ஒரு வரி விடாமல் போட்டுவிடுகிறார ்கள்....யப்பா...யப்பா...நல்ல ஜால்ரா....
Quote
 
 
+13 #23 Suresh Raja 2011-08-14 20:33
அருமையான புலானாய்வு சவுக்கு... இதுக்கு பேரு தான் புட்டு புட்டு வைக்கிறது.... இந்தாளுக்கு சாகுற வரை களி தான் கெடைக்கணும்.... வெளில விடவே கூடாது... எத்தன குடும்பம் இவனால பாழாச்சு!!!! இவனால உக்காந்துக்கிட் டே சம்பாரிச்ச ஒரே ஆளு தாத்தா மட்டும் தான்... இந்த விசயத்துல அவருக்கும் சேத்து வைக்கணும் ஆப்பு... :-? :-?
Quote
 
 
+10 #22 iyyavu 2011-08-14 19:17
முதல் படத்தில் கனிமொழி ஒழிஞ்சிகிட்டு இருக்குற புகைப்படம்... சவுக்கு சவுக்கு தான்...
Quote
 
 
+7 #21 mk 2011-08-14 17:12
இளைஞன் படம் எடுத்த ஒரு காரனத்துகாகவே.இவனை முச சந்தியில் கட்டி வையுஙல்.தமிலக மக்கள் இவனை எதயாவுது கரைட்சி உத்துவார்காள்
Quote
 
 
+6 #20 Anony 2011-08-14 14:26
அரசியல் செல்வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து, அரசியல் தொடர்புகளை "மெள்ள மெள்ள" வளர்க்கிறார்.

என்ன தமிழ் யா இது "மெல்ல மெல்ல"
Quote
 
 
-3 #19 Anonymous 2011-08-14 10:45
அட போங்க சார்! திருட்டு லாட்டரியில் தற்போதைய ஆளும்கட்சி, அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே மார்டினுடன் கைகோர்த்து இருப்பதாக, சில இரகசியச் செய்திகள் உண்டு.

கடைசியில என்ன நடக்கும்னா, கருணாநிதி கும்பலுக்கு எதிராக மார்ட்டினை பேச வைக்க முயற்சி செய்வாங்க, அப்புறம் கொஞ்சம் கோடிகளை பிடுங்கிக்குவாங ்க, அப்புறம் வெளியே அனுப்பிவிடுவார் கள்.

திருட்டு லாட்டரி ஜெ.ஜெ. என்று நடந்து கொண்டுதான் இருக்கும்.
Quote
 
 
+8 #18 sagmanithan 2011-08-14 10:21
யோவ் சவுக்கு, உண்மையிலேயே நீ பெரிய ஆள்தான்யா, மார்ட்டினுக்கே இந்த விவரங்கள் ஞாபகம் இருக்குமான்னு தெரியலை. யம்மாடி எவ்ளோ விவரங்கள். இந்த மார்ட்டினை முதல்ல காயடிக்கனும்.
Quote
 
 
+3 #17 gopalasamy 2011-08-14 09:32
if jaya is not taking strong action against martin, we have to suspect jaya also.
is there any link between martin and sonia?
Quote
 
 
+19 #16 கும்பிடுறேன் சாமி 2011-08-14 08:18
This fellow is doing all illegal things With the support of kruna. Now jaya is taking steps to finish his illegal bussiness. well done Savukku. You have given lot of information.
Quote
 
 
-7 #15 RajNYC 2011-08-14 08:15
கொல்லையர்கள் எங்காவது கொல்லையர்களேயே பிடிப்பார்களா?
Quote
 
 
+6 #14 shan 2011-08-14 07:09
அப்ப்பாடி
Quote
 
 
+11 #13 ranramani 2011-08-14 06:03
All these information can reach only an educated person who is having E mail, how cn this information reaches to villages and nook and corner of the state
Quote
 
 
+14 #12 Esun 2011-08-14 03:12
சவுக்குகின் சேவைக்கு தலைவணங்குவோம் !!
Quote
 
 
+6 #11 Mohanakrishnan 2011-08-14 02:01
theyvidiya payaan avana madhiri patta alla yellam encounterla poottu thallanum
Quote
 
