|
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், ஏறக்குறைய ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போராட்டம் திடீரென்று எப்படி தொடங்கியது ? இதைத் தொடங்கி வைத்ததே அரசுதான். தினகரன் நாளேட்டில், ஜுலை மாதத்தில் வெளிவந்த செய்தியே இந்தப் போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் அது மிகைச்சொல் அல்ல.

தினகரன் நாழிதழில் நாகர்கோவில் பதிப்பில், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று செய்தி வெளியாகியிருந்தது. அணு உலை விபத்து என்ற அறிவிப்பு வந்தால், வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு அருகாமையில் உள்ள கட்டிடத்தினுள் சென்று தஞ்சம் அடையுங்கள் என்றதே அந்தச் செய்தி. கூடங்குளம் அமைந்திருக்கும் மாவட்டப் பதிப்பில் வெளியிடப்படாமல், நாகர்கோயில் பதிப்பில், இந்தச் செய்தியை வெளியிடுவதே உள்நோக்கம் கொண்டது அல்லவா ? இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துதான் மக்கள் வெகுண்டெழுந்தார்கள். தன்னிச்சையாக மக்கள் திரளாக நின்று நடத்திய போராட்டம் இது.

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர், கூடங்குளத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியே இத்திட்டம் கூடங்குளம் மக்கள் மீது திணிக்கப் பட்டது. வேலைவாய்ப்புகளையும், சிங்கப்பூராக மாற்றுவதையும் பார்க்க நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே என்றுதான் அந்த மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் உயிர்வாழ வேண்டும், எங்கள் வாயில் விஷத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லுவது தவறா ? வாழும் உரிமை, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ளதே…. இந்த அடிப்படை உரிமையின் பேரால்தானே இந்தப் போராட்டம் தொடங்கியது ?
மக்கள் தன்னிச்சையாக திரண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை, பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதில்லை,க டைகளை திறப்பதில்லை, கறுப்புக்கொடி ஏற்றுவது, ரேஷன் கார்டுகளை திருப்பி தருவது, கிராமங்களில் கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி தீர்மானம் போடுவது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சுதந்திர தினம் கழிந்த உடனேயே ஆகஸ்டு 16 அன்று இடிந்த கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்படித் தொடங்கிய போராட்டம் தான் தினந்தோறும் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டம் நடத்துபவர்களையும், தலைவர்களையும், பல்வேறு பழிச்சொல்லுக்கு ஆளாக்கி எப்படியாவது இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது மத்திய அரசு மட்டுமல்ல… ஊடகங்களும் சேர்ந்தே இதைச் செய்து வருகின்றன.
குறிப்பாக தினமலர் ஊடகம், இதை ஒரு தவமாகவே செய்து வருகிறது. தோழர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும், மைபா ஜேசுராஜனின் தொலைபேசி எண்கள், மெயில் ஐடிக்கள் ஆகியவற்றை வெளியிட்டு, அவர்களை மிரட்டியது. தொடர்ந்தும், போராட்டக் குழுவினருக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அணு சக்தி நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு, தோழர் ஞானி தான் வெளியிட்ட “ஏன் இந்த உலைவெறி ? அணு உலைகள்- வரமா, சாபமா ? ஒரு கேள்வி பதில் தொகுப்பு” என்ற வெளியீட்டின் இணைப்பு தரப்பட்டுள்ளது. தெளிவான விளக்கங்களோடு இருக்கும் அந்த நூல், வாசகர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும்.
ஊடகங்களின் எதிர்ப்பு பத்தாது என்று, வக்கீல் வண்டு முருகன் போல, விஞ்ஞானி வண்டு முருகன் அப்துல் கலாம் வேறு, அவர் பங்குக்கு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிறார். இங்கே ஆணி பிடுங்கியது பத்தாது என்று, இலங்கை சென்று ஆணி பிடுங்கி வந்திருக்கிறார். ஈழத்தில் தமிழகர்கள் – பெண்களும், குழந்தைகளும் – கொத்துக் குண்டுகளுக்கு இரையான போது, வாய் திறக்காத அப்துல் கலாம் அய்யர், இழவு வீட்டில் (இலங்கையில்) சென்று பள்ளி மாணவர்களுக்கு விரிவுரை ஆற்றியிருக்கிறார்.

