முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அய்யோ... வடை போச்சே... !!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012 17:56

தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனுக்கு சங்கக் கட்டிடம் கொடுக்க இடம் ஒதுக்கியதற்கு வழக்கறிஞர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சென்னை உயர்நிதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.   இந்த உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப்பணிகள் நடைபெறும் கட்டிடத்தில், "கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் பணிகளை உடனே நிறுத்தவும்" என்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகப் பதிவாளரின் உத்தரவு ஒட்டப்பட்டுள்ளது.  

DSC_6896

DSC_6902

DSC_6903

இந்த உத்தரவைத் தொடர்ந்து உங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடத்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தடை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி, பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டனர். 

 

Comments  

 
+2 #14 idaimaruthuraan 2012-03-19 15:20
இந்த தடை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி, பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டனர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது மாதிரி "அயோக்ய தலைவனும், 50 அல்லகைகளும்" என்று இவர்களை வைத்து திரைப்படம் எடுத்தால் என்ன ?
Quote
 
 
+2 #13 kalidasan 2012-03-15 12:00
nalla velai high courttil silai vaikkavenum endtru vakkilkal kural kodukka villai !!! zzz
Quote
 
 
+6 #12 குசும்பன் 2012-03-14 23:57
ஈழத்தில் ஒரு பிரபாகரன் அவர் போராடினார் அது வரலாறானது.
சென்னை நீதிமன்றத்துள்ள ும் ஒரு பிரபாகரன் அவரும் போராடினார்? :lol: கதை கருவாடாகியது.
Quote
 
 
+2 #11 vilambi 2012-03-14 22:35
சவுக்கு...இன்னொரு செய்தியையும் மறக்கக் கூடாது..இந்த பிரபகாகரனுக்கு வால் பிடித்து வளர்த்தவர்களே செய்திகளை "கவர்" செய்த நிருபர்கள்தான்...உதாரணம்...இந்து வெங்கடேசன்...தினகரன் சேகர்...மற்றும் டைம்ஸ் ஆப் அஐந்தியா சுப்பிரமணி போன்றவர்கள் தான்..இதில் சுப்பிரமணி வக்கீலாகி வாய்தா வாங்குகிறார் பிரபாகரனின் இளவலாக....அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் இருக்க பிரபாகரன் பேட்டிதான் முதலில் வரும்.இவர்களை கோர்ட் வளாகத்திலிருந்த ு வெளியேற்றுவது யார்? இதை நீங்கள் நம்பவேண்டும் எனில்,பழய செய்தித் தாள்களைப் பாருங்கள்.....
Quote
 
 
+2 #10 வடபழனி 2012-03-14 18:40
சவுக்கு

வாழ்துக்கல்

வாழ்க
Quote
 
 
+2 #9 deepu 2012-03-14 17:37
கல்லெரிந்தால் எந்த நரியும் ஓடிவிடும் தான், ஆனால் யார் குனிந்து முதல் கல்லை எடுப்பது? துனிந்து, குனிந்து கல்லெடுப்பவனை பலிகடாவாக்க காத்திருக்கிறது மற்ற கோழைக் கும்பல். மத்திய பிரதேச அதிகாரியும், நம்மூர் சுரேஷ் போன்ற தீரர்களின் உயிர் தியாகங்கள் ஒரு நாள் செய்தியாய் மறந்து போய்விடுகிறதே சவுக்கு!!
Quote
 
 
0 #8 vaedhampudhidhu 2012-03-14 13:48
ilangaiku edhirana theermanathil namma mannu mohan , matrum alla kai ghostigal adikum lootiya pathi konjam virivaana naermayana thagaval kidaikuma?, adha konjam visarichu ezhuthaen, unakau puniyama pogum.
Quote
 
 
+3 #7 perumalsg 2012-03-14 13:39
another good news to all readers.
Tamilnadu housing board has cancelled allotment of houses to IAS/IPS officers in nerukundram, chennai project following complaints.

Cheers to all...
Quote
 
 
0 #6 asdas 2012-03-14 11:38
[ஃஉஒடெ நமெ="சவுக்கு"]அன்பார்ந்த ஷாலி, பின்னி விட்டீர்கள்.[/ஃஉஒடெ]
அடச்டடடடடச்டட்
Quote
 
 
+1 #5 prathaban 2012-03-14 10:31
எனக்கென்னமோ, அந்த கட்டிடத்தை கட்டவிட்டு ஐம்பது லட்சம் செலவு செய்ய வைத்த பிறகு நாம் அந்த கட்டிடத்தை வாங்கியிருக்கலா ம்.. அப்படியாவது. அந்த ஆள் கொள்ளை அடித்த பணம் வக்கீல்களுக்கு பயன்பட்டிருக்கு ம்.. அப்படி தோனுது...
Quote
 
 
+3 #4 jaya 2012-03-14 09:51
கட்ட பஞ்சாயத்து தலைவர் பேரு ப்ரபாகரனாம் . என்ன கொடுமை சரவணா? நம்ம நாட்டு நீதியரசர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் பாருங்கோ. தும்பை விட்டு வாலை பிடிக்கிரானுங்க
Quote
 
 
+4 #3 வால்டர் வணங்காமுடி 2012-03-14 00:10
கருணாநிதின்னு பேரு வச்சிருக்க வேண்டியவனெல்லாம ், பிரபாகரன்னு வச்சிருக்கான்....
Quote
 
 
+28 #2 சவுக்கு 2012-03-14 00:03
அன்பார்ந்த ஷாலி, பின்னி விட்டீர்கள்.
Quote
 
 
+56 #1 ஷாலி 2012-03-13 23:09
வக்கீல் பிரபாகரன் நீதிமன்றத்திற்க ுள் கட்டிடம் வேண்டும் என்று
கேட்பது நியாயமான ஒன்றுதான்.

தற்பொழுது இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலு ம்
கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன.தீர்ப்புவருவதர் க்கு
பல வருடங்கள் காத்திருக்கவேண் டியுள்ளது.

ஆகவே கட்டப்ஞ்சாயத்து செய்து விரைவில் நீதிவழங்க பிரபாகரன் போன்றவர்களுக்கு கட்டிடம் அவசியமே!
மனமகிழ் மன்ற நீதிபதிகளுக்கும ் வேலைப்பளு குறையும்.

கோர்ட்டுக்கு உள்ளேயே ஒரு தாதா கோர்ட். நீதிபதி பிரபாகரன்.
நம்ம நாட்டு நிலைமை....சிரிக்காதிங்கே.....
:lol: :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 121 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4642
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week73894
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month276626
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12798745