முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
போராடும் விவசாயிகளின் கையையும் காலையும் உடைக்கச் சொல்லும் ஐஜி ராஜேஷ் தாஸ் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011 20:51

முல்லைப் பெரியாறு அணை, தமிழகமெங்கும் பற்றியெரியும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.   தன்னிச்சையாக அரசியல் சார்பில்லாமல் வெகுண்டெழுந்த விவசாயிகள் தங்கள் உரிமையை நிலைநாட்ட தேனி மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதையும் நாம் அறிவோம்.  இந்தப் பிரச்சினையை கையாள, தென்மண்டல ஐஜியாக இருக்கும் ராஜேஷ் தாஸ் தேனியில் முகாமிட்டுள்ளார்.   இவர் மற்றொரு காவல்துறை அதிகாரியிடம் பேசும் போது, "தலையில் அடிக்காதீர்கள்" கையையும் காலையும் உடைத்து விடுங்கள் என்று கூறுகிறார்.  அந்த வீடியோ தொகுப்பு இதோ

 

இதே ராஜேஷ் தாஸ்தான் பரமக்குடியில் 6 தலித்துகளின் இறப்புக்கு காரணமானவர் என்பதும், ஏழை மக்களை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.  மேலும், இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனின் மருமகன் என்பது கூடுதல் செய்தி.

 

  

 

Comments  

 
0 #34 KALIRAY 2012-01-02 16:27
INTHA PANNI PAYA PULLAINGA KAI KAALA THALAIUM SETHU UDAIKANUM APATHAN VIVASAYI ROMBA ADIKA SONNA IVAN VAILA VIVASAI VITU MOOLA VIDANUM THIVIDIYA PAYALA YARA YAR ADIKKIRATHU PORAVARAVINGITA LA 5UM 10 UM PICHAI EDUKURA PICHAIKKARA NAI NEE PICHAI EDUTHU SAPTU THANA UDAMPA PANNI MATHIRI VALATHU VACHURUKA THADIMATTU PAYALA.................
Quote
 
 
+6 #33 vanagaman 2011-12-20 22:29
இந்த செனப்பன்னி விவசாயிகள் கைய கால உடைச்சா, சோத்துக்கு பதிலா ______ தின்பானா
Quote
 
 
+8 #32 marisk 2011-12-18 21:17
எனக்கு... இன்னும் ஒரு சந்ஹதேகம்.... முல்லை.- பெரியார் தேனி... போடி.... கம்பம்... மக்களுக்கு மட்டும் தானா... இல்ல மற்ற தமிழக மக்களுக்கு... கிடையாதா...
ஏன்... தமிழன்... சொரனையே... இல்லாமல்... இருக்கிறான்.
Quote
 
 
+6 #31 marisk 2011-12-18 21:12
செருப்பால அடிக்கனும் இந்த மாதிரி துரோகிகள...
Quote
 
 
-2 #30 S.K 2011-12-18 13:04
[ஃஉஒடெ நமெ="ச்ப்ரிங்ஜனனி"]இதெல்லாம் கொம்பு சீவும் வேலை! சவுக்கு ஏன் செய்யவேண்டும்? விவசாயிகள் தாங்களே
சட்ட்த்தை கையில் எடுப்பது தவறு என்பது தெரியாதா? அடக்கி வாசிக்கசொல்லாமல ் போலிஸ் மீது தவறு போல காட்டுவது பத்திரிக்கை தர்மம் அல்ல.கடைசியில் பிரச்சினை தீர வேண்டாமா? பொறுப்பு இல்லாத
வேலை![/ஃஉஒடெ]
te magane, unakku enna pu teriyum? kattabomman vasanam ellaam unakku thrumba poda mudiyathu te magane. unga amma unna pettala illa senjala?
Quote
 
 
+2 #29 S.K 2011-12-18 12:55
கர்ம வீரன் காமராசனை தோற்கடித்த சாபம் இனி வாழ் நாள் எல்லாம் தமிழன் தலை நிமிர முடியாது. மலையளீயும் கன்னடதியும் தெலுங்கனும் நம்மை ஆள்வார்கள். இது தான் விதி. கட்டபொம்மன் எட்டப்பனால் போனான் . வெள்ளைக்காரன் ஆண்டான். இப்போ ...........நான் சொல்ல தேவை இல்லை ... நிங்களே புரிந்து கொள்ளவும்
Quote
 
 
-34 #28 springjanani 2011-12-16 21:57
இதெல்லாம் கொம்பு சீவும் வேலை! சவுக்கு ஏன் செய்யவேண்டும்? விவசாயிகள் தாங்களே
சட்ட்த்தை கையில் எடுப்பது தவறு என்பது தெரியாதா? அடக்கி வாசிக்கசொல்லாமல ் போலிஸ் மீது தவறு போல காட்டுவது பத்திரிக்கை தர்மம் அல்ல.கடைசியில் பிரச்சினை தீர வேண்டாமா? பொறுப்பு இல்லாத
வேலை!
Quote
 
 
+5 #27 seenu 2011-12-16 19:14
[ஃஉஒடெ நமெ="ஸ்ரேனிவசன்"]என்ன கொடுமை இது?

