சவுக்குக்கு மருத்துவமனை என்றாலே எப்போதும் அலர்ஜிதான். மருந்து வாசனை, துர்நாற்றம், இவை எல்லாவற்றையும் தாண்டி, மருத்துவமனைக்குச் சென்றாலே, துணிகளை அவிழ்த்து பட்டாபட்டி அண்டர்வேரோடு அனுப்பி விடுவார்கள் என்று எப்போதும் ஒரு எண்ணம் உண்டு.
நினைவு தெரிந்த நாளாக பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்றதில்லை. 90 மற்றும் 91ல், தந்தை சென்னை அரசுப் பொதுமருத்துவமனையில் இருந்தபோது, அரசு மருத்துவமனைகளின் லட்சணத்தையும், அந்த அரசு மருத்துவர்கள், நோயாளிகளை ஜந்துக்களைப் போல (விதிவிலக்குகள் உண்டு) நடத்துவதையும் பார்த்ததுண்டு. அதன் பிறகு மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்ததில்லை.
98ல் என்று நினைவு. தாயாருக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி, சென்னை, எருக்கஞ்சேரியில் உள்ள பவித்ரா என்ற மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது. பல்வேறு சோதனைகளைச் செய்த பிறகு, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அப்போது அரசுத் துறையில் இள நிலை உதவியாளர் பதவி. வரும் சம்பளம், வாழ்வை ஓட்டவே சரியாக இருக்கும். அந்த பவித்ரா மருத்துவமனை தொடங்கிய புதிது. அந்த மருத்துவமனையின் முதலாளியாக இருந்த இளைய மருத்துவர் அழைத்தார். “தம்பி. உங்கள் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். நீ என்ன வேலை பார்க்கிறாய். குடும்பத்தில் எத்தனை பேர்” என்று கேட்டதற்கு, தந்தை இறந்து விட்டார். சம்பாதிப்பது நான் மட்டுமே என்று சொன்னதும், இந்த அறுவை சிகிச்சைக்கு, நிபுணர்கள் கட்டணம், தங்கும் கட்டணம், மருந்துகள் அனைத்தும் சேர்த்து 35 ஆயிரம் ஆகும் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டதும், திரு திருவென்று விழித்ததைப் பார்த்த அவர், நிபுணர்களின் கட்டணத்தை என்னால் குறைக்க இயலாது. எங்கள் மருத்துவமனைக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்கிறேன். நாளை மாலைக்குள் 22 ஆயிரம் கட்டினால் போதும். நாளை மறுநாள் அதிகாலை அறுவை சிகிச்சை என்றார். மறுநாள் மாலைக்குள் 10 ஆயிரம் மட்டுமே புரட்ட முடிந்தது. ஆனால், அதற்கு மறுநாள் அதிகாலை அறுவை சிகிச்சை நடந்தது. இரண்டு தவணைகளில் அந்தத் தொகையை செலுத்தியபோது, அவர் ஒன்றுமே சொல்லவில்லை. அறுவை சிகிச்சை மற்றும், அதன் பிறகு தங்கும் நாட்கள் மொத்தம் ஏழு. ஆனால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கியிருந்ததற்கு அந்த மருத்துவர், அதிகப்படியான தொகை வாங்கவேயில்லை.
அதன் பிறகு மருத்துவமனைக்குச் செல்வதற்கு எவ்விதத் தேவையும் நேரவேயில்லை. சாதாரண ஜுரம், ஜலதோஷம் வந்தால், மருந்துக் கடைகளில் க்ரோசினோ அல்லது வேறு மாத்திரைகளோ வாங்கி சரிசெய்து கொள்வதுண்டு. அதிகம் போனால், வீட்டில் சுக்குக் கஷாயம் வைத்துக் குடிப்பதுண்டு. மருத்துவமனை பக்கம் தலைவைத்துப் படுப்பதேயில்லை.
1999ல், சென்னை அரும்பாக்கம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக குறுக்குச் சாலையிலிருந்து வந்த வாகனம் இடித்ததில், மயங்கிக் கீழே விழ நேர்ந்தது. அந்த விபத்தில் இடது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்து விட்டது. காரில் வந்து இடித்தவர், ஆந்திர மாநில கடற்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி. அவர் தன்னுடைய காரில், அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, மருத்துவமனையில் செலவான மொத்த தொகையையும் அவரே கட்டி, தின்பதற்கு கேக் வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்றார். மறுநாளே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப நேர்ந்தது. அதன் பிறகு, நண்பர்கள், கிழிந்த அந்த ஜவ்வை அகற்றாவிட்டால் கடும் பிரச்சினை ஏற்படும் என்று கூறியவுடன், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்த ஒரு மூட்டு சிகிச்சை நிபுணரை பார்க்க நேர்ந்தது. அவர், அப்போது ஆர்த்ராஸ்கோபி என்ற புதிய சிகிச்சை முறை வந்திருப்பதாகச் சொன்னார். அது என்னவென்றால், சிறிய கம்பியை அடிபட்ட மூட்டில் நுழைத்து, அந்த கிழிந்த ஜவ்வை உறிஞ்சி எடுத்து விடுவார்களாம். சரி. அதன்பிறகு நன்றாக நடக்கலாமா, ஓடலாமா என்று கேட்டால், வாழ்நாள் முழுமைக்கும், சுமை தூக்கக் கூடாது, ஓடக்கூடாது என்று கூறினார். சரி இந்த அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டால் 40 ஆயிரம் ரூபாய் என்றார். 40 ஆயிரம் ரூபாயை செலவழித்து காலம் முழுமையும் ஓடாமல் இருப்பதற்கு 40 ஆயிரத்தை வங்கியில் போட்டு விட்டு இப்படியே இருந்து விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. 40 ஆயிரம் என்பது 99ல் ஏழு மாதச் சம்பளம். அந்த அறுவை சிகிச்சை செய்யாமல் இன்று வரை நன்றாக ஓட முடிகிறது. எடை தூக்க முடிகிறது.
அதன்பிறகு எப்போதும் மருத்துவமனை பக்கம் செல்வதற்கு அவசியம் ஏற்பட்டதேயில்லை. வேறு ஏதாவது சிறிய உடல்நலக்குறைவு ஏற்பட்டால், சித்த மருத்துவமோ, ஹோமியோபதி மருத்துவமோ, அல்லது மருந்துக் கடையில் மருந்து வாங்கியோ சரிசெய்து கொள்வதே வழக்கமாக இருந்தது.
கடந்த ஒரு மாதகாலமாக இடது காதில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அந்த அடைப்பு, ஜலதோஷம் பிடித்தாலோ, அல்லது குளிக்கையில் காதில் தண்ணீர் இறங்கினாலோ வரும் அல்லவா… அது போன்ற ஒரு அடைப்பு. அந்த அடைப்பு தொடர்ந்தும் இருப்பதில்லை. ஒரு நாளில் சில நிமிடங்கள் இருந்து விட்டுப் போய் விடும். வழக்கமாக இது போன்ற அடைப்பு வந்தால், ஓரிரு நாளில் போய் விடும். ஆனால் இந்த அடைப்பு ஒரு மாதமாக இருப்பதால், மருத்துவமனைக்குப் போகலாமா வேண்டாமா என்ற ஊசலாட்டத்தோடு மேலும் 15 நாட்கள் கடந்து விட்டன.
இந்த நேரத்தில், நண்பரின் மருமகனுக்கு இதே போல காதில் அடைப்பு ஏற்பட்டதும் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், இது போல அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக கவனிக்காவிட்டால் நிரந்தர செவிட்டுத்தன்மை ஏற்பட்டு விடும் என்று கூறிவிட்டு, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இந்தத் தகவலை அவர் கூறியதும், ஒரு ஸ்பீக்கர் அவுட்டாகி விட்டால், நிலைமை சிக்கலாகி விடும் என்று, உடனடியாக மருத்துவமனை செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
சரி எந்த மருத்துவமனை செல்லாம் என்றால், தினந்தோறும் நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் கேகேஆர் காது மூக்குத் தொண்டை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற ஒன்று இருக்கிறதே… அங்கே எல்லாம் நிபுணர்களாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அந்த மருத்துவமனைக்கு மாலை சென்றது சவுக்கு.