அவர் யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஆற்றிய உரையில், “ மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாகச் சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்குச் சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மைப் பயமுறுத்தும். நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் தண்டனை.”
இது மாணவர்களுக்கு அவசியம் அல்ல. அப்துல் கலாம், தான் பேசியவற்றை அவரே ஒரு முறை மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈழ மக்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்தில் இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போதும், இவர் மனசாட்சியை எந்த மார்வாடிக் கடையில் அடகு வைத்தார் என்பதை. அப்துல் கலாம் அய்யர்தான் விளக்க வேண்டும்.

இந்த அப்துல் கலாமுக்கு, நடுத்தர படித்த வர்க்கத்தினர் மத்தியில் இருக்கும் நல்ல மதிப்பை, கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் மத்திய அரசின் சதிக்கு விசுவாசமான அடிமையாக தலையாட்டிக் கொண்டிருக்கிறார் அப்துல் கலாம். அப்துல் கலாம் செய்ததிலேயே மிகப் பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் சென்ற பிறகு அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்வதாகவும். இந்தப் பணத்தை வைத்து, அந்த மக்களுக்கு நல்ல குடிநீர், பள்ளிகள், வேலைவாய்ப்பு, மருத்துவமனைகள், மீனவர்களுக்கு மோட்டார் போட்டுகள், மற்றும் குளிர்வசதி கொண்ட வைப்பறைகளை கொடுக்க உதவி செய்வதாக அறிவித்ததுதான்.
போராட்டக்குழுவினர், அணு உலை தொடர்பாக சமரசத்துக்கு வரவில்லையென்றால் அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சமல்லவா இது ? அணு உலைக்கு மக்கள் சம்மதிக்கவில்லையென்றால், அதற்காக அவர்களுக்கு பள்ளிகள் மருத்துவமனைகளை கட்டித் தரமாட்டார்களா ? குடிநீர் வசதி செய்து தரமாட்டார்களா ? கூடங்குளம் மக்களுக்கு இந்த லஞ்சத்தைத் தரும் கலாம், கல்ப்பாக்கம் பகுதி மக்களுக்கு இதே வசதியை ஏன் தர முன்வரவில்லை ? வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அணு ஆயுத சோதனை நடத்தி, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பகுதியையே அணு ஆயுதக் களமாக மாற்றி, தீராத பதற்றத்தை இப்பகுதியில் உருவாக்கியதைத் தவிர, அப்துல் கலாம் பெரிய சாதனை எதையும் செய்து விடவில்லை.
கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது இத்தனை நாள் தொடுத்த தாக்குதல்களின் உச்சக்கட்டமாக, நேற்று, மத்தியக்குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற, தோழர் உதயக்குமார் உள்ளிட்டவர்களின் மீது, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கப் படவேண்டிய அதே நேரத்தில், இத்தாக்குதல் பல்வேறு உண்மைகளையும் உணர்த்துகிறது. அரசியல்களத்தில் நேர் எதிராக நிற்கும், காங்கிரசும், பிஜேபியும், அணு உலை விஷயத்தில் ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன என்பதை இந்தத் தாக்குதல் தெளிவாக உணர்த்துகிறது.
இத்தாக்குதல், மாநில அரசின் கட்டுப்பாட்டையும் மீறி, மத்திய உளவுத்துறையால், தமிழக காவல்துறை உதவியோடு நடந்தேறியிருக்கிறது என்பதே உண்மை.
