|
2011 செப்டம்பர் 7 அன்று பல உயிர்கள் பலியான ஒரு சில மணி நேரங்களிலேயே, அப்சல் குருவின் பெயர் இந்த விவசாரத்தில் இழுக்கப் பட்டுள்ளது. உண்மையானதா என்று சரிபார்க்கும் முன்பே, ஒரு மின்னஞ்சல் அப்சல் குருவை தூக்கில் போடாதே என்ற கோரிக்கையோடு வந்ததாக ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவை அல்ல. 24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களை கட்டுப் படுத்தி அவை ஊடக தர்மங்களை கடைபிடிக்கின்றனவா என்று கண்காணிக்கவும், அவற்றை ஒழுங்குமுறை படுத்தவும் இந்தியாவில் எந்த விதமான அமைப்பும் இல்லை. ஊழலைப் பற்றி உரத்த குரலில் மின்னணு ஊடகங்கள் பேசினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஊழலைப் பற்றிப் பேசவும், பொறுப்பற்ற அதிகாரம் படைத்த இந்த ஊடகங்கள் தயாராக இல்லை.
தேச பக்தி என்பது, பாதுகாப்பு அதிகாரிகள், கார்ப்பரேட் மீடியாக்களின் செய்தியாளர்கள் மற்றும், இந்துத்துவா சக்திகள் ஆகியோரின் தனிப்பட்ட சொத்து போல, அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசும் அனைவரையும் ஊடகங்கள் இந்தியாவின் துரோகியாக காட்டுகின்றன.
அப்சல் குருவை காப்பாற்றுங்கள் என்ற எங்களது கோரிக்கை கீழ்கண்ட விஷயங்களை முன்னிறுத்தியது.
புலனாய்வு செய்யும் நிறுவனங்களில் நிலவும் ஊழலும், அந்நிறுவனங்களின் திறமையின்மையும் வெளிப்பட்டன. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கை விசாரித்த அதிகாரிக்கு பல விருதுகளும், பதக்கங்களும் தரப்பட்டன, ஆனால், அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தின் காரணமாக சுட்டுக் கொல்லப் பட்டார். அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக சிறப்புப் படையில் நிலவும் ஊழல்களின் மீதான கவனம் திசை திரும்பி விடும்.
2. இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்ததிலிருந்தே, ஊடகங்கள் தங்களின் ஆதிக்கத்தை உச்ச நீதிமன்றம் வரை செலுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது. ஒருவரை தூக்கிலிடுவதற்கு, சட்ட ரீதியான காரணமாக இது அமைய முடியாது. அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக, நாளை இந்துத்துவா சக்திகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் திருப்தி செய்வதற்காக யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட முடியும்.

3. பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பான குற்றப் பத்திரிக்கை 3 பாகிஸ்தானியர்களை குற்றம் சாட்டியது. மவுலானா மஸுத் அஸார், காஸி பாபா மற்றும் தாரிக் அகமது ஆகியோர் இத்தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் இவர்கள் கடைசி வரை பிடிக்கப் படவேயில்லை. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர். அப்சல் இத்தாக்குதலுக்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவருக்கு மரண தண்டனை எப்படி வழங்க முடியும் ? அவர் இத்தாக்குதலுக்கான மூளையும் அல்ல. அல்லது அதில் பங்கேற்கவும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முக்கியப் பணியில் இருந்து நழுவுவதற்காகவும், தீவிரவாதத்தின் உண்மைக் காரணங்களை மறைப்பதற்காகவுமே, அப்சல் தூக்கிலிடப் படுகிறார்.
4. மனித உரிமை ஆர்வலர்கள் பாராளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் நிரபராதிகள் என்று நிரூபித்தனர். இந்த இருவருள், சிறையில் குழந்தையைப் பெற்ற கர்ப்பமான ஒரு சீக்கியப் பெண்மணி அடங்குவார். அவர் வாழ்க்கை முழுமையாக சீரழிந்து விட்டது. நமது தொலைக்காட்சிகளில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் பார்க்கவே இல்லை. இவ்வாறு நமக்கு தெரியாமல் போனது, சில இந்தியக் குடிமகன்களைப் போல, எப்படி சிலரை சாதாரணமாக காவு கொடுக்கலாம் என்பதை உணர்த்தியது.
5. டெல்லியில் கூட, உண்மையை பேசும், நியாயத்தின் பக்கம் நிற்கும், நீதியைத் தேடும், மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே அவர்களோடு இணைந்து அப்சலுக்காக குரல் கொடுத்தோம். காஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே இது போன்ற மக்கள் அமைத்திருக்கும் அந்தச் சன்னமான பாலத்தை அப்சல் குருவின் மரண தண்டனை உடைத்து விடும்.