மருத்துவமனையில் நுழைய வண்டியை நிறுத்தும்போதே ஒரு பிஎம்டபிள்யூ கார், ஒரு ஹோண்டா சிட்டி கார், மற்றொரு ஸ்கார்பியோ ஆகிய வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதைப் பார்த்தவுடனேயே பணக்கார மருத்துவமனைக்கு வந்து விட்டோமோ என்ற தயக்கம் ஏற்பட்டாலும், சரி பார்த்து விடலாம் என்று உள்ளே நுழையும்போதே இடது பக்கத்தில் மருந்துக் கடை இருந்தது. இதைப் பார்த்தவுடன் இந்த கடையில் மருந்து வாங்காவிட்டால், சென்னை நகரில் எந்தக் கடையிலும் கிடைக்காத மருந்தை எழுதிக் கொடுப்பார்கள் என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
வரவேற்பில் அமர்ந்திருந்த இரு பெண்களுக்கும் ஒரு பச்சை நிறத்தில் இருந்து மைசூல் சில்க் போன்ற ஒரு புடவையை சீருடையாக கொடுத்திருந்தார்கள். அந்தப் பெண்ணிடம் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றவுடன் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா என்றார். இல்லை என்றவுடன், இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். முதலில் உங்களை ஜுனியர் டாக்டர் பார்ப்பார். பிறகுதான் பெரிய டாக்டர் பார்ப்பார் என்றார். எல்லா டாக்டரும் ஈஎட்டி ஸ்பெஷலிஸ்ட்தானே என்றதும், இங்கே எல்லாருமே ஈஎன்டிதான் என்றார் (அப்ப நீங்க ?) அந்தப் படிவத்தில், பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி, நிரந்தர முகவரி, ஈமெயில் ஐடி, தொலைபேசி எண், வேலை ஆகிய அனைத்து விபரங்களையும் கேட்டிருந்தார்கள். வரும் நோயாளிகள் எந்தத் தேதியில் பிறந்தால் இவர்களுக்கென்ன ? என்ன தொழில் பார்த்தால் இவர்களுக்கென்ன ? ஒரு வேளை தொழிலுக்குத் தகுந்தாற்போல பீஸ் வாங்குவார்களோ…. ? கூலி வேலை செய்பவர் என்றால், கட்டணம் வாங்காமல் மருத்துவம் செய்யப்போவதில்லை. பிறகு ஆண்டிக்கு எதற்கு அம்பாரக் கணக்கு ?
அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்ததும் கட்டணம் செலுத்தி விட்டு வாருங்கள் என்றார். கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு 350 ரூபாய் என்றார். பர்ஸில் 450 ரூபாய் இருந்ததும், தெம்பாக இருந்தது. பணத்தை கட்டி விட்டு வந்ததும் அமருங்கள், மருத்துவர் அழைப்பார்கள் என்றார். அந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தபோது, குழந்தைகளை அழைத்து வந்தவர்கள், முதியோர் என்று பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். வண்ண வண்ண மாடர்ன் உடை அணிந்து, வெள்ளைக் கோட்டு போட்டுக் கொண்டு, அழகான பெண் டாக்டர்கள், இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டு இருந்தார்கள்.
இவ்வளவு இள வயதில் ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார்களே இவர்கள் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியிலோ அல்லது ஜெகதரட்சகன் கல்லூரியிலோ படித்திருப்பார்களோ என்று தோன்றியது. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி என்ன இளப்பமா ? அது நல்ல மருத்துவக் கல்லூரி இல்லையா என்று கேட்பீர்கள். ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு மெடிக்கல் சீட்டுக்கு 40 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேபிடேஷன் பீஸ் கேட்டதை 2009ம் ஆண்டு டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெட்ட வெளிச்சமாக்கியது.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சிபிஐ, இதில் சம்பந்தப்பட்ட அக்கல்லூரியின் துணைப் பதிவாளர் சுப்ரமணியனைக் கைது செய்தது. சுப்ரமணியன் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே நுழையக்கூடாது என்ற நிபந்தனையில் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னாளில் விதிகளைத் தளர்த்தி, கல்லூரிக்குள் நுழையலாம், ஆனால் மாணவர் சேர்க்கை தொடர்பான எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார் சுப்ரமணியன். கல்லூரிக்குள் நுழையலாமாம். ஆனால் மாணவர் சேர்க்கையை கவனிக்கக் கூடாதாம். அவர் கல்லூரிக்கு உள்ளே, மாணவர் சேர்க்கை தொடர்பான வேலைகளைப் பார்க்கிறாரா, அல்லது மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறாரா என்பதை உயர்நீதிமன்ற நீதிபதியோ, அல்லது சிபிஐ அதிகாரிகளோ கண்காணிக்க முடியுமா ? கல்லூரிக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன். கல்லூரிக்குள் நுழையலாம் என்று உத்தரவு பிறப்பித்ததும் அவரே. நீதிபதி வாழ்க. அவர் கொற்றம் வாழ்க…. கொடை வாழ்க…
கல்லூரிக்குள் நுழையலாம் என்று அனுமதி கிடைத்த நாள் முதல், தன் வேலையைத் தொடங்கிவிட்டார் சுப்ரமணியன். முதலில் அவர் கை வைத்தது எம்பிபிஎஸ் படிப்புக்கு பிறகு, மாணவர்கள் மேற்கொள்ளும் நிபுணர்களுக்கான படிப்பு நுழைவுத் தேர்வில். தன் கைவரிசையைக் காட்டினார் சுப்ரமணியன். ட்ராப்பிக்கானா என்ற குளிர்பான நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவரின் மகள் ஷில்பா மேனன். இவர் எம்பிபிஎஸ் படிக்கையில் நான்கு தங்க மெடல்களை வாங்கிய ஒரு சிறந்த மாணவி. அவர் மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்திருக்கிறது ராமச்சந்திரா பல்கலைக்கழகம். சரண்யா ரவீந்திரன் என்று மற்றொரு மருத்துவ மாணவி. அவரும் எம்பிபிஎஸ் தேர்வுகளில் நான்கு தங்க மெடல்களைப் பெற்றவர். இவரும் தேர்ச்சி பெறவில்லையாம். சரி. ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு யாருக்குத்தான் அனுமதி ? தலித் இனத்தின் போராளி மள்ளர் இனத்தின் வீரத் தலைவன், வீரத் தேவேந்திரன் ஜான் பாண்டியனின் மகள் வியான்கோ பாண்டியனுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு இடம் வழங்கப் பட்டுள்ளது. மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வை இவர் எழுதவில்லை என்பது சிறப்பு. இந்த தில்லுமுல்லுகள் அத்தனையும் அரங்கேற்றி வருபவர்… … வேறு யார் சுப்ரமணியன்தான்..
சரி நம் கதைக்கு வருவோம். அந்த அழகான டாக்டர்கள் நடமாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், நமக்கு வைத்தியம் பார்க்கும்போது மட்டும், இந்த டாக்டர்களுக்குப் பதிலாக, ஒரு முரட்டு மீசை வைத்த ஆண் டாக்டர் இருப்பார் என்று தோன்றியது. டாக்டர் அழைக்கும் முன், அருகில் இருந்த அறைக்குச் செல்லச் சொன்னார்கள். அந்த அறையில் உயரம், எடை, ரத்த அழுத்தம் ஆகிய அளவுகளை எடுத்துக் கொண்டார்கள். காது அடைத்ததற்கும் உயரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது கடைசி வரை புரியவேயில்லை. உயரமாக இருந்தால் காது அடைக்காதோ ?
சிறிது நேரத்தில் அழைப்பு வந்ததும் டாக்டர் அறைக்குள் சென்றது சவுக்கு. வரவேற்பறையில் நடமாடியதை விட, அழகான ஒரு பெண் டாக்டர் இருந்தார். அமருங்கள். என்ன பிரச்சினை சொல்லுங்கள் என்றார்.
“டாக்டர்… இடது பக்க காது அடைத்திருக்கிறது.” காது நன்றாக கேட்கிறதா என்றார். கேட்பதில் ஒரு சிரமமும் இல்லை. ஆனால் அடைத்திருக்கையில், காதில் எக்கோ கேட்பது போல உள்ளது என்று பதிலளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அது சரியாகி விடுகிறது என்றார்.
சரி காதில் வலி இருக்கிறதா என்றார். இல்லை என்றதும், செல்போனில் வலது காதில்தான் பேசுகிறீர்களா என்றார். இல்லை எனக்கு கேட்பதில் பிரச்சினை இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.
டாக்டர் உடனே, ரத்த அழுத்தம் பார்க்கும் போது அழுத்தும் ரப்பர் பலூனோடு இணைக்கப் பட்ட ஒரு குழாயை காதுக்குள் நுழைத்து அந்த பலூனை அழுத்தினார். சைக்கிளுக்கு காற்றடிக்கும் எந்திரத்தை காதில் நுழைத்து அழுத்தியதைப் போல இருந்தது. பிறகு விளக்கு பொருத்திய ஒரு குழாயை காதுக்குள் நுழைத்துப் பார்த்தார்.