பேச்சுவார்த்தைக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாகவே, இந்து முன்னணியினர் அந்த இடத்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்திருக்கின்றனர். இத்தகவல் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மூலமாக போராட்டக்குழுவினரை அடைந்து, அந்தக் குழுவினர், இத்தகவலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவித்திருக்கின்றனர். தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக அடையாளம் காட்டிக் கொள்ளும், கருணாசாகர் இத்தாக்குதலை தடுக்கத் தவறியுள்ளார்.


கமிஷனர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த இந்தத் தாக்குதல், கருணா சாகருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்றே சந்தேகிக்க வேண்டி உள்ளது. தாக்குதல் முடிந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கருணா சாகர், கூடங்குளம் போராட்டக்குழுவினர், இந்த வாயில் வழியாக வருவதற்கு பதிலாக, அந்த வாயில் வழியாக வந்து விட்டனர். இதனால்தான் தாக்குதல் நடந்திருக்கிறது என்று கருத்து கூறினார்.

ஜெயலலிதா வருகையில் இப்படி ஒரு தாக்குதல் நடந்திருந்தால், கருணாசாகர் இப்படி ஒரு விளக்கத்தை தருவாரா ?
உதயக்குமார் மீது சொல்லப்படும் மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு, அவர் அமெரிக்க உளவாளி என்பது. உதயக்குமார் அமெரிக்க உளவாளியாகவே இருக்கட்டும். வாயில் விஷத்தைத் திணிக்கும், அணு உலை போன்ற ஒரு விவகாரத்திற்கு எதிராக மக்களுக்காக போராட்டம் நடத்தும் உதயக்குமார்கள் அமெரிக்க உளவாளி இல்லை, பாகிஸ்தான் உளவாளியாக இருந்தாலும் சவுக்குக்கு சம்மதமே. உதயக்குமாரை அமெரிக்க உளவாளி என்று குற்றம் சொல்லும் அரசியல்வாதிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் அளவளாவிய விவகாரத்தைத்தான் விக்கிலீக்ஸ் புட்டு புட்டு வைத்துள்ளதே.
அணு உலை என்ற பேரால் இந்தியா முழுக்க நடத்தப்படும் அனைத்து உலைகளின் நோக்கமும், மின்சாரம் தயாரிப்பது அல்ல. அணு ஆயுதம் தயாரிப்பதே..!!! இதற்கு கல்பாக்கம் விதிவிலக்கு அல்ல.
இந்த கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், 31 ஜனவரி அன்று கல்ப்பாக்கத்தில் நடைபெற இருந்தது. இந்த உண்ணாவிரதத்துக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று ஜனவரி 31 அன்று போராட்டம் என திட்டமிடப்பட்டிருந்தது.


மத்திய உளவுத்துறை இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜனவரி 30 அன்று, கல்ப்பாக்கம் அணு உலையில் பணிபுரியும் ஒரு ஊழியரை வைத்து, அவசர அவசரமாக ஒரு வழக்கை தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற விவகாரத்தை மறைத்து, ஏதோ அனுமதி பெறாமல் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போல, ஜனவரி 30 அன்று, தடை உத்தரவு பெற்றது. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து வழக்காடுவதற்குள், ஜனவரி 31 கடந்து விட்டது.
இந்த அயோக்கியத்தனத்தை நீதிமன்றத்துக்கு விளக்கி, தடை ஆணையை ரத்து செய்து, வேறு ஒரு தினத்தில் மீண்டும் போராட்டம் அறிவிக்க வேண்டும். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஒரு கடைநிலை ஊழியர், இது போல நீதிமன்றத்தை அணுகி ஒரு போராட்டத்தைத் தடை செய்வதற்காக போராடுவார் என்றா நினைக்கிறீர்கள் ?
பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு கட்சிகளுமே, அணு உலை எதிர்ப்பாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே தளத்தில் நிற்கின்றன. இருப்பதிலேயே காங்கிரஸ் கட்சி ஒரு அயோக்கியத்தனமாக கட்சி என்றால், அந்தக் கட்சியோடு சங்பரிவாரும், ஊடகங்களும் சேர்ந்து கொண்டால்…. ? எத்தனை லட்சம் மக்கள் மாண்டாலும், அணு உலையை கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை புரிந்து கொள்ளவில்லை.
|
Comments
போலியான மக்கள் கருத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தற்பொழுது அப்துல் கலாம் எதிர்ப்பாக மழுங்கி விட்டது.
I know secrets always disturb you ppl, if I'm wrong go through your great legend Ramayana, even bestiality is there. your CAPS doesn't going to prove anything.
Kerala. karnataka and andra already refusing to release water to tamilnadu its not a new topic okay. Though they are getting enough supplies from TN (power & agro products) they behave like that.
I nvr mentioned "my family" or "my birth" (ena unmaya sonathum kuthudha :)) ) anywhere. Spineless ppl always talk about personal and race. if you really have guts show some reasonable example. Nobody talking about built this powerplant in mylapore or srirangam. These blog reply came out of me cause some of the particular community person spreading wrong theories of Tamizh race itself.
If you ppl talk about tamizh race then we also give back the same to you.
If you ppl think sanskrit is the only language means we are not getting offendended or defending tamizh from it. We simply say your language might be mightier but go and talk or shit on your sanskrit land but dont wag your tail on tamizh land. MIND IT.
இந்தியா மற்றும் பக்கத்து நாடுகள் அனு ஆயுதம் வைத்துள்ளார்களே ...அதுக்கு என்ன பாதுகாப்பு? எந்த ஊரில் எல்லாம் உள்ளது?
ரானுவ ரகசியம்...வெளியே தெரியக்கூடாது...
அதில் ஏதாவது விபத்தில் வெடித்தால்?
மொத்ததில் மொத்த மனித குலமே அழிவை நோக்கிப்போகிறோம ோ?
BOSS,
IF KARNATAKA, KERALA AND ANDHRA ARGUE LIKE YOU ON THE SAME LINES AND REFUSES TO RELEASE WATER TO TAMIL NADU ??
I ADMIRE YOUR COURAGE FOR YOUR SELF-INTRODUCTION AND INTRODUCTION ABOUT YOUR FAMILY MEMBERS. DON'T WORRY BOSS. NOBODY SUSPECTS ABOUT YOUR BIRTH OR WANTS TO KNOW THE BUSINESS OF YOUR FAMILY MEMBERS. COOL! COOL!!
IF YOU DON'T LIKE INTRUSION OF ANY PARTICULAR COMMUNITY OR RELIGION, YOU ARE AT LIBERTY TO FUCK YOURSELF, IT IS NOT SAVUKKU'S PROBLEM.
tell me one thing .why the protest should start after the completion of the project.i am not against the protest sincerely .but tell me why you have to wait all these years to see that the goverment invest 1000 of corers of public money and watch the project getting completed.In your article you mentioned the govt is fedding poison to the people.Did it take all these years of research to find out that it is poison and you come and try to stop it when its nearing the mouth.It is like something they show in tamil movies.dont you yourself think its ridiculous.not alone savuku any one in this forum who support the anti kudankulam protest explain this.
Iam a resident of kalpakkam and i was born and bought up in that place where you claim that there are radiation effects.there are many like me whom i can show you including those living outside the colny who are leading a better life without any effects as you claim.
Some one in the forum asked how Mr.kalam an aeronautical Engineer became Atomic energy Engineer.To him.If you don't have the knowledge its very difficult for anyone in this whole world to explain or to make you understand that.
I would like to strongly condemn the words used against Mr.Kalam.I wold like to say one thing to all those (including those who use filty language) who commented on Mr.Kalam.If you cant even respect him as a human being (Good or Bad) you don't deserve to be a tamilian or even a human being yourself.