6. அப்சல் குருவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறவேயில்லை. வழக்கறிஞர்கள் விரும்பாததால், அவருக்கு, நியாயமான வழக்கறிஞர்களும் அமர்த்தப் படவில்லை. அப்சலைத் தூக்கில் போடுவதன் மூலமாக நாம், நியாயமான நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கும் நம்பிக்கையையும் குலைப்போம்.
பாராளுமன்றத் தாக்குதல் நமக்கு இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளின் பலவீனத்தை உணர்த்திய அதே நேரம், நம்பிக்கை உள்ள ஒரு சிறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஜனநாயகத்தைக் காப்பதற்காக வேலை செய்தால் அது வெற்றி பெறும் என்பதையும் நிரூபித்திருக்கிறது.

ஒரு வேளை அப்சல் குரு தூக்கில் போடப்பட்டால், இந்துத்துவா சக்திகள் மகிழ்ச்சி கொள்ளும். கொண்டாடும். கார்ப்பரேட் மீடியாக்கள் அதன் புகழ்பாடும். ஆனால், இந்தியாவின் ஜனநாயகம் இறந்து போகும். இதற்காகத் தான் அப்சலை தூக்கில் போடாதீர்கள் என்று வேண்டுகிறோம்.
அப்சலின் அறிக்கையை இத்துடன் இணைக்கிறேன். அப்போதாவது இம்மனிதனின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.
9 செப்டம்பர் 2011
இப்படிக்கு
என்.டி.பன்ச்சோலி
திஹார் சிறையிலிருந்து அப்சல் குரு அளித்த அறிக்கை
திகார் சிறை எண் 3
தில்லி நீதிமன்றத்தில் இதயம் பதைபதைக்கும், நெஞ்சை உறைய வைக்கும் வெடிகுண்டு வைத்த ஒரு குற்றத்தை சில சமூக விரோத சக்திகள் செய்துள்ளன என்பது கவலை அளிக்கக் கூடியது. இந்த கோழைத்தனமான காரியம் அனைவராலும் கண்டிக்கப் பட வேண்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்த மதமும், அப்பாவிகளைக் கொல்வதை அங்கீகரிப்பதில்லை.
இந்த குற்றத்தில் தேவையற்ற முறையில் என்னுடைய பெயர் இழுக்கப் பட்டிருப்பது குறித்து நான் வருத்தம் அடைகிறேன். மோசமான விளையாட்டாக சில சக்திகளும், சில குழுக்களும், என்னுடைய பெயரை தவறாக இதில் இழத்திருக்கின்றன. கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபடும் சில விஷம சக்திகள் தேவையற்ற முறையில் என்னுடைய பெயரை இது போன்ற சம்பவங்களில் இழுப்பது இது முதல் முறையன்று. எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும், என்னைக் களங்கப் படுத்துவதற்காகவும், எனக்கு எதிராக பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்காகவும், அதில் என் பெயரை இழுப்பது ஏறக்குறைய வழக்கமாகவே ஆகி விட்டது.
எனது வழக்கறிஞர் திரு.என்.டி.பன்ச்சோலி அவர்கள் மூலமாக எனது இந்த அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு அளிக்கிறேன். இதை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அப்சல் குரு |
Comments
இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும ் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவத ில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின ் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்ட ிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்க ள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள் . சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது
அதற்கு நீ உன் பெயரை அப்சல் குரு என்று மாற்றிக்கொண்டு பிக்பாக்கெட் கேசில் உள்ளே போக வேண்டும். அப்போதுதான் ஒரு சின்ன அபராதத்தோடு நீ விடுதலை ஆகி வெளியே வர முடியும்.
தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்த ில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார ். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்ததையும் கூறியிருப்பதோடு , இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக ்கிறார். ("குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி" என வெளிப்படையாகக் குற்றம் சாட்டி குஜராத்தின் முன்னாள் ட்க்ப் ஜெனரல் ஸ்ரீகுமார், பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசியிருந்தறார் .
1. சந்திராசாமி
2. சுப்பிரமணியசாமி
3. குமரன் பத்மநாபா
ஆகிய மூவருமாவர். இதுவரை இம்மூவரில் ஒருவரைக்கூட ராஜீவ் காந்திக் கொலை வழக்குக்காக யாரும் விசாரிக்கவில்லை . 'கேபி' என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாபாவை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரித்தால் ராஜீவ் காந்திக் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் யாவர் என்ற மர்ம முடிச்சு அவிழ்ந்துவிடும் ; எவரும் எதிர்பாராதவர்கள ் கைதாவர் என்று மோகன்ராஜ் உறுதியாகக் கூறுகிறார்
jihad misunderstood term
The word Jihad is derived the word “juhd” meaning exertion or striving .Literally ,it means maximum struggle or effort towards a goal. However ,in juridical religious sense ,it signifies exertion of ones power to the utmost of ones capacity in the way of Allah.
