|
திங்கட்கிழமை, 12 மார்ச் 2012 22:07 |
|
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.இன்று வெளியாகியுள்ள ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் சனல்- 4 ஆவணப்படத்தை தயாரிக்கும் Callum Macrae எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடக்கும் - இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளையும் சனல்-4 வெளியிடவுள்ளதாக Callum Macrae கூறியுள்ளார்.

இதுபற்றி ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் அவர் கூறியுள்ளதாவது, “12வயது சிறுவன் தரையில் கிடக்கிறான். இடுப்பில் சுடப்பட்டுள்ளது., அவரது மார்பில் 5 துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. அவரது பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான இவர் நீதிக்குப்புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அருகே ஐந்து ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உடைகளும் தரையில் கிடக்கின்றன. அவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. மேலதிகமாக, சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல விடுதலைப் புலிப் போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட, சிறிலங்கா அரசபடைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.

இந்த ஒளிப்படத்தில் மே-18ம் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் அழுத்தங்களை அதிகரிக்கும். பாலச்சந்திரன் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத்தெளிவான - உயர் துல்லியம் கொண்ட ஒளிபடங்களை சனல்-4 பெற்றுள்ளது. இவை மதிப்புமிக்க தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் மூலம் ஆராயப்பட்டது. கண்கள் கட்டப்பட்டிருந்த அவரது மெய்க்காவலர்கள் பார்க்கும் படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருத்துக் கூறியுள்ளார். முதலாவது சூடு சிறுவனின் மீது சுடப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பௌண்டர் நம்புகிறார். பொட்டுப் போன்ற துவாரப் பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் உள்ளது. அதனால், சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது. சிறுவன் கையை நீட்டித் துப்பாக்கியை தொடும் நேரத்தில் சுடப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறிலங்காப் படையினரால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் முதல்முறையாக வரும் புதன்கிழமை இரவு சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. இது கடந்த ஆண்டு ஒளிப்பரப்பப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.
|
Comments
ஈழம் தமிழர் நம் திருநாடு,,
விடிய விழிப்போம் எப்போதும்,,
யார் பூண் பழி— என் தமிழா ..
என் தாய் தந்தயரையும்,,
எங்கேய் தொலைத்தாய்
நெஞ்சு வெடிக்குது கண்கள் நோவுது
கைகள் பதறுது,,
பிஞ்சு மழலையும் கற்கள் குடிசையும்
காணக் கிடைகலியெய்,,,
ஈழம் யார் நாடு
-என் தம்பி தங்கையர் என் ரத்தமும்
எங்கேய் என் தமிழா ?
எப்போது பிறப்பார் நம் தாய் தந்தையர்
மீண்டும்?
ஈழம் தமிழர் நம் திருநாடு
விடிய விழிப்போம் எப்போதும்,,,..////????///
கொஞ்சம் எதிரொலி எனும் வலை தளத்தை போய் பார்க்கவும் விடுதலை புலிகள் கொன்ற முஸ்லிம் பிணத்தின் எண்ணிக்கையை
இருந்தும் தமிழகத்தில் அனைத்து மக்களுடன் இணைந்து செயல் படும் முஸ்லிம்களை பிரித்து வாழ நினைக்காதே
மும்பை 26 / 11 கலவரத்தில் கர்கரே யை கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை போடும் பாசிசநாயே இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டு வெடிப்பிறகும் காரணம் RSS தான் என உளவுத்துறை நிருபித்துள்ளனர ்
BJP யின் கார்கில் போர் சவப்பெட்டி ஊழல் வெளி வந்தவுடன் முஸ்லிம் தீவிரவாதி பாராளுமன்றத்தை தாக்க வருகின்றானம்
BJP யை காப்பாற்ற வரும் முஸ்லிம் தீவிரவாதி, ஏன் குஜ்ராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை காப்பாற்ற வரவில்லை?