I have always respected you and your articles.How could you use such filty language.Have you lost your SELF RESPECT?.what is the difference between the media (that you claim is supporting the govt) and you.I think is high time that you shut down the Site if this is to continue.
So tell that Italian bitch to place the power station at those states which really require power.
I don't like to see some Brahmin pigs intrusion in this blog. Why the heck they coming and commenting on tamizhans blog, cheap-red son & daughter of taboo and prostitutes descendants.
This town will become uninhibitable.
We know this country cares about people. I don't want to risk my children. If you don't want to risk your life and your children's lives, you have no rights to insist it on our lives.
Hence media should control in giving room for these anti koodangulam protesters[/ஃஉஒடெ]
his highness!! You have just shown your ignorance on public affairs. NO European country built a nuclear plant in the past two decades.
Haven't you seen news about germans, italians and french coming out enmasse protesting against transportation of nuclear wastes?
Europeans keep their nuclear testing facilities in their colonies.
Don't again write things without knowing the facts.
------------
Kalaam is scoundrel from the core. He was only a project director - not the technologist. His only talent is writing impressive poems. He never cared for underprivileged and oppressed. He thinks every poor indians have to lick the ass of rich and powerful indians just like how he made his achievements. useless fellow. He lost my respect long time ago.
As someone from rameswaram, he should've known more than anybody else about SL problem. Back in the days when I was a small kid my grandfather - who was a businessman - took me out for a protest march against execution of kuttimani and jagan. My grandfather wasn't a tiger supporter and i never seen him financing or even taking any political position on tigers, but he knew how much tamils were suffering and he raised his voice in the middle of his busy schedule.
I can't believe Abdul Kalaam didn't know anything about what was happening in lanka.
An absolute lier. Abdul kalam cares only about his fame and his position.
Please tell us WHY ?
தொரை அறிவியல் வளர்ச்சின்னு எதை சொல்லுதாப்புல?
ஏன்டா கலாம இலுக்கிர[/ஃஉஒடெ]
உம்ம்... கலாமு நேத்து தான் சமைஞ்சாரு... அதானால தான் எல்லாரும் அவரை (கைய புடிச்சி) இலுக்குறாங்க....!!!
Thanking you very much for your correct answer....
Hence media should control in giving room for these anti koodangulam protesters
---EXCELLENT----
1. ஈச்சச் ணெந்டொன் ஒர் ஆலெ௯அன்டெர் க்ரஹம் பெல்ல் இதில் யாரு ஸ்சிஎன்டிச்ட்?
2. அப்துல் கலாம் அவர்கள் எந்த ஆராய்ச்சி பணிசெய்து முனைவர் பட்டம் பெற்றார்?
3. அப்துல் கலாம் எத்தனை சிங்லெ ஔதொர் ஒர் ஃபிர்ச்ட் ஔதொர், ’இன்டெர்னடிஒனல் ஜொஉர்னல் பபெர்’ புப்லிஷ் செய்திருக்கிறார ்?
4. அவருடைய ரெசெஅர்ச் சொன்ட்ரிபுடிஒன் ச் என்ன டெவெலொப்மென்டல் சொன்ட்ரிபுடிஒன் ச் என்ன?
5. மேலே கேட்கப்பட்ட நான்கு கேளிவிகளுக்கான பதில்களின் அடிப்படையில் சொல்லுங்கள் அப்துல் கலாம் ச்சிஎன்டிச்டா?[/ஃஉஒடெ]்--அப்துல் கலாம் ஒரு அரைவேக்காட்டு மனிதன். அவன் சில projects-க்கு வழி நடத்தியிருப்பதை த் தவிர்த்து, தனியாக எந்த ஒரு project-யும் செய்யவில்லை.அவனும் ஒரு சோனியாவின் கைக்கூலி தான். ஐந்து பைசாவிற்கு பிய் திங்கும் நாய் தான்!..