It is an all round struggle which Is obligatory for a Muslim, to exercise all his powers ,may be the form of intellectual or physical capacities off his gift of speech or his moral strength ,orcourage and steadfastness or his worldly riches in the face of hardship .
Kinds of Jihad:
A struggle of maximum exertion against a visible enemy .
Struggle against evil forces in all forms
The greatest jihad is the fight against evil passions and a struggle against the passion and carnal desires of the “self”
The prophet Muhammed (p.b.u.h) said: “The greatest jihad is the fight against evil passions of one self”(Trimdhi).
Thus, jihad covers all kinds of exertion or effort ,physical, mental or material undertaken in the way of Allah.
The believer may fulfill this struggle in 4 ways ,by heart, by tongue ,by hand ,by sword.
This implies that a Muslim should develop his sensativities to the point of excellence, so much so that nothing which is evil ,should find his way either in his heart or in his mind ,he should develop a deep rooted aversion against evil and a strong desire to fight it tooth +nail, whether it his self or in the world outside.
Then comes to the power of speech and persuasion . The prophet Muhammed(p.b.u.h) struggled for 13 years in Makkah to invite the pagans to Islam and persuade them to leave idol worship. The Quran says :
“Invite all to the way of thy Lord with wisdom and beautiful preaching ,and argue with them in ways that are best and most gracious.”
cont on next comment
இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம ் -- உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம் தாக்கப்பட்டது அதை செய்தவர்கள் தூக்கில் இடனும் என்பதில் யாருக்கும் எந்த வித மாற்று கருதுமில்லை. ஆனால் ஒரு அப்பாவியை தூக்கில் இடுவதை தான் எதிர்க்கிறோம். நீதியின் அடிப்படையில் தான் ஒருவர் தூக்கில் இடவேண்டுமே தவிர ஒரு நாட்டின் மனசாட்சியின் அடிப்படையிலோ அல்லது விருப்பத்தின் அடிப்படையிலோ இருக்க கூடாது.
குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது -நீதி
இந்தியாவில் வர வர சொந்தமாய் யோசிக்க மறுக்கும் மனிதர்கள் பெருக ஆரம்பித்து விட்டார்கள். இதை பயன்படுத்தி பார்ப்பன மீடியாவும் ஆட்சியாளர்களு்ம ் மனு நீதியை நிலைனாட்ட பார்க்கின்றனர்.
ஏதோ உங்களை போல ஒரு சிலர்தான் உண்மைகளை உரக்க சொல்கின்றீர்கள்
நன்றிகள்!
அப்ஸல் குருவுக்கு மட்டுமல்ல கசாப்புக்காகவும ் விடுதலை வேண்டி அல்லாவிடம் துஆ செய்வோம்
இன்ஷா அல்லாஹ்!
very sad. but true indeed. ours is a religion with no flexibility
very sad. but true indeed. ours is a religion with no flexibility
The Jihad against Germany (1945 onwards)
The Jihad against Rumania (1350 to 1699)
The Jihad against Russia (1500 to 1853)
The Jihad against Bulgaria (1350 to 1843)
The Jihad against Serbs, Croats and Albanians (1334 to 1920)
The Jihad against Greeks (1450 to 1853)
The Jihad against Albania (1332 – 1853)
The Jihad against Croatia (1389 to 1843)
The Jihad against Hungarians (1500 to 1683)
The Jihad against Austrians (1683)
Jihad in the Modern Age (20th and 21st Centuries)
The Jihad against Israelis (1948 – 2004 ongoing)
The Jihad against Americans (9/11/2001)
The Jihad against the British (1947 onwards)
The Jihad against Denmark (2005 Cartoon Controversy onwards)
The Jihad against Netherlands (2006 onwards)
The Jihad against the Filipinos in Mindanao(1970 onwards)
The Jihad against Indonesian Christians in Malaku and East Timor (1970 onwards)
The Jihad against Russians (1995 onwards)
The Jihad against Dutch and Belgians (2003 onwards)
The Jihad against Norwegians and Swedes (2003 onwards)
The Jihad against Thais (2003 onwards)
The Jihad against Nigerians (1965 onwards)
The Jihad against Canadians (2001 onwards)
The Jihad against Latin America (2003 onwards)
The Jihad against Australia (2002 onwards)
The Jihad against Latin America (2003 onwards)
The Jihad against Europeans (2005 onwards
How Islam killed other cultures and religions.Brought to you by "the
religion of peace". There are many smaller jihads absent from this, but it
covers the major ones:
The Jihad against Arabs (622 to 634)
The Jihad against Zoroastrian Persians of Iran, Baluchistan and Afghanistan
(634 to 651)
The Jihad against the Byzantine Christians (634 to 1453)
The Jihad against Christian Coptic Egyptians (640 to 655)
The Jihad against Christian Coptic Nubians – modern Sudanese (650)
The Jihad against pagan Berbers – North Africans (650 to 700)
The Jihad against Spaniards (711 to 730)
The Reconquista against Jihad in Spain (730 to 1492)
The Jihad against Franks – modern French (720 to 732)
The Jihad against Sicilians in Italy (812 to 940)
The Jihad against Chinese (751)
The Jihad against Turks (651 to 751)
The Jihad against Armenians and Georgians (1071 to 1920)
The Jihad against Mongols (1260 to 1300)
The Jihad against Hindus of India, Pakistan and Bangladesh (638 to 1857)
The Jihad against Indonesians and Malays (1450 to 1500)
The Jihad against Poland (1444 to 1699)
Continued
WHY YOU WANT TO ESTABLISH AFZAL IS INNOCENT AND OUR COURT PROCEDURES ARE WRONG?