ஹ்ட்ட்ப்://பிச்.ட்நிட்டெர்.சொம்/ப்ள்ந்ஹ்சட்2[/ஃஉஒடெ]
இவரால குனிஞ்சு இவரு சூ(ஷூ வா?)வையே
பார்க்க முடியலயாம், அப்புறம் எப்படி மற்றவங்களோடத் புடிச்சு ஆட்டுவாராம்?
Quote
 
 
+1 #26 raju 2011-12-16 19:07
National Human Rights Commission, Faridkot House, Copernicus Marg, New Delhi, PIN 110001 Tel.No. 23384012 Fax No. 23384863 E-Mail: ,
Quote
 
 
+9 #25 Chitra Devi 2011-12-16 19:00
ப்ழைய சாத்தாங்குளம் எம எல் ஏ வின் மருமகனா இந்த சாத்தான்?
இது வெறும் தாஸு தானே, இல்ல லாடு லபக்கு தாஸா?
தென் மண்டல ஐஜி க்கு தன் மண்டையில
ஒண்ணும் இல்லைனு தெரியுமா?
இது ஐ ஜி யா? இல்ல அடச் சீ யா?
Quote
 
 
+1 #24 Rajaram 2011-12-16 18:47
State Human Rights Commission Thiruvarangam
143, P.S. Kumarasamy Raja Salai
(Greenways Road) Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1484
E-mail : .in
complent to Tamil nadu state human rights commission details
Quote
 
 
+18 #23 sirni 2011-12-16 17:49
இந்த செனப்பன்னி விவசாயிகள் கைய கால உடைச்சா, சோத்துக்கு பதிலா பி______ தின்பானா?
Quote
 
 
+9 #22 dass 2011-12-16 17:48
இந்த செனப்பன்னி விவசாயிகள் கைய கால உடைச்சா, சோத்துக்கு பதிலா உ______ தின்பானா?
Quote
 
 
+11 #21 baba 2011-12-16 17:40
இந்த செனப்பன்னி விவசாயிகள் கைய கால உடைச்சா, சோத்துக்கு பதிலா ______ தின்பானா?
Quote
 
 
+23 #20 idea 2011-12-16 17:38
இவனுக்கும் இவனோட புள்ள குட்டிங்க காலு, கைய உடச்சு அதோட வலி என்னன்னு காட்டணும். அப்போதான் திருந்துவனுங்க. இவண் இப்படி பேசுறதுக்கு காரணம் இவனுக்கு இந்த இடத்த கொடுத்து, மேலும் போலீஸ் என்ன பண்ணனாலும் சரின்னு சொல்லுற நம்ம முதல்வர் அம்மாவும் தான் காரணம்.
Quote
 
 
+5 #19 jain 2011-12-16 17:37
இவனுக்கும் இவனோட புள்ள குட்டிங்க காலு, கைய உடச்சு அதோட வலி என்னன்னு காட்டணும். அப்போதான் திருந்துவனுங்க. இவண் இப்படி பேசுறதுக்கு காரணம் இவனுக்கு இந்த இடத்த கொடுத்து, மேலும் போலீஸ் என்ன பண்ணனாலும் சரின்னு சொல்லுற நம்ம முதல்வர் அம்மாவும் தான் காரணம்.
Quote
 
 
+5 #18 Ashokaaa 2011-12-16 17:16
போராட்டம் ஒன்ரே தீர்வு
Quote
 
 
+5 #17 karthikprabhakaran 2011-12-16 16:23
லார்டு லபக்கு தாஸுக்கு மண்டபத்துக்கு ஒரு டிக்கெட் போடு.
Quote
 
 
+14 #16 Sreenivasan 2011-12-16 14:04
http://pic.twitter.com/BLnhcat2

http://youtu.be/Ne_HtwMBnpg

மேலே சொல்லப்பட்ட இரண்டு கொடுமையையும் கீழே உள்ள தேசிய மனித உரிமை கழகம் மற்றும் மாநில மனித உரிமை கழகம் ஆகியவற்றின் மின்னஞ்சல் முகவரிக்கு நான் மின்னஞ்சல் மூல அனுப்பி விட்டேன். இங்கு வருகை தருபவர்களும் விரும்பினால் அனுப்பலாம்.