பிறகு போர்செப்ஸ் போன்ற ஒரு கருவியை எடுத்து, நான் இதை காதுக்கருகிலும், காதின் மேலும் வைப்பேன். ஒலி எங்கே அதிகம் கேட்கிறது என்று சொல்லுங்கள் என்றார். அவர் முதல் முறை வைத்த போது சரியாக கவனிக்க முடியாததால் இன்னொரு முறை வையுங்கள் டாக்டர் என்று சொன்னதும், இவன் நம்மை சைட் அடிக்கிறானோ என்று சந்தேகப்பட்ட அந்த டாக்டர், கண்ணை மூடிக் கொண்டு நன்றாக கவனித்துச் சொல்லுங்கள் என்றார். கண்ணை மூடிக்கொண்டு நன்றாக கவனித்தபோது, இது போல பலமுறை சோதனை செய்தார். சோதனை முடிவில், உங்களின் இடது காதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. வலது காதிலும் ஏதோ பிரச்சினை இருக்கிறது (தலைவலி போய் திருகுவலி) அதனால் சில சோதனைகள் எழுதித் தருகிறேன். அந்தச் சோதனைகளை முடித்து விட்டு வாருங்கள். தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம் என்றார். (இவர் கண்டிப்பாக ராமச்சந்திராவிலோ, ஜெகதரட்சகன் கல்லூரியிலோதான் படித்திருக்க வேண்டும்)
ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் மகன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறான். அந்த அதிகாரியைச் சந்திக்கச் செல்கையில் அவனிடம் பேசிக்கொண்டிருந்த போது, என்னுடைய வயிறு கல் போல இருக்கிறது. ஏதாவது பிரச்சினையா என்று பார் என்று அவனிடம் சொன்னதும், அவன் வயிற்றை அமுக்கிப் பார்த்து விட்டு இது சாதாரமாணதுதான். தண்ணீர் நிறையக் குடியுங்கள் என்றான். அவனிடம் கல்லூரிப் படிப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, மிக மிக கடினம் என்றான். நீங்கள் இப்போது என்னிடம் சொன்னீர்கள் அல்லவா. இதைப் போல ஒரு நோயாளி என்னிடம் வரும்போது, அவர் சொல்லும் அறிகுறிகளை வைத்து நான் அவர் உடலில் சரியான இடத்தில் சோதிக்க வேண்டும். இந்தச் சோதனையின் போது மூத்த பேராசிரியர் பார்த்துக் கொண்டு இருப்பார். தவறான இடத்தில் நான் கையை வைத்து அமுக்கினால் நான், மீண்டும் ஆறு மாதம் படிக்க வேண்டும். மறு வாய்ப்புக் கூடத் தரமாட்டார்கள் என்றான். இதுதான் அரசு மருத்துவக் கல்லூரி.
அந்த அழகான பெண் மருத்துவர் எழுதித் தந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டு வரவேற்பில் கேட்டவுடன், பில் கட்டி விட்டு வாருங்கள் என்றார்கள். பில் எவ்வளவு என்றதும் 1480 ரூபாய் என்றார்கள். ஏற்கனவே 350 ரூபாய்தானே ஆயிற்று என்று மகிழ்ந்தது எவ்வளவு தவறு !!!! பில் கட்டும் இடத்தில் க்ரெடிட் கார்ட் வாங்குவீர்களா என்று கேட்டதற்கு 2 சதவிகிதம் சர்வீஸ் கட்டணம் வரும் என்றார். அருகாமையில் இருந்த ஏடிஎம் சென்று, இருந்த பணத்தை சுரண்டி எடுத்துக் கொண்டு வந்து மூன்று 500 ரூபாய்த் தாள்களைத் தந்ததும் அவர் இரண்டு 10 ரூபாய்த் தாள்களை பதிலுக்குத் தந்தபோது, பொசுக்கென்று இருந்தது.
முதலில் எக்ஸ்ரே. டேபிளில் குப்புறப் படுக்கவைத்து தாடையை நிமிர்த்திக் கொண்டு, இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொள்ளச் சொன்னார் அந்த எக்ஸ்ரே நிபுணர். அது போல படுத்துக் கொண்டிருந்தபோது, சிபி.சிஐடி போலீசார் சங்கிலியில் கட்டிப் போட்ட ஞாபகம்தான் வந்தது. பிறகு மேலும் பல்வேறு போஸ்களில் எக்ஸ்ரே எடுத்த பிறகு அறை எண் நாலுக்குச் செல்லுங்கள் என்றார்கள். அங்கே ஆடியோகிராஃபி சோதனை. பிசிஓ பூத் போல இருந்த ஒரு சிறிய அறைக்குள் போகச் சொன்னார்கள். காதில் ஹெட்போன் மாட்டினார்கள். அறைக்கு வெளியே கண்ணாடி வழியே பார்க்கும் இடத்தில் அமர்ந்திருந்த பெண், உங்கள் இரண்டு காதுகளிலும், ட்டிங், ட்டிக், ட்டக் என்று ஓசை வரும். வரும்போது கையைத் தூக்குங்கள் என்றார். இரண்டு காதுகளிலும் பல்வேறு அளவுகளில் ஓசை வந்தது. வரும்போது கையைத் தூக்கியதும் அவர் அறிக்கை தயார் செய்தார். பிறகு மற்றொரு அறைக்கு அனுப்பினார்கள். அந்த அறையில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் போடுவது போல, “யு” வடிவில் ஒரு நாமத்தைப் போட்ட இளம்பெண் இருந்தார். அவர், மொட்டையடித்த ஒரு சாமியார் எழுதிய, ஒரு தத்துவ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். முதலில் நடந்த சோதனையைப் போலவே கம்ப்யூட்டர் மூலம் ஒலி எழுப்பி மீண்டும் இந்தச் சோதனையை நடத்தினார்கள். அதன் பிறகு, மற்றொரு அறையில், காதில் குழாயைப் பொருத்தி ஏற்கனவே வந்த ஓசை போல ஓசையை எழுப்பினார்கள்.
அடுத்ததாக அறை எண் ஒன்று. அந்த அறைக்குச் சென்றதும், முதலில் ரத்தம் எடுத்தார்கள். பிறகு சிறுநீர் சோதனை செய்தார்கள். எல்லா சோதனைகளும் முடிந்தன. வரவேற்பறையில் காத்திருங்கள். உங்களை அழைப்பார்கள் என்றார்கள்.
சரியாக 20 நிமிடங்களில், அனைத்துச் சோதனையின் முடிவுகளும் வந்தன. டாக்டர் அழைக்கிறார் என்றார்கள். மீண்டும் அந்த அழகான டாக்டரிடம்தான் அனுப்புவார்கள் என்று பார்த்தால், வேறொரு அறைக்கு அனுப்பினார்கள். இந்தி நடிகர் அமீர்கான் போன்ற தோற்றமுடைய மற்றொரு டாக்டர் அந்த அறையில் இருந்தார். கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் தலையில் மாட்டியிருப்பது போன்ற ஒரு விளக்கை மாட்டியிருந்தார்.
“சொல்லுங்க. என்ன பண்ணுது” என்றார். டாக்டர், ஒரு பக்கக் காது அடைத்திருக்கிறது என்றதும், உங்களுக்கு இரண்டு காதுகளிலும் ஹை ப்ரீக்வென்சி ஹியரிங் லாஸ் இருக்கிறது என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்ன டாக்டர் சொல்கிறீர்கள்…. என்று கேட்டதும். எஸ்… உள்ளுக்குள்ள நெர்வ்ஸ் எல்லாம் டேமேஜ் ஆயிருக்கு என்றார். “ஈஸ் இட் ரிவர்சிபிள் ?” இதை சரி செய்ய முடியுமா என்றதற்கு, “நோ… நோ… இது பர்மனென்ட் டேமேஜ்” என்றார். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் அதிக சத்தம் உள்ளதா என்று கேட்டார். நிச்சயம் இல்லை என்றதும் அமைதியாக இருந்தார்.
இதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, உங்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா என்று கேட்டார். ஆம் என்றதும், அதுதான் காரணம் என்றார். (அதுதான் காரணம் என்பதற்கு முன்னால் “அப்போ” சேர்த்திருக்க வேண்டுமோ). சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் என்ன சொல்லியிருப்பார் ? உங்களுக்கு சளி பிடிக்குமா என்றார். ஆமாம் டாக்டர் அவ்வப்போது பிடிக்கும் என்றவுடன், சளி பிடிக்கும்போது என்ன பண்ணுகிறது என்றார். என்ன பண்ணுகிறது என்ற அவரது கேள்வியை கிரகித்து பதில் சொல்வதற்குள் அவர் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். இதை ஒரு மாதம் சாப்பிடுங்கள். ஒரு மாதம் கழித்து வாருங்கள் (மறுபடியுமா ?????) சரியாகிவிடும் என்றார். (இவர் நிச்சயம் ஜெகதரட்சகன் கல்லூரியில்தான் படித்திருக்க வேண்டும்)
மருந்துக்கடையில் அந்த மருந்து எதற்கு என்று கேட்டதற்கு சளிக்கு என்று பதில் சொன்னார்கள்.
பின்னர் இணையத்தில் வந்து தேடிப்பார்த்த போது, ஹை ஃப்ரீக்வென்சி ஹியரிங் லாஸ் என்பது சாதாரணமான ஒரு விஷயம் என்பதும், சாதாரணமாக நமது கேட்கும் திறனை அது எப்போதும் பாதிக்காது என்பதும், டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு இருக்கும் கேட்கும் திறன், வயதாக ஆக குறைந்து கொண்டே வரும் என்றும் தகவல்கள் இருந்தன.
முதலில் பரிசோதனை செய்த அந்த அழகான பெண் டாக்டர், ஒரு வார்த்தை கூட இப்போது சளி பிடித்திருக்கிறதா, அடிக்கடி சளி பிடிக்குமா என்பதைக் கேட்கவேயில்லை. காது அடைத்திருப்பதற்கு சளி ஒரு காரமாக இருக்குமா என்பதை அவர் பரிசோதிக்கவேயில்லை. சளி பிடித்தால் காது அடைக்கும் என்பதற்காகத்தானே, காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரு படிப்பாக வைத்திருக்கிறார்கள் ? ஒரு வேளை சளிதான் காரணமாக இருக்கும் என்றால் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, ஆடியோகிராம் சோதனைகளெல்லாம் நடத்த வேண்டியிருக்காதே… அங்கே வேலை செய்பவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது ?
மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது பிக்பாக்கெட்டிடம் பணத்தை பறிகொடுத்த உணர்வே ஏற்பட்டது.
எண்பதுகளின் இறுதியில்தான் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கான மோகம் தொடங்கியது. அதற்கு முன்பு ஆங்காங்கே இரண்டு அல்லது நான்கு, அதிகபட்சம் பத்து படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள் மட்டுமே இருக்கும். சென்னையில் பெரிய மருத்துவமனைகள் என்றால், அப்போல்லோ மருத்துவமனைதான். அப்போல்லோ மருத்துவமனை கூட, பணம் கொழுத்த பணக்காரர்கள் மட்டுமே வந்து செல்லும் இடமாக இருந்தது. சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் கூட, அரசு மருத்துவமனைகளையே நம்பியிருந்தார்கள். எண்பதுகளின் இறுதியில் எம்.ஜி.ஆர், சிறுநீரகக் கோளாறுக்காக அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அப்போல்லோ உலகப்புகழ் பெற்றது. 1991ல் தாராளமய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டதும், அது வரை மருத்துவமனை தொடங்குவதற்கு இருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பணம் வைத்திருந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைத் தொழிலை ஒரு பெரும் லாபம் ஈட்டித் தரும் தொழிலாகக் கருதத் தொடங்கினார்கள். அப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காலம். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காத மக்கு மாணவர்களை, இரு கரம் கூப்பி வரவேற்றது, உடைந்து போன ரஷ்யா. 35 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பணம் இருந்தால் ரஷ்யா சென்று டாக்டராகலாம் என்ற நிலை உருவாகியது.
தொண்ணூறுகளின் இறுதியில், புற்றீசல் போல தனியார் மருத்துவமனைகள் பெருகத் தொடங்கின. ஒரு கிரவுன்ட் இடம் இருந்தால் போதும். மூன்று மாடிகளைக் கட்டி, அதில் மருத்துவமனை, எக்ஸ்ரே கூடம், மற்ற பரிசோதனைகளைச் செய்ய தனித்தனி அறைகள் என்று ஒரு மருத்துவமனையைக் கட்டி, நோயாளிகளின் ரத்தத்தை உறிஞ்சலாம் என்ற நிலை உருவானது. இந்த மருத்துவமனைகளில் இரவு நேரப் பணியாற்றுவதற்கு, மாதம் நாலாயிரம் சம்பளத்தில் ரஷ்யாவில் படித்த டாக்டர்கள் தாராளமாகக் கிடைத்தார்கள்.
செவிலியர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டவுடன், தனியார் செவிலியர் கல்லூரிகள் பல்கிப்பெருகத் தொடங்கின. இந்த தனியார் செவிலியர் கல்லூரிகளை நடத்தும் 90 சதவிகித நிர்வாகங்கள் மருத்துவமனையை வைத்திருப்பார்கள். செவிலிய மாணவிகள், இதில் பயிற்சி என்ற பெயரில் ஊதியம் வாங்காமல் பணியாற்றுவார்கள்.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கத் தொடங்கியதும், மருத்துவத் தொழில், லாபத்தைக் கொட்டிக் கொடுக்கம் தொழிலாக மாறத் தொடங்கியது. அப்போல்லோவின் அருகில் இருந்த சிந்தூரி ஹோட்டல், மருத்துவமனையாக மாற்றப்பட்டு, ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ஆகும் நட்சத்திர அறைகள், பணக்கார நோயாளிகளுக்கான அறைகளாக மாற்றப்பட்டன. நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளைத் தோற்கடிக்கும் அளவுக்கு சொகுசு மருத்துவமனைகள் உருவாகத் தொடங்கின. மருத்துவமனையின் உள்ளே நுழையும் நோயாளிகளின் அண்டர்வேர் வரை உருவியபின் வெளியே அனுப்பும் நிலை உருவானது.
பத்திரிக்கையாளர்களை விசாரித்தபோது, மற்ற எல்லா ப்ரெஸ் மீட்டுகளையும் விட, மருத்துவமனைகள் நடத்தும் ப்ரெஸ் மீட்டுகளில் அதிக பணம் தரப்படுவதாகச் சொல்கிறார்கள். மருத்துவமனைகள் அதிக வளம் கொழிக்கும் தொழிலாக மாறியதால்தான், அதன் வருமானத்தில் பங்கு பெற வேண்டும் என்று பிரபல ஊடகங்கள் ஹெல்த் பத்திரிக்கைகளை தொடங்கியுள்ளன. இந்த ஹெல்த் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரை, விளம்பரங்களுக்கு சற்றும் பஞ்சம் இருக்காது. மற்ற பத்திரிக்கைகளைப் போல விளம்பரங்களுக்கு அலைய வேண்டிய தேவையும் இருக்காது. “பேட் ஹெல்த்” என்ற பெயரில் நீங்கள் ஒரு வாரப் பத்திரிக்கையை தொடங்கினால் கூட, ஒரு இதழுக்கு 25 லட்சம் வரை விளம்பர வருமானம் நிச்சயம். அதில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு சம்பளம் கூடத் தரவேண்டியதில்லை. போய் கவர் வாங்கிக் கொள் என்று சொல்லிவிட்டால் சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்கள்.
இந்தத் தனியார் கொள்ளைக்கு உரம் போட்டு வளர்த்தது கருணாநிதிதான். ஏழைகளுக்குப் பயன்படும் அரசு மருத்துவமனைகளை சரிசெய்வதை விடுத்து, ஏழைகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வகை செய்யும் “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைக்” கொண்டு வந்தார். இத்திட்டத்தை செயல்படுத்த, கருணாநிதி குடும்பத்தின் 40 ஆண்டு கால, தொழில் பங்குதாரரான ஸ்டார் குழுமம் நியமிக்கப்பட்டது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கும் 2 லட்ச ரூபாய் கடந்த கால திமுக ஆட்சியில் வசூலிக்கப்பட்டது.
மாற்றம் செய்வார் என்று எதிர்ப்பார்த்த ஜெயலலிதா, இத்திட்டத்தை வேறு வடிவில் செயல்படுத்தி, தனியார் கொள்ளையை தொடர்ந்து நடக்க அனுமதித்தார்.
மக்களின் அத்தியாவசியத் தேவையான மருத்துவம், கல்வி போன்றவை தனியார் கட்டுப்பாட்டிலும், மக்களின் ரத்தத்தை உறிஞ்சும், மதுபான விற்பனையை அரசு செய்வதும் உலகில் எங்காவது நடக்குமா ?
மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன் ? வாக்களிக்கப் பணம் வாங்கும் நம்மிலிருந்துதானே மருத்துவர்களும் வருகிறார்கள். அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ?
The Hospital you mentioned here is belongs to Dr.Shri.KKR who is well-known in the field of ENT. He is very close relative of Hon.P.Chidambaram (Co-brother).
சவுக்கு, 3 Points: 1. There is no need to use the word "அழகான பெண்" in this article. You must be on a time constraint to write this article or you didn't review it properly before publishing it. 2. In India, especially in Tamil Nadu there are two successful business models, one is education and the second is health care. Doesn't matter how stupid one is, if you start one of these business, you are deemed to be wealthy in a short time. 3. Tamils are emulating American life styles in general and Indian doctors are becoming American doctors. Unwarranted tests, doctor owned diagnostic centres and health insurers are the reasons for America's healthcare reform but who cars. I apologize for writing this comment in English. God Bless America ... sorry, I mean Tamil Nadu
You can take the homeopathy medicines Mullein oil and Chamamilla 30x for any ear problem. it will cost only within Rs.50.Why do you waste your money?there is ahomeo kit costing Rs.400/- containing all ailments medicines.
This is very very true of medical profession in India. It was in 2008 January when I approached for common cold opposite to my house in Trichy, Puthur, Vasan Medical Care. The doctor diagnosed me and told me to lie down asking many unscientific questions - Neengal thanni adipeergala? Smoking? He tested my stomach and asked me whether I have any pain there. I was wondering about what is happening. With doubts regarding my cold, I wondered what a stomachache has to do with common cold. After 5 minutes of intense testing in my chest, stomach, I asked him about the problem. He said "Bayangara infection ahi ullathu? And then, he prescribed some 12 tests. When I came out of the room, immediately the receptionist asked me for the test. I abruptly told her A VERY BIG NO. It was only one week before I had to undergo urine test, blood test et al in Bombay. Everything was perfect. And here is this fake doctor who I later came to know gave 20 lacs to get his M.D degree from Annamalai University. Such is the state of our doctors. In Trichy too, multi speciality hospitals like KMC (Kaveri Medical Centre), Vasan Eye Care, and other looters are looting the public. Rumours are galore in Tiruchy that Vasan is the benami of our chettinadu seeman's son Karthik and KMC belongs to the murdered rascal K.N. Ramajayam, brother of K.N.Nehru. Nobody is there to question such daylight robberies. Bastard Karunanidhi is responsible in every way for maligning our society. And Sardarji - Mannumohan, Mundasu thalayan Montek Singh for allowing corporates to loot India in general.