தேச பக்தர்கள் லட்சணம் நாட்டுக்கு தெரிய வந்தது கேவலம்
இப்போது தெரியும் தீவிரவாதி யார் என்று?
நண்பன்
விழித்திடு-தமிழனின்
உரிமையை விளித்திடு
நம்மால் கொழுத்த
நாய்களை-நீ அவசியமென்றால்
கொளுத்திடு
நெஞ்சில் நஞ்சு உள்ள
நாடிது-இது நாசமாய் போகட்டும்
உடைத்திடு
சக தமிழனின்
கைகோர்த்து-புது சரித்திரம்
நீயும் படைத்திடு
அண்ணன் அத்தியாயம் முடிந்ததோ
நேற்றோடு-அவன்
விதைத்த விதைகள்
போயிடுமோ காற்றோடு !
சாதி இனவெறிகளை
மறந்திடு-புதிதாய் நீயும்
பிறந்திடு
அடிமை விலங்கினை
துறந்திடு -உயர உயர நீ
பறந்திடு…
-பாபா
உன்னை போலவே வருத்தத்துடன் உண்மைத்தமிழன்....
தடுக்காத நாம் பாவிகள்.
very true. i just hope that i can do something about it. i just pray that this srilankan war criminals will get punished for what they did. but with chinese support they just dont care about anything.
"இந்த பாலகன் பாலசந்திரனை கொன்றது புலிகள் தான்." -- ராஜிவ் கொலையின் முக்கிய சூத்திரதாரியான சுப்ரமணிய சாமி நேற்று பேட்டியில் உதிர்த்தவை.
முதலில் இந்த கருநாய் நிதியை தான் தமிழ்நாட்டை விட்டு விரட்டவேண்டும். பின்னர் தேர்தல் வரும்போது நாம் யார் என்று காட்டினால் போதும். சூநிய மன்னுமுட்டியை செருப்பால் அடித்து சாணியை கரைத்து ஊற்றி மொட்டை அடித்து கரும் புள்ளி செம்புள்ளி குத்தி விரட்ட வேண்டும்.
தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் ஒரு விஷயம் :
கருணாநிதி தமிழர் அல்லர். தெலுகு நாவிதர். அவருடைய தந்தை முத்துவேலர்தான் உண்மையிலேயே அவருடைய தந்தையா என்பது கேள்விக்குறியான விஷயம். பெரியார் தமிழர் அல்லர்.
எம்ஜீஆர் மலையாளியே தவிர, இலங்கையில் பிறந்தவர் இந்தியாவில் வளர்ந்தவர். பிரபாகரனும் மலையாளத் தமிழர். இலங்கையில் பிறந்தவர். பிரபாகரன்,அவரது மகன் ஆகியோர் தோற்றத்தில் மலையாள சினிமா நடிகர் போன்ற தோற்றத்தை கவனித்துள்ளீர்க ளா?
மற்றபடி எல்லாருக்கும் :
நீங்கள் தேவை இல்லாமல் சு.சுவாமியை ரொம்ப இழுக்கிறீர்கள். ஆதாரமில்லாமல் பேசுகிறீர்கள். சு. சுவாமி இல்லை என்றால் மட்டும் என்னத்தைக் கிழித்திருக்கப் போகிறீர்கள்? அல்லது என்ன மாற்றம் நடந்து இருக்கப் போகிறது?
யாருக்காவது இலங்கைப் பிரச்சினைகளின் ஊற்றுக்கண் என்ன என்பது தெரியுமா? பௌத்த மதத்தை சேர்ந்த சிங்களவர்கள் ஹிந்து மதத்தை சேர்ந்த தமிழர்களைக் கொன்றார்கள். இதை தெளிவாக கவிக்கோ அப்துல் ரகுமானே ஜு வியில் எழுதியுள்ளார். இது பௌத்த, சீன துறவிகளால் தூண்டப்பட்ட சண்டை . பௌத்தர் - ஹிந்து சண்டை இப்போது சிங்கள - தமிழன் சண்டை என்ற பெயரில் வெளிவந்தது. இதேதான் மலேசியாவிலும் நடக்கிறது. இஸ்லாமிய - ஹிந்து சண்டை என்று சொல்லாமல் "மலேயத் தமிழர்கள் அமைப்பான ஹிந்துராப் போராட்டம்" என்று ஏதோ தமிழர் பிரச்சினை என்று வெளிப்படுத்தப் படுகிறது.