CAN YOU ASK AFZAL WHETHER HE BELIEVS OUR CONSTITUTION?
PEOPLE LIKE YO ARE SUPPORTING THE WRONG PERSON, THEREBY ENDANGERING ALL PEOPLE LIVES.
THERE IS AGREAT DIFFERENCE BETWEEN THE THREE TAMILS CASE AND AFZAL'S CASE.
WHEN YOU ARE AFFECTED, YOU WROTE AGAINST SOME POLICE OFFICERS. WHEN SOME PEOPLE ARE KILLED, YOU ARE SUPPORTING A KNOWN TERRORIST.
VERY PATHETIC.
நாமல்லாம் சில விஷயத்த நெனச்சுப் பாக்கறதே இல்ல. உதாரணத்துக்கு,
ஒரு மனுஷனுக்கு மரண தண்டன விதிக்கறதுங்கறத ு யாரோ ரெண்டு மூணு மீடியாக்காரன் முடிவெடுக்கறதில ்ல. முறையான நீதி விசாரண நடந்து, ரெண்டு தரப்பு நியாயத்தயும் கேட்டு, அப்பீலுக்கு மேல அப்பீல் போட்டு அதயும் பரிசீலன பண்ணி, கவர்னர் ஜனாதிபதினு கருண மனுப் போட்டு அதயும் ஆராய்ஞ்சு அப்பறமா முடிவு பன்ற விஷயம்.
தண்டன குடுத்து அத நிறைவேத்தற சமயத்துல அவன் என் சாதிக்காரன், என் ஊர்க்காரன், என் மொழி பேசறவன் அதுனால அவனுக்கு தண்டன குடுக்காதன்னு கொடி புடிச்சு ஊர்வலம் போனா, அப்புறம் இந்த நாட்டு நீதி மன்றத்த எல்லாம் இழுத்து மூடிடலாமா? சரி அத விடுங்கப்பா, ராஜீவ் கூட சேந்து செத்துப்போனானே, மத்தவன் - அவனும் தமிழந்தானே, அவன் சாவுக்கெல்லாம் ஒரு நீதி வேண்டாமா?
சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் - அரசு செய்தது பயங்கரவாதம்.
ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் - இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.
அம்பிகளே புரிகிறதா ?[/ஃஉஒடெ]
உங்க பேச்சுப்படி பாத்தா, தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்குப் போறவன் விஷயத்துல எல்லாமே ஒண்ணு தப்பு பண்ணதா சொல்லப்பட்டவன் பயங்கரவாதி இல்லன்னா வழக்கு விசாரணைல அவ்ன் நிரபராதினு தீர்ப்பு வந்துட்டா சர்க்கார் பயங்கரவாதி. அப்பிடித்தான் இருக்கு நீங்க சொல்றது
To hide the people who are satisfied with the weakness of the rulers of some culprit left a prison escape in the community can be deceiving.
Make some money and buy the poor are guilty or proxy. One reason for this fearlessness of criminals
Also my opinion that the term Hindutva extremism. To chanting verses from the ban on Hindutva. If you make that induce terror in a way that people of different ethnic chanting verses.
நாட்டை பிடிச்ச சனியன் ஒழியும்.
சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் - அரசு செய்தது பயங்கரவாதம்.
ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் - இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.
அம்பிகளே புரிகிறதா ?
RSS feed for comments to this post