|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011 13:26 |
|
கேடி சகோதரர்களின் வீடுகளில் இன்று சிபிஐ சோதனையை தொடங்கி நடத்தி வருகிறது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் முதலாளி அனந்த கிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ தலைமை நிர்வாகி ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது கூட்டுச் சதி மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டங்களில் கீழ் இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
வழக்கின் தொடர்ச்சியாக இன்று காலை முதல் தயாநிதி மற்றும் கலாநிதி மாறனின் சென்னை வீடு, டெல்லி வீடு, சன் டிவி அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சோதனை நடத்தப் பட்ட மாறன் வீடு



உள்ளே நுழையும் மு.க.தமிழரசு.
|
Comments
நாட்டு மக்களையும், கோர்ட்டையும் ஏமாற்றுவதற்காக காங்கிரசும், திமுக வும் சேர்ந்து போடும் நாடகம். இது உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது மாதிரி அழு. இப்பிடியே ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்தால்
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மறந்திடுவாங்க.
அதுல பாருங்க சன் டிவி சீரியல் கணக்கா என்னா ஒரு சஸ்பென்சு, த்ரில்லு.
தப்பு செய்தவன் வருந்தியாகனும்
C.B.I has to be more alert before such thing happenings so they can catch the peoples at same time,not after everything finish and corrupted peoples may destroyed their records.
My humble request to C.B.I please catch the Terrorist before Bombs blast in our country and put more alert to the nation.
முறையில்லாம வூடு காட்டுனா எங்க சேரில, நம்ம கோவிந்தன் கஷ்டப்பட்டு கட்டுன வூட்ட பெரிய பெரிய புல்டவுசர் கொண்டாதுக்கினு இடிக்குராங்கலே...
இந்த ஆளு முறையில்லாம சம்பாரிச்ச துட்டுல கட்டுன வீட்ட அப்டி ஏதும் செய்ய மாட்டாங்களா...
சேரி வூட்டுக்கு ஒரு ஞாயம், பணக்கார வூட்டக்கு ஒரு நியாமா?...
அல்லாத்தையும் அந்த கடவுள் கண்டிக்கினு கிறார் அன்னாத்த...
காரணம், அந்த விவகாரம் லைம் லைட்டுக்கு வந்த உடனேயே, அவை அனைத்தும் தயாநிதி இல்லத்தில் இருந்து அகற்றப்பட்டிருக ்கும். அதேபோல, 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆவணங்கள் ஏதும் அங்கே இருப்பதற்கும் சந்தர்ப்பம் இல்லை.
சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த ரெய்டு பற்றி வாயே திறக்காமல் சென்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. காரணம், இது ஒரு பார்மாலிட்டி சேர்ச் ஆபரேஷன் என்ற வகையிலேயே இருந்திருக்கும் . ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முன், “சம்மந்தப்பட்ட நபரின் வழமையான லெகேஷன்களில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட து” என்ற ரிப்போர்ட் இணைக்கப்பட்டிரு க்க வேண்டும் என்பது விதிமுறை.
அநேகமாக, இந்த ரெய்டு நடைபெற்றதுகூட, அதற்காகத்தான் இருக்கலாம்.
I am beginning to lose faith in the Indian jurisprudence, CBI (Congress Bureau of Investigation). No Daniel can come to judgment in modern India. God save the country.
We are all very eager to peak inside their house, so if possible please display some images of inside of their house to see how our tax money is being enjoyed.
Tamilscafe
வேதனைதான் வாழ்கை என்றல் தங்காது பூமி
RSS feed for comments to this post