ஒருவேளை நீங்கள் இது சிங்கள - தமிழன் சண்டை என்று நம்பினால், ஏன் இதில் தமிழ் முஸ்லீமகள் கொல்லப்படவில்லை ? ஏன் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் இந்த தமிழர் படுகொலைக்கு ஆதரவு கொடுத்தனர்? ஏன் பங்களாதேஷ், பாகிஸ்தான் இதில் சேர்ந்தன? என்று விளக்குங்கள்.
இன்று வீடியோவைப்பார்த ்து கண்ணீர் வடிக்கும் கருணாநிதி அன்று துரும்பைகூட கிள்ளிப்போடவில் லை. மனிதசங்கிலி நாடகம் நடத்தி மழைநீரில் இரத்தத்தை கழுவினார்
.
மலையாளி மருதூர் கோபால கிருஷ்ண ராமச்சந்திர மேனன் ஈழத்தமிழர்களுக் கு இரக்கப்பட்டார்.உதவியும் செய்தார்.ஆனால்
பச்சை தமிழர் திருக்குவளையார் உயிரெடுக்க உதவி செய்தார்.
தமிழ் மக்கள் இந்த தமிழ் ஈனத்தலைவர்களை மன்னிக்கமாட்டார ்கள்.
காங்கிரஸைக்கூட மன்னிக்கலாம்,இர ண்டு கருணாக்களை மன்னிக்க முடியாது.ராஜபக்சே கருணா,மன்மோகன் கருணா.[/ஃஉஒடெ]
எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்பதே விவாததற்குரியது . ஆனால் பக்கா தெலுங்கரான குருட்டு கருணாநிதியை தமிழர் என்று ஷாலி ஏன் விளிக்கிறாரோ தெரியவில்லை. சுருக்கமாக சொன்னால் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டை ஆண்ட தமிழர்களையும், அவரின் ஆட்சி காலத்தையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலும் இங்கு நடப்பது தெலுங்கரின் ஆட்சியோ,கன்ன்டர ின் ஆட்சியோ தான். அதனால் தான் ஓண்ம,தெலுங்கு வருடப் பிறப்பு, ஒய்.எஸ்.ஆர் இறப்பு போன்ற நிகழ்வுக்கெல்லா ம் தமிழநாட்டில் விடுமுறை விடும் கூத்தெல்லாம் நடக்கிறது.
இன்று வீடியோவைப்பார்த ்து கண்ணீர் வடிக்கும் கருணாநிதி அன்று துரும்பைகூட கிள்ளிப்போடவில் லை. மனிதசங்கிலி நாடகம் நடத்தி மழைநீரில் இரத்தத்தை கழுவினார்
.
மலையாளி மருதூர் கோபால கிருஷ்ண ராமச்சந்திர மேனன் ஈழத்தமிழர்களுக் கு இரக்கப்பட்டார்.உதவியும் செய்தார்.ஆனால்
பச்சை தமிழர் திருக்குவளையார் உயிரெடுக்க உதவி செய்தார்.
தமிழ் மக்கள் இந்த தமிழ் ஈனத்தலைவர்களை மன்னிக்கமாட்டார ்கள்.
காங்கிரஸைக்கூட மன்னிக்கலாம்,இர ண்டு கருணாக்களை மன்னிக்க முடியாது.ராஜபக்சே கருணா,மன்மோகன் கருணா.
RSS feed for comments to this post