பிரபல மருத்துவமனைகளில் எல்லாம் அரசியல் பிரமுகர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். மருத்துவ சேவை இப்போது மருத்துவ பிசினஸ் ஆக மாறிவிட்டது. பொது மருத்துவமனைகளில் சுகாதாரம் இல்லாதது நம் மக்களின் பழக்க வழக்கத்தினால் தான். எங்கு பார்கினும் வெற்றிலைக்கறை!
அன்பார்ந்த உண்மை விளக்கம் அவர்களே, உங்கள் பதில் சிறப்பாக இருந்தது. நோயாளியின் பார்வையும், டாக்டரின் பார்வையும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ? நோயாளி பாமரன். டாக்டர் மருத்துவம் பயின்றவர். பாமரனுக்கு மருத்துவம் பயின்றவர் விளக்கம் சொல்ல வேண்டியது அவரது கடமை.. காது அடைத்துள்ளது என்று மருத்துவரிடம் வரும் நோயாளிகள் அத்தனை பேருக்கும் அக்குவாஸ்டிக் நியூராமா என்ற மூளைக் கட்டி வியாதி இருக்கலாம் என்று பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுப்பது எப்படி சரியான சிகிச்சையாக இருக்கும் ? சவுக்கு நூறாவது ஆளாக இருக்கலாம். 99 பேருக்கு என்ன அறிகுறியோ, அந்த வியாதிக்கு முதலில் சிகிச்சை கொடுத்துவிட்டுத்தானே நூற்றில் ஒருவருக்கு வரும் வியாதிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் ? சிகிச்கைக்கு வரும் நோயாளிகள் அத்தனை பேரும் பணக்காரர்களாக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சவுக்கைப் போல பிக்காளிகளும் வர வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு செலவு வைக்காமல் செய்வதல்லவா சிறந்த சிகிச்சை முறையாக இருக்க முடியும் ? சவுக்குக்குத் தெரிந்த சிறு அறிவை வைத்து, காதில் பலூன் டெஸ்ட் எடுத்தவுடன், அந்த அழகான மருத்துவருக்கு சளி என்ற விபரம் தெரிந்துவிட்டது என்பது நம்பும்படி இல்லை டாக்டர். காது அடைக்கிறது என்று சொன்னதும், அந்த அழகான மருத்துவர் எடுத்தது பலூன் டெஸ்டாகத் தெரியவில்லை. பரிசோதனைக்கு முன், காதை சுத்தம் செய்வதற்காக அதைச் செய்ததாகவே சவுக்கின் பாமர அறிவுக்குப் படுகிறது. எல்லா டாக்டர்களும் மோசம் என்ற எண்ணம் சவுக்குக்கு இல்லை. அப்படி பொதுப்படையான எண்ணம் வந்தால், எல்லா வழக்கறிஞர்களும் மோசம், எல்லா நீதிபதிகளும் மோசம், எல்லா பத்திரிக்கையாளர்களும் மோசம், என்ற எண்ணம் இருந்தால் வாழவே முடியாது. சவுக்கில் எழுதவே முடியாது. மற்ற துறைகளைப் போல இல்லாமல், உயிரைக் காக்கும் கடவுள்களாகவே மருத்துவர்களை சவுக்கு கருதுகிறது. உயிரைக் காப்பது வேறு யாராலும் செய்ய முடியாத விஷயம். மருத்துவர்கள் அதைச் செய்யும் போது, அவர்கள் கடவுள்களே. அப்படிப்பட்ட கடவுள்கள் தவறு செய்யும்போது அன்போடு கண்டிக்க வேண்டாமா ? அந்த அழகான பெண் மருத்துவரை இழிவு படுத்தவேண்டும் என்ற எண்ணம் சவுக்குக்கு இல்லை. அழகாக இருப்பவரை யாராவது இழிவு படுத்துவார்களா ? அவர் குறைந்தபட்சம் ஸ்டெத்தஸ்கோப்பை வைத்து சளி இருக்கிறதா என்று பரிசோதித்திருக்க வேண்டும். நோயாளியிடம் கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் அவரது தவறை சுட்டிக் காட்டுவது தவறா ? சவுக்கு வெளிப்படையாக சொல்லும் விஷயம் ராமச்சந்திரா உட்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்ற மருத்துவர்கள் மீது துளியும் மரியாதை கிடையாது. அவை கல்லூரிகளே அல்ல. அதனால், சரியாக வைத்தியம் பார்க்காத மருத்துவர்களை கண்டிக்க சவுக்குக்கு உரிமை உண்டு. சவுக்கை கடுமையாக திட்டியதற்கு நீங்கள் தெரிவித்த வருத்தம் ஏற்கப்பட்டது. நாம் இருவரும் நண்பர்கள். சரியா ?
சவுக்கு அவர்களே.... நீங்கள் பேசுவதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. ஒரு டாக்டரின் பார்வை வேறு, நோயாளிகளின் பார்வை வேறு... அதான் பிரச்சனை. Tuning fork test is part of any ENT examination. நீங்கள் நினைப்பது போல் காது கேட்கவில்லை என்றதும்தான் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க வேண்டாம். உங்களுக்கு அதை செய்த டாக்டர் உங்களுக்கு கேட்கும் திறனில் பிரச்சனை இருப்பதை அறிந்ததும் test order செய்து உள்ளார். அவருக்கு அதான் மிக பெரிய பிரச்சனையாக படக் காரணம் - Sensorineural hearing lossஇன் முக்கிய காரணம் - acoustic neuroma என்று ஒரு முளையில் வரும் ஒரு கட்டி. சில சமயம் அதற்கு அறிகுறிகளே இருக்காது. கடைசி வரை காது நன்றாகவே கேட்கும். இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இது ஒரு possiblity. இதை முதலிலேயே சொன்னால் பயமுறுத்துவதாக அமையும் என்று சொல்லாமல் விட்டிருக்கலாம். Early diagnosis என்பதை இப்பொழுது எல்லா மருத்துவர்களும் பின் பற்றுக்கிறார்கள். காரணம் நூற்றில் ஒருவருக்கு அந்த கட்டி வரலாம் - நீங்கள் அந்த நூறாவது ஆள் இல்லை என்று எப்படி தெரியும்? அதான் இத்தனை tests. உங்களுக்கு இது அனாவசியமாய் தோன்றியிருக்கிறது. உங்களிடம் சளி பற்றி கேட்காததின் காரணம் - அந்த டாக்டருக்கு அது obvious. உங்கள் காதில் வைத்து பார்த்த "பலூன் டெஸ்ட்" அதற்குத்தான்.நீங்கள் சொல்லிய விஷயத்துக்கு மட்டும் உங்களை பார்பதல்ல நல்ல மருத்துவம். அடிப்படை பிரச்சனை எல்லோர் மனதிலும் பதிந்து போன டாக்டர்கள் என்றாலே மோசம் என்ற மனோபாவம்தான். அதான் எந்த டாக்டரையும் விசாரிக்காமல் உங்களை இந்த கட்டுரை எழுத தூண்டியிருக்கிறது. உங்கள் கட்டுரையின் பல பகுதிகளுக்காக நான் உங்களிடம் கொதிக்கலாம். You have disgraced and demeaned the lady doctor a lot of times. Just because she looks young & beautiful doesnt mean she is incompetent. But அதை செய்யும் அளவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய கட்டுரையாக இது இல்லை. உங்களின் வரிகள் உண்டாக்கிய வலியின் காரணமாக நான் என் சென்ற பதிவில் சில வார்த்தைகள் கொட்டிவிட்டேன். Sorry to have hurt you... (ஷங்கர் சவுக்காகும் போது நான் என் பெயரை சொல்லாமல் இருக்கலாம் இல்லையா....)