Abdul Kalam has never done anything for Tamilnadu leave alone his native Rameswaram where more than five hundered fishermen are shot dead by the Lankan navy.
He has not reacted as human being leave alone being a Tamilian.
We should punish him at the earliest. We never joined ourself for co-ordination / agitations hence these beggers are showing as roll models.
அணூலை வேண்டுமா வேண்டாமா....? அணூலை ஆபத்துக்கள் பற்றிய விவாதம்.....? ஆபத்தில்லாமல் அணூலை அமைப்பதெப்படி?......இவை எல்லாம் அர்த்தமற்ற போக்குகள்......
அணூலை வரவின் மூலம் கோடி கோடி நன்மை ஏற்படினும்.....மனித வாழ்வின் அடிப்படை ஆட்டதிற்குரியாத ே எனும் போது....அது மஞ்சள் பத்திரிகைக்கு சமானம்.
வாழ்வியலுக்கு பின் தான் விஞ்ஞானமும் வேதாந்தமும்......
நெப்றெப்
ஓவெரல்ல் ரடிங்
அனு உலை அருகில் எவ்வளவு பேர் வாழ்கிறார்கள்????
அனு உலை அருகில் வாழும் எங்களை போன்ற குடும்பங்களை போராடுவதை குறை சொல்லதீர்கள்...
1. Issac Newton or Alexander Graham Bell இதில் யாரு Scientist?
2. அப்துல் கலாம் அவர்கள் எந்த ஆராய்ச்சி பணிசெய்து முனைவர் பட்டம் பெற்றார்?
3. அப்துல் கலாம் எத்தனை single author or first author, ’international journal paper’ publish செய்திருக்கிறார ்?
4. அவருடைய research contributions என்ன developmental contributions என்ன?
5. மேலே கேட்கப்பட்ட நான்கு கேளிவிகளுக்கான பதில்களின் அடிப்படையில் சொல்லுங்கள் அப்துல் கலாம் scientistஆ?
அ நிறைய![/ஃஉஒடெ]
what else we can do? you people are still thinking Abdul kalam is a scientist. who even didn't finished his Phd on his Physics. its really unfortunate. 235 MW kilpak where 2x1000 MW koodan kulam where? do you know the radiation levels? do you know anything about grid control in nuke plant?
சேரன்.[/ஃஉஒடெ]
மனிதகுலத்தையே உலுக்கிப்போட்ட ராஜபக்ச இராணுவத்தை, உலக நாடுகள் பலவும் போர்க்குற்றவாளி யாக நிறுத்தியபோது மௌனம் காத்த கலாம், திடீரென இலங்கை சென்றது ஏன்? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்துக்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை . இனப்படுகொலை செய்தவர் என்று உலக நாடுகளால் குற்றம் சாட்டப்படும் ராஜபக்சவுடன் கைகுலுக்க அவருக்கு எப்படி மனம் வந்தது? இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கிறார்கள் என்று, தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை தாக்குகிறது. உண்மையில் அது இலங்கைக் கடல் எல்லைதானா என்ற சந்தேகத்துக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை .எல்லை மீறி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கிச் செல்லும் சிங்களக் கடற்படையை இதுவரை இந்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இராமேஸ்வரம் மண்ணின் மைந்தர் என்பதால், மீனவர் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதாகச் சொல்லும் இவர், இதுநாள் வரையில் அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே?