.in,
,
Quote
 
 
+22 #15 sathish77 2011-12-16 13:08
சவுக்கு ஏன் முல்லைபெரியாறு விஷயத்தில் அக்கறை எடுக்கவில்லை? வருத்தமா இருக்கு சவுக்கு! நாம எப்படி இந்த விஷயத்த அனுகனும்னு கூட சொல்ல மாட்டீங்களா? உங்க நட்பு வட்டமாவது எதாவது பன்றாங்களா? சினிமாவெல்லாம் நமக்கு தேவையா?
Quote
 
 
-3 #14 Sreenivasan 2011-12-16 13:07
என்ன கொடுமை இது?

http://pic.twitter.com/BLnhcat2
Quote
 
 
-13 #13 குட்டி 2011-12-16 12:35
ஏய் மதி கெட்ட சவுக்கு.. முல்லை பெரியார் குறித்து ஒரு கட்டுரையும் போட காணோம்...பெருசா ஆதாரம் கொன்டு வந்திட்டார் ஆதாரம்
Quote
 
 
+11 #12 குட்டி 2011-12-16 12:30
நல்ல உள்ளங்கள் யாராவது பொது நல வழக்கு தொடரலாமே????
Quote
 
 
+8 #11 perumal 2011-12-16 12:20
விவசாய் கச்டபடுதுரவன் நாசம பொஇடுவான்.
Quote
 
 
+13 #10 ஜெகதீஸ் 2011-12-16 12:17
இவனுக்கும் இவனோட புள்ள குட்டிங்க காலு, கைய உடச்சு அதோட வலி என்னன்னு காட்டணும். அப்போதான் திருந்துவனுங்க. இவண் இப்படி பேசுறதுக்கு காரணம் இவனுக்கு இந்த இடத்த கொடுத்து, மேலும் போலீஸ் என்ன பண்ணனாலும் சரின்னு சொல்லுற நம்ம முதல்வர் அம்மாவும் தான் காரணம்.
Quote
 
 
+17 #9 சிங்கதமிழன் 2011-12-16 11:36
குட்டமா போய் இவன் கை காலை உடைக்க வேண்டும். இந்த ஒரு அரசாங்க கூலி அதை மறந்து இவன் என்னவோ இந்த நாட்டின் மன்னர் போல பேசுகிறான்
Quote
 
 
+16 #8 Sara 2011-12-16 10:35
தேனி மக்களைப் பாராட்ட வேண்டும்....... ஈடு கொடுத்துப் போராடுவதற்கு.
Quote
 
 
+2 #7 M.S.Sivaghugan 2011-12-16 09:42
See this guy is also seems to be like Jabersate.But only difference is his only aim is he should be the supreme power of tamilnadu where as Rajeshdas wants every one who is fighting for basic rights need to be died.Rameshdas wants nobody should fight for their rights.Every one should be slave for rich people
Quote
 
 
+7 #6 conscience 2011-12-16 08:51
http://www.whispersintamilnadu.com/2011/12/end-game-mannargudi-mafia.html
சவுக்கு மன்னார்குடி மாபியா கதை முடிஞ்சுதாமே
Quote
 
 
+32 #5 ven 2011-12-16 07:28
இந்த வீடியோவை வைத்து வழக்கு தொடுத்து இவனை உள்ள தள்ள முடியுமா?
Quote
 
 
+31 #4 eleventh sense 2011-12-16 02:23
இங்கே சட்ட சபையில் தீர்மானம் இயற்றபட்டுள்ளது . தமிழன் கொதித்துக்கொண்ட ிருக்கிறான். ராணி வெஙகடேசன் மருமகன் போஸ் குடுத்து நம்மளையே காலை ஒடிக்க ஆரடர் போடுரான். உருப்படும்யா....................
தேனி மக்களைப் பாராட்ட வேண்டும்....... ஈடு கொடுத்துப் போராடுவதற்கு.
Quote
 
 
+28 #3 acn 2011-12-15 23:13
சவுக்கு நம்ம வக்கீல் அண்ணாட்ட சொல்லி இந்த நாய்க்கும் ஆப்பு வைங்க..
Quote
 
 
+34 #2 jaya 2011-12-15 21:39
கொய்யல... இவன் கதை இன்னும் கொஞ நாலில் தெரியும்.
Quote
 
 
+54 #1 Suresh Raja 2011-12-15 21:38
இந்த செனப்பன்னி விவசாயிகள் கைய கால உடைச்சா, சோத்துக்கு பதிலா ______ தின்பானா?

Kudos Savuku... முல்லை பெரியார் பத்தின முதல் பதிவு... இன்னும் பல எதிர் பார்க்கிறேன்...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 51 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2211
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24583
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237402
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759521