அன்பார்ந்த உண்மை விளக்கம் அவர்களே… நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரை, Sensory neural hearing loss என்பதற்காக செய்வது. எனக்கு காது கேட்கவில்லை என்று சொன்னால்தானே அந்த டெஸ்டுக்கான அவசியம் ஏற்படும் ? காதில் அடைப்பு என்று சொன்னால், சளி பிடித்திருக்கிறதா என்றுதானே முதலில் சோதனை செய்ய வேண்டும் ?tuning fork test செய்வதற்கான அவசியம் எங்கே வந்தது ? காது அடைத்திருப்பதற்கும் Temporal bone fractureக்கும் என்ன தொடர்பு ? காதில் வலி இல்லை. அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு இருக்கையில் பேசும் குரல் எதிரொலிப்பது போல இருக்கிறது என்று சொன்னதற்கு இத்தனை சோதனைகள் எதற்கு ? சாதாரண காது அடைப்புக்கு எக்ஸ்ரே எடுக்கச் சொல்லி ஆராயும் புதுமையான மருத்துவரை இதுவரை கண்டதில்லை. கேட்புத்திறனில் பிரச்சினை என்று ஒரு வார்த்தை கூட சொல்லாதபோது, எதற்காக Hearing loss டெஸ்ட் ? சளி பிடித்திருக்கிறதா என்று ஒரு வார்த்தை கூட கேட்காத மருத்துவர், diabates இருக்கிறதா என்று பார்க்க, சிறுநீர் மற்றும் ரத்த சோதனை செய்யச் சொன்னார் என்பதை நம்புவதற்கில்லை. காதில் அடைப்பு, கேட்கும் திறனில் பிரச்சினை இல்லை என்று சொன்ன பிறகும் இத்தனை சோதனைகளைச் செய்யச் சொன்னது சரியான சிகிச்சை முறையா ? சவுக்குக்கு வந்திருக்கும் நோயின் பெயர், Catarrhal inflammation of the Eustachian tube. . இது சளி பிடித்தாலோ, விமானத்தில் பயணம் செய்தாலோ, ஏற்படும். நீங்கள் இதைப் படியுங்கள். http://www.earspecialist.eu/index.php?page=content&method=static&id=82. சிகிச்சைக்கு வந்த அப்பாவி நோயாளியிடம், ஏமாற்றிப் பணம் பிடுங்கும் மருத்துவரை ஒப்பிடுகையில், சவுக்கு இழிபிறவி இல்லை. நோயாளியை ஏமாற்றிப் பணம் பிடுங்கும் அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். . உங்கள் உண்மையான பெயரைப் போடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் டாக்டர் ஆவுடையப்பன் ?
http://en.wikipedia.org/wiki/Sensorineural_hearing_loss மேலே உள்ள ARTICLE படியுங்கள் சவுக்கு. முதல் டாக்டர் உங்களுக்கு செய்தது TUNING FORK TEST. அதில் பிரச்சனை இருந்ததால் உங்களை மேற்கொண்டு TESTKU அனுப்பியுள்ளார். அங்கே XRAY உங்களுக்கு TEMPORAL BONE FRACTURE உள்ளதா என்று பார்க்க ... AUDIOGRAM அடுத்த டெஸ்ட் உங்களுக்கு எந்த அளவுக்கு HEARING LOSS உள்ளதென்று பார்க்க... சிறுநீர் ரத்தம் உங்களுக்கு DIABETES அல்லது INFECTION உள்ளதா என்று பார்க்க... அந்த மருத்துவர் சொன்னது உண்மை... உங்களுக்கு இருப்பது அநேகமாக hEARING AID போடும் அளவுக்கு பெரிய கோளாறாக இருக்காதென்றுதான் அவர் உங்களுக்கு DROPS கொடுத்துள்ளார். ஏனென்றால் அது உங்களுக்கு சளி முலம் ஏதும் அடைப்பு இருந்தால் நீக்கும். ஆனால் இது சளியினால் வருவதல்ல. நீங்கள் படித்தது போல் இயற்கையை வரும் HEARING LOSS இப்படி சட்டென்று வராது.... இத்தனை விஷயம் இருக்க நீங்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் கேட்ட பின் இந்த கட்டுரையை எழுதியிருக்கலாம். அதில்லாமல் மனம் போன போக்கில் எழுதுவதுதான் பத்திரிக்கை தர்மமா... இது உலகில் எங்காவது நடக்குமா...அது சரி சிகிச்சைக்கு போன இடத்தில் மருத்துவரின் தோல் நிறத்தை பார்க்கும் ஈனப்பிறவி எல்லாம் பத்திரிக்கைகாரனாய் மதிக்கும் உங்கள் பாணியில் சொல்வதென்றால் வாக்களிக்கப் பணம் வாங்கும் நம்மிலிருந்துதானே நீங்களும் வருகிறீர்கள்... நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ?...
Really usefull for those who belive doctors as god. and i would like savukku to investigate the free marriage for 1006 couples that are going to do by our honareable chief minister. and this thing is going to be a guiness record. pls savukku do something the money is ours but the name is for the party. How many peoples are dieing daily by H1N1 swine and so on, cant this government dosent know this. I expecting this article very soon from savukku
ஆனால் இப்படி எத்தனை விழிப்புணர்வு தகவல்கள், கட்டுரைகள் பத்திரிகைகளில் போட்டாலும் பணக்காரர்களிடமும், நடுத்தர வர்க்கத்தினரிடமும் பகல் கொள்ளையடிக்கிற இந்த ஆஸ்பத்திரி கொள்ளைக்காரர்களை யார் சார் தட்டிக் கேக்குறாங்க, நீங்களும் நானும் ஸ்பாட் விசிட் கட்டுரை எழுதுறதோட சரி. தினசரி பத்திரிகையில எழுதுனா வக்கீல வச்சி மானநஷ்ட வழக்குப் போடுவான். அதுக்கு பயந்து ஒரு சில பத்திரிகைதான் நியூஸ் போடுது. அதுவும் அந்த ஒருநாள்தானே ஆஸ்பத்திரி காரனுக்கு ஆப்பு! இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போய் இன்றைய செய்தி நாளைய குப்பை என்று ஆகிவிட்டது. பத்திரிகை செய்திக் கெல்லாம் இப்போ மதிப்பே கிடையாது. இவனுங்கள அடக்க, விரட்ட, தண்டிக்க உங்களால முடியுமா? யாராலயும் இது போன்று சீட்டிங் ஆஸ்பத்திரி நிர்வாகங்களை தண்டிக்க....... முடியாது சார்.
The Same thing happened for me. Not in ENT hospital but in a Dental(smbalaji) Hospital.
I went for a tooth Decay. They took Xray (Thank God… No Blood and Urine Test for me) and only junior doctors attended me.
I took an appointment to meet senior doctor two days later and met the senior doctor.
He investigated my teeth and my x-ray and said I need to take a root canal treatment (RCT). For that I need to visit doctor for 5 times (in 5 sittings they will do the RCT).
Then they send me to a financial advisor in the hospital. She researched my file and fixed the fees for my RCT. It was crossing 10k. Already I have spent nearly 1.5k for doctor consultation-ray and Medicines.
I dint visit that hospital after that. Then I went to a Dental doctor in Velacherry . He put me a cemented layer over my tooth Decay and it was more than 2 years and I dint get any pain so far. I asked the doctor how much the RCT will cost. He said we can do it for 2.5k in 1 sitting. Thanks Doctor.
ஓய் சவுக்கு நீர் மிகவும்சரியான மருத்துவமனைக்கு தான் ஓய் போயிருக்கிறீர்.நல்ல வேளை இடது ஸ்பீக்கருக்கு பதிலாக, வலது ஸ்பீக்கர் காயிலை கட்பன்னாம விட்டாங்கல்ல.அதுவரைக்கும் சந்தோசப்படும்.
இதில இன்னொன்னையும் கவனிக்கனும்.. டாக்டர்களின் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டர்களை தாக்கினாலும், பொது மக்களைதான் கைதுசெய்கிறார்கள்.. இதில் டாக்டர்கள் தங்களுக்கென்று தனியாக சட்டரீதியான பாதுகாப்பும் பெற்று விட்டார்கள்..
அருமையான பதிவு.. உஙள் அனுபவத்தை படிக்கும் பொழுது, மருத்துவமனை மருத்துவமனையாக ஏற்பட்ட பழைய நியாபகம் வந்தது.. மருத்துவமனைகளின் கோர முகத்தை தெரிந்து கொண்ட காலம்..
பொதுவாக பெரும்பாலான அலோபதி மருத்துவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பது தெளிவாக புரிந்தது.. ஒரு டாக்டரிடம் கேட்டேன்.. மருத்துவ புத்தகத்தில் அவர்கள் படித்த நோய்களை தவிர புதிதாக எந்த நோயும் வராதா என்று? அதற்கு அவர் சொன்ன பதில் "ஆமாம்.. எங்கள் மருத்துவ புத்தகங்கள் பைபிள் மாதிரி.. அதை தாண்டி எந்த நோயும் மக்களுக்கு வராது".. தூக்கி வாரிப் போட்டது..
ஆக இந்த மருத்துவர்கள் செய்வது எல்லாம் வெறும் டேட்டா மேப்பிங்க்தான்.. நாம் சொல்லும் பிரச்சினைகளை அவர்கள் புத்தகத்தில் படித்ததோடு அப்படியே ஒப்பிடுகிறார்கள்.. அதில் எது பொருந்துதோ, அதை நோயென்று கருதி மருந்து எழுதி தருகிறார்கள்.. 10-15 நிமிடத்தில் சுலபமாக முடிந்துவிடுகிற எளிய வேலை..
இன்னொரு சம்பவம் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்பட்டது.. ரத்தம் சம்பபந்த பிரச்சினைகாக ஒரு ஸ்பெஷலிஸ்டை பார்க்க சென்றேன்.. முதல் முறை பார்த்த பொழுது வெறும் சில டெஸ்ட் எடுத்து அடுத்த வாரம் வரும்படி சொன்னார்.. 300 ரூபாய் ஃபீஸ்.. கட்டி விட்டு டெஸ்ட் எல்லாம் கொடுத்துவிட்டு வந்தேன்..