கூடங்குளம் மின் நிலையம் ஓடாவிட்டால் மற்ற இடங்களிலும் மக்கள் அணு உலை அமைவதை எதிர்த்து போராட்டம் செய்வார்கள்
அப்புறம் அமெரிக்க கம்பனிகள் தம் காலாவதியான அணு உலைகளை அதிகமான விலையில் இந்தியாவின் தலையில் கட்ட முடியாது . ஏற்கனவே நம் அரசியல் வியாதிகள் அமெரிக்க அணு உலைகளுக்காக கை நீட்டி காசு வாங்கி விட்டார்கள். அமெரிக்க அணு உலைகளை நம் தலையில் கட்டாவிட்டால் வியாதிகள் தம் கமிசனை திரும்ப தர வேண்டும் . அதனால்தான் அணைத்து அரசியல் வியாதிகளும் அணு உலையை ஆதரிக்கின்றன. அமெரிக்க அணு உலையால் விபத்து நேரிட்டால் காப்பீடு எதுவும் கிடையாதாகையால் அவர்கள் எதுவும் தர தேவையில்லை[/ஃஉஒடெ]
ஐயா கொக்கோகோலா, பெப்சிக்கு பதில் பன்னீர் சோடா குடிக்கிறவர் போல!!!.
நாள் : 0402௨012, சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: பி.எட். அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை
அவசியம் வருக.
- அணு உலைக்கு எதிரானப் படைப்பாளிகள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு : ((:
அருளெழிலன், சந்திரா, யுவபாரதி
கைப்பேசி : 93603 33336, 96000 87529[/ஃஉஒடெ]
புரியாத விடயம் ஏன் கிருத்துவ அமைப்புகள் இந்த அணு உலை எதிர்ப்பில் முன்னணியில் உள்ளனர். அந்த ஜீசச்க்கு தான் டொலர் கண்ணாடியில் தெரியும்.
Just search in google or youtube for India`s energy needs.Don`t spoil life of many.We can live without power but not without life.WE Indians lived many generations with minimum power so don`t worry about our power inefficiency.
We as India diverse by many but try to work hard to bring up this country even though those roches who dummped in swiss,and the entire bribemoney flow as the name of democracy (I am not saying democracy bad but congress and bjp r)
மேலும் மெத்த படிதவர்கலுக்கு, புத்தி வர வர அமெரிக்காவிர்ர் க்கு மாமா வேலை பார்க்க தூண்டுவதெது?? அங்குல்ல வெல்லை மாலிகை மட்டும்தானா??
http://www.dianuke.org/conserving-electricity-in-tamil-nadu-to-avoid-nuclear-power-dr-v-prakash
நாள் : 04-02-2012, சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: பி.எட். அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை
அவசியம் வருக.
- அணு உலைக்கு எதிரானப் படைப்பாளிகள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு : ((:
அருளெழிலன், சந்திரா, யுவபாரதி
கைப்பேசி : 93603 33336, 96000 87529
போராட்டம் நடத்துவதற்கு அங்கிருந்து பணம் வருது, இங்கிருந்து பணம் வருது அன்று சொல்றாங்க. ஆனா எங்கிருந்து வருது என்று மட்டும் தெரியாது.
கட்சி கூட்டத்துக்கு ஆள் சேர்க்க குவாட்டரும், கோழி பிரியாணியும் கொடுத்து ஆட்களை தேடுற கட்சிகளுக்கு போராட்டத்துக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று கொஞ்சம் சந்தேகம் வருவது இயல்புதான். அங்க போராடுறது தமது வாழ்வாதாரத்துக் காக போராடுற மக்கள். அதுக்கு பணம் தேவை இல்ல.
இந்தியாவுக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாடியே அணு உலைகளை ஆரம்பிச்சு, அதுல மிகவும் நிபுணத்துவம் பெற்ற நாடுகளிலேயே அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வருது. போபால் விபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.
பெரிய விஞ்ஞானி அப்துல் கலாம் சொல்லிட்டாரு பிரச்சினை இல்லை என்று சொல்லறவங்க, அனுக்கசிவால மக்கள் பாதிக்கபடுறத பற்றி கூகுள்ல தேடி பாருங்க.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ELC9ClIkFEk
link to a video of Dr. Pugazhenthi's Speech at Loyola College
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GERvSbT939s
https://www.facebook.com/photo.php?fbid=172107239558340&set=a.104154966353568.6485.100002771942819&type=1&theater
RSS feed for comments to this post