 
-5 #10 suthiran 2011-08-14 01:06
பணம் என்றவுடன் பிணமும் வாயைத் திறக்கும்! கருணானிதியுடன் கூட, ஜெயலலிதாவும் சேர்ந்து வாயைத் திறந்தால் அதில் ஒன்றும் அதிசயமே இல்லை!
Quote
 
 
+22 #9 மாதவன் 2011-08-14 00:07
சவுக்கு, அப்ப மார்டினின் இளைஞன் 2-ஆம் பாகம் கலைஞரின் வசனத்தல் வெளிவராதா ?
:P :P :P
Quote
 
 
+5 #8 V S Rangachar 2011-08-13 22:49
Dear Sir, Your writing sizzles. Ettanai kaalam thaan emaattruvaar ? These people should be shot along with their political masters. There looks to be NO SHAME for the FILM STARS to accept Gifts and sit with them & enjoy. DO THEY NOT KNOW ALL THESE ? They are the biggest 'CHAMCHAAS' GOD SAVE THE COUNTRY. MAY BE HE HAS SENT 'SAVUKKU' in advance. Thanks & Regards
Quote
 
 
+6 #7 sellvaraaj 2011-08-13 22:41
THERE ARE 100S OF MARTIN IN INDIA THEY SHOULD ALSO BE BOOKED .GREED IN THE MIND OF PEOPLE IS SOLE REASON FOR SUCH PEOPLES GROWTH
Quote
 
 
+10 #6 கடற்கரைவாசி 2011-08-13 22:27
அப்பறம், புகைப்படங்கள் எல்லாம் சூப்பரு சூப்பர்!!! அதுவும் முதல் படத்தில் கனிமொழி ஒழிஞ்சிகிட்டு இருக்குற புகைப்படம்... சவுக்கு சவுக்கு தான்...
Quote
 
 
+15 #5 கடற்கரைவாசி 2011-08-13 22:25
ஒரு பெரிய சாம்ராஜ்யமே நடக்குது போல இருக்கே... எப்டி எல்லாம் மக்களை கொள்ளை அடிக்கிலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

அது எப்டி எல்லாம் மொள்ளமாரியும் முடிச்சவுக்கியு ம் அரசியலோட தொடர்புல இருக்காய்ங்க

அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுப்பதை தடை செய்தால், lobby-ism குறைந்து நாடு உருப்படும்...
Quote
 
 
+4 #4 Rajasekar1 2011-08-13 22:14
Great work & info savukku
Quote
 
 
+3 #3 yuyuthsu 2011-08-13 21:08
As soon as Martin comes out of jail on jamin/parole as the case may be, it would be advisable for him to give up lottery business and on the other hand start a business venture taking our senthamizh selvi kushboo into account.Let sunder c be the ceo.provided stalin does not interrupt.
Quote
 
 
+8 #2 man1 2011-08-13 19:23
நிச்சயமாக லாட்டரி சாம்ராஜ்யம் முடிவுக்கு வர வேண்டும்.
Quote
 
 
+41 #1 உண்மை விரும்பி . 2011-08-13 19:05
கண்டச்சனி கருணாநிதியை மட்டும் பிடிக்கவில்லை. கருணாநிதியோடு கூடி குலாவிய அனைவரையும் கட்டியணைத்துவிட ்டது. மார்டின் உட்பட, கூடிய குற்றத்திற்காக பாவம் ரஜனி கூட தப்பவில்லை,

காங்கிரசு தலைவி சோனியாவின் பாலுறுப்பில் புற்றுநோய் வடிவத்தில் கண்டச்சனி அண்டியிருக்கிறத ு. ப.சி இன்னும் சில மாதங்களில் கதியில்லாமல் அலையப்போகிறார், இன்னும் 8 வருடத்திற்கு நிறையப்பேரை கண்டம் கவுகொள்ளும் அதற்கிடையில் கிழவன் புட்டுக்கொண்டால ் சிலர் தப்பிக்கலாம். கிழவன் கருணா புட்டுக்கயில்லை யோ கண்டச்சனி எல்லாரையும் காலி பண்ணித்தீரும் "இது பொய் என நினைப்பவர்கள் எழுதி வைத்துக்கொள்ளவு ம்"
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 84 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3322
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week50137
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262956
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12785075