அடுத்த வாரம் சென்று ரிப்போர்ட் வாங்கி டாக்டரை பார்த்த பொழுது, "பெரிதாக ஒன்றும் இல்லை.. சில மாத்திரை சாப்பிட்டால் போதும்" என்று Folic Acid Tablet எழுதிக் கொடுத்து மறுபடியும் 300 ரூபாய்க்கு பில் போட்டார்.. முதல் தடவை பார்த்த பொழுதே பில் கட்டி விட்டேன்.. இது ரிப்போர்ட் காண்பிப்பதற்கான வெறும் Follow Up தானே. எதற்கு மறுபடியும் ஃபீஸ் என்று கேட்டதற்கு, அந்த அறைக்குள் வந்தாலே கட்டணம் என்றார்... நான் எதற்காக காசு கொடுக்கிறேன் என்று புரியாமல் வெளியே வந்தேன்..
எந்த ஒரு தொழிலிலும் கொடுக்கும் பணத்திற்கு ஒரு வேல்யு கிடைக்கும்.. ஆனால் டாக்டர்களுக்கு கொடுக்கும் பணம் எந்த வேல்யுவும் இல்லை.. நமக்கு அவர் கொடுக்கும் ட்ரீட்மென்ட் பலன் அளிக்கிறதா இல்லையா என்ற எந்த ஒரு கவலையும் இல்லை.. அவர்களை போய் பார்த்தாலே தண்டம் அழுவனும்..
பேட்டை ரவுடி கூட பணம் பிடுங்குவதில் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது..
கட்டுரை குசும்பான சவுக்கடி அத்துடன் "அவர் கல்லூரிக்கு உள்ளே, மாணவர் சேர்க்கை தொடர்பான வேலைகளைப் பார்க்கிறாரா, அல்லது மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறாரா என்பதை உயர்நீதிமன்ற நீதிபதியோ, அல்லது சிபிஐ அதிகாரிகளோ கண்காணிக்க முடியுமா ?" என்ற யதார்த்தமான நியாயம் ரோசமுள்ளவனுக்கு செருப்படி ரோசம் கெட்டவனுகளுக்கு எருமை மாட்டில் பெய்த மாரி மழைதான்.
இன்று நாடு நகரமெங்கும் புற்றீசலாய் முளைத்திருக்கும் வெள்ளக்கோட்டு கொள்ளைகூட்ட மருத்துவமனைகளை சவுக்கு சாம்பிளாக காட்டியுள்ளது . பணம் மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாய்கொண்டு, நேர்மையற்ற வகைகளில் வருவாய் தேடும் மனிதர்களிடம் பணம் பறிப்பதும் இவ்மருத்துவமனைகளே.
ஆகவே நல்லவர்கள்,நேர்மையானவர்கள் எவரும் இந்த வெள்ளை கோட்டு கொள்ளக்கூட்டத்திடம் சிக்காமல் இருக்கவேண்டும்.
நன்றி சவுக்கு அவர்கள். நானும் ஒரு சம்பவம் சொல்கிரென். வீட்டு ஃப்பேனை துடைக்கும்பொது தவரி விழுந்து ர்ரிப் எலும்பு அய்ந்து என்னிக்கை உடைந்து விட்டது. அம்பட்டுரில் உள்ள கெரளா ஆர்த்தோ டாக்டர் மஹென்டரின் கிலினிக்கிர்கு சென்றேன். மாலை நேரம். உதவி டாக்டர் செக் செய்து எலும்புகள் உடைந்து விட்டது. நோ ட்ரிட்மென்ட். 1 மாதம் ஒய்வு தேவை என்ட்ரர். மறு நாள் பெரிய டாக்டர் 5000 ரூ. க்கு 1 நாள் வைத்யம்(?) செய்து 12 மாத்திரை எளுதி டிஸ்சர்ஜ் சேய்தார். அரசு டாக்டர் அத்ஹனை மாத்திரைகளை அடித்து 6 வாரம் ஒய்வு எடுக்க சொன்னார். உலகக்ம் உருன்டை.
இதே பிரச்சனை எனக்கும் இருந்தது சவுக்கு. நான் முதலில் காதை சுத்தம் செய்யும் பட்ஸ்ல் அமிர்தான்ஜன் ஸ்ட்ராங் எடுத்து காதினுள் செலுத்தினேன்(2 நாட்கள்) பின்னர் நன்றாக குட்டையாக முடியை வெட்டினேன். அப்புறம் ஒரு நாள் எடுத்தேன். இப்போ சரியாகிவிட்டது.
Savukku, The first test you underwent is 'resonance' test. The resonance created by the shock/vibration in the fork can be heard by normal ears. If you hear the vibration/resonance while your ear is open to other sounds or in different combination it indicates a problem. Treating it depends on people to people.
Salman khan/Rajinikanth will/can spend 1 crore rupees to treat their baldness. Most middle-class people won't spend even 1% of that if they have problem in their ear. Rich peoples hair is more important than poor people's heart.
Rich people can order and get pizza delivered in 40 minutes. If middle class people call, even Ambulance will take 1 hour to come.
Please write this clearly in detail. It may turn out to be very useful in public interest.
Quoting Iridium Cobra:
எனக்கும் ஒரு அதிர்ச்சி தரும் மருத்துவமனை அனுபவம் ஏற்பட்டது. கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளை ஊதி பெரிதாக்கி பொய்யான கிரிமினல் வழக்குகளைபோட்டு (வரதட்சணைக்கொடுமை, குடும்ப வன்முறை) கணவன் குடும்பத்தை சிறையில் அடைத்து லட்சகணக்கில் பணத்தை பேரம் பேசும் கும்பலால் பாதிக்கபட்டு, பொய் கிரிமினல் வழக்கு போட வைத்த பெண்ணின் மாமா முறை உறவினாரான போலீஸ் உதவி கமிஷனரை கொட்டை அடிக்க, புகழ்பெற்ற மருத்துவமனையில் நியூரோ சர்ஜரி துறையில் தலைமை மருத்துவராக பணியில் இருந்த அவனின் மருமகன் பற்றிய தகவலை கேட்டு RTI மனு செய்தபோது, அப்படி ஒரு துறை செயல்பட அனுமதியே வழங்கப்படவில்லை எனவும், அந்த மருத்துவரும் பணியில் இருப்பதே தெரியாது என்று கூறி பதில் வந்தது.
அதிகாரப்பூர்வ பதில் வந்தவுடன், அந்த மருத்துவமனையின் டீன் & 4 மருத்துவர்கள் எங்களை அணுகி, மருத்துவமனை விவகாரத்தை மேலும் கிளற வேண்டாம் எனவும், எங்களின் குடும்ப சிக்கல் & போட்ட பொய் வழக்குகளை தீர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வதாகவும் கேட்டுக்கொண்டார்கள். போலீஸ் உதவி கமிஷனரின் மருமகனின் வண்டவாளம் சந்திக்கு வரும் நிலை வந்தவுடன், பொய் கேசு போட்டு 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி கொண்டு இருந்த அந்த உதவி கமிசனுரும், அந்த பெண்ணின் குடும்பமும், கணவனின் குடுமபத்தின் காலில் விழாத குறையாக கெஞ்சி போட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற்று சென்றனர்.
There was a dermatologist few buildings away from KKR's,who charged nothing for poor including medicines...(most of the medicines were samples from pharma manufacturers)In case of surgery he used to call his doctor friends from GH to help poor patients.His name is PATRICK YESUDIAN.
எனக்கும் ஒரு அதிர்ச்சி தரும் மருத்துவமனை அனுபவம் ஏற்பட்டது. கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளை ஊதி பெரிதாக்கி பொய்யான கிரிமினல் வழக்குகளைபோட்டு (வரதட்சணைக்கொடுமை, குடும்ப வன்முறை) கணவன் குடும்பத்தை சிறையில் அடைத்து லட்சகணக்கில் பணத்தை பேரம் பேசும் கும்பலால் பாதிக்கபட்டு, பொய் கிரிமினல் வழக்கு போட வைத்த பெண்ணின் மாமா முறை உறவினாரான போலீஸ் உதவி கமிஷனரை கொட்டை அடிக்க, புகழ்பெற்ற மருத்துவமனையில் நியூரோ சர்ஜரி துறையில் தலைமை மருத்துவராக பணியில் இருந்த அவனின் மருமகன் பற்றிய தகவலை கேட்டு RTI மனு செய்தபோது, அப்படி ஒரு துறை செயல்பட அனுமதியே வழங்கப்படவில்லை எனவும், அந்த மருத்துவரும் பணியில் இருப்பதே தெரியாது என்று கூறி பதில் வந்தது.
அதிகாரப்பூர்வ பதில் வந்தவுடன், அந்த மருத்துவமனையின் டீன் & 4 மருத்துவர்கள் எங்களை அணுகி, மருத்துவமனை விவகாரத்தை மேலும் கிளற வேண்டாம் எனவும், எங்களின் குடும்ப சிக்கல் & போட்ட பொய் வழக்குகளை தீர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வதாகவும் கேட்டுக்கொண்டார்கள். போலீஸ் உதவி கமிஷனரின் மருமகனின் வண்டவாளம் சந்திக்கு வரும் நிலை வந்தவுடன், பொய் கேசு போட்டு 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி கொண்டு இருந்த அந்த உதவி கமிசனுரும், அந்த பெண்ணின் குடும்பமும், கணவனின் குடுமபத்தின் காலில் விழாத குறையாக கெஞ்சி போட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற்று சென்றனர்.
என்ன எழுதி என்ன பயன்? இப்பொ படித்துவிட்டு வரும் பசங்க கையில் நம் மருத்துவ எதிர்காலம்! மருத்துவ சிக்கிச்சையே வேண்டாம் என்றே தொன்றுகிறது. நம் சந்ததிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஒரு சமுதாய அவலத்தை சொந்த அனுபவ்த்தை கலந்து ஒரு "பிளாக் காமெடி" யாக சொல்லியிருக்கிறீர்கள். முடிவில் நீங்கள் சொன்ன காரணமும் முற்றிலும் சரியே. நான் தொடர்ந்து தெரிந்து கொள்ள முயலும் விஷயங்கள்: 1. ஸ்டார் குழுமம் மருத்துவ காப்புறுதி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது எப்படி? 2. வருடத்திற்கு சுமார் 200 கோடிவரை அரசு இவர்களுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே அது உண்மையா? 3. இந்த 200 கோடியை வைத்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு 20 கோடியில் மிகச் சிறந்த மருந்த்துவ மனை என்று 10 மாவட்டங்களுக்கு மருத்துவ மனை கட்டலாகாதா? 4. இப்படி 2 ஆண்டுகளில் மொத்த மாவட்டங்களுக்கும் கட்டப்பட்ட மருத்துவமனைகள் அரசு ஒரு நல்ல முதலீடாக ஆகாதா? 5. தொடர்ந்து வருடம் 200 கோடியில் இந்த மருத்துவமனைகளை மெருகேற்றவும் மேலும் சிறிய நகர / ஊர்களில் மருத்துவ மனைகளை கட்டவும் செய்யலாமே? 6. இதன் மூலம் அந்த அந்த மாவட்ட வளர்ச்சிக்கு நேரிடையான பங்களிப்பாக இருக்குமே? 7. ஏழை பாழைகளின் மருத்துவ தேவைகளும் பூர்த்தியாகுமே?
இவைகளை ஏன் இவர்கள் செய்ய தயங்குகிறார்கள்? இது போன்ற திட்ட பரிந்துரைகளை ஊடகங்களோ அல்லது வல்லுனர்களோ தைரியமாக சொல்லத் தயங்குவது ஏன்?
Dear Mr.Savukku, Please keep a peeled garlic piece just at the entrance of the ear for a few hours. Besides this, take atleast two to three SevenSeas or Seacod capsules(Vit.A&D)daily for a prolonged period. This is my personal experience_ a72 year old who enjoys normal hearing. Every sane Thamizhan should feel proud of you, Mr.Sankar. ramasamy ilangovan.
யோவ் சவுக்கு! மூட்டு ஜவ்வு சிகிச்சைக்கு இப்பொ 70 ஆயிரம்யா! எனக்கு ரெண்டு ஜவ்வும் டமால். ஒண்ணும் பிரச்சினை இல்ல! காது கேக்கலைன்னா கொஞசம் எண்ணை ஊத்தி பாக்கணும். பாட்டி வைத்தியம் கூட கேக்கும்.
You spend very minimum and i will tell you the my story . i spend around 6000 INR for testes alone ( Blood ,urine , MRI , x-ray ) . Final result " go to first floor and our specilist show Hearingaids .My problem is not solved by surgery .
I doubt for all hospital who has "Reasrch Institute " . They have many branches in around chennai ...
சவுக்கு குறிபிட்டது நூறு சதவிகிதம் உண்மை . மருத்துவதுறை சேவை என்பது மாறி பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது . இதில் டாக்டரை மட்டும் குறை கூற முடியாது . பணம் படைத்தவர்கள் நாற்பதில் இருந்து எழுபது லட்சம் வரை தந்து மருத்துவம் படிக்கிறார்கள்(?). மேற்படிப்பிற்கு ஒரு கோடி வரை குடுக்க தயங்குவதில்லை . இப்படி படிப்பவர்கள் மக்களிடம் எப்படி உருவ முடியுமோ அவ்வளவு பிடுங்கி விடுகின்றனர் .
இவர்களுக்கு ஏற்றாற்போல் புதிய புதிய வியாதிகளும் பெருகி மக்களை போக வைக்கிறது . முன்பு எல்லாம் ஒரு நோயாளியிடம் நோயை பற்றி நன்கு ஆராயாமல் எந்த பரிசோதனைக்கும் அனுப்ப மாட்டார்கள் . இப்போது எல்லா பரிசோதனைகளும் எடுத்த பிறகே ஆராய்கிறார்கள் .
சில வாரங்களுக்கு முன்பு சத்யமே ஜெயதேவில் மருத்துவ துறையின் ஊழலை எடுத்து காட்டீருந்தார்கள் . இன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசாங்கம் இதையெல்லாம் சீர்படுத்தும் என்பது நடக்காத காரியம் . முடிந்தால் மக்களே பெரிய அழகான கட்டமைப்புகளை பார்த்து மருத்துவரிடம் செல்லாமல் நல்ல எளிமையான மருத்துவரிடம் செல்வது நல்லது . நல்ல மருத்துவர்களும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள் . இதற்கு ஈரோட்டை சேர்ந்த டாக்டர்.துரை (யுனிவர்சல் ஹாஸ்பிடல் ) என்பவரே நல்ல உதாரணம். இவரின் மருத்துவமனையை ஏழைகளின் மருத்துவமனை என்றே கூறலாம்.
தயவு செய்து எடுத்தஎடுப்பிலேயே பெரிய வியாதியை சொல்லி பயமுறுத்தும் மருத்துவரிடம் போகாதீர்கள் . ஒரு நல்ல டாக்டர் நோயாளிகளை பயமுருத்தமட்டார் .
நச்சு காற்று , மாசடைந்த தண்ணீர் , ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் என்று அணு உலகில் வாழும் நமக்கு புதிய புதிய வியாதிகள் தலைதூக்கிகொண்டு தான் இருக்கும் . மருத்துவர்களும் பணம் புடுங்கிகொண்டு தான் இருப்பார்கள் . இது இந்தியாவின் சாபகேடு .
சூப்பர் சவுக்கு, அழகான எழுத்து நடை. குறும்பான விமர்சனம், படிக்கத் தூண்டும் பத்திகள். ஆனால், உள்ளே உஙகள் காது வலியை என்னால் உணர முடிந்தது. குணமடைந்தாசசா இல்லயா
Oh Savukku-ji, this is the Hospital where I too consulted for my ear problems...
அழகான பெண் டாக்டர்கள்
You've noticed too many things:P
இவன் நம்மை சைட் அடிக்கிறானோ என்று சந்தேகப்பட்ட அந்த டாக்டர்
You surely have sighted:P
இந்தி நடிகர் அமீர்கான் போன்ற தோற்றமுடைய மற்றொரு டாக்டர் அந்த அறையில் இருந்தார்.
At first, I too was astonished/amazed to see his face, as if Amir Khan is working as a Dr. for KKR:). His name is Dr. Sanjay...(when he's writing you can see his shining green nerves clearly on his bare hands!). He too had told me the same thing as he did to you - hearing loss and not reversible!
பின்னர் இணையத்தில் வந்து தேடிப்பார்த்த போது...
This is the difference between the cleaver/sharp people like you and the rest of us (me included)...we didnt do such things and consult for second opinion...Ultimately, I had to shell out 60K bucks for the hearing machine...since my problem is a congenital one!
Please do take care of your ears...for you need to have good ears as well as eavesdropping techniques like our great Jaffar Sait:P
Comments
how did u know for sure that the doctor did not check for cold. a cold is examined by checking ur nose not using stethoscope.
i think u are deviating from the topic which u want to highlight.
3 Points:
1. There is no need to use the word "அழகான பெண்" in this article. You must be on a time constraint to write this article or you didn't review it properly before publishing it.
2. In India, especially in Tamil Nadu there are two successful business models, one is education and the second is health care. Doesn't matter how stupid one is, if you start one of these business, you are deemed to be wealthy in a short time.
3. Tamils are emulating American life styles in general and Indian doctors are becoming American doctors. Unwarranted tests, doctor owned diagnostic centres and health insurers are the reasons for America's healthcare reform but who cars.
I apologize for writing this comment in English. God Bless America ... sorry, I mean Tamil Nadu
பொது மருத்துவமனைகளில ் சுகாதாரம் இல்லாதது நம் மக்களின் பழக்க வழக்கத்தினால் தான். எங்கு பார்கினும் வெற்றிலைக்கறை!
சவுக்குக்குத் தெரிந்த சிறு அறிவை வைத்து, காதில் பலூன் டெஸ்ட் எடுத்தவுடன், அந்த அழகான மருத்துவருக்கு சளி என்ற விபரம் தெரிந்துவிட்டது என்பது நம்பும்படி இல்லை டாக்டர். காது அடைக்கிறது என்று சொன்னதும், அந்த அழகான மருத்துவர் எடுத்தது பலூன் டெஸ்டாகத் தெரியவில்லை. பரிசோதனைக்கு முன், காதை சுத்தம் செய்வதற்காக அதைச் செய்ததாகவே சவுக்கின் பாமர அறிவுக்குப் படுகிறது. எல்லா டாக்டர்களும் மோசம் என்ற எண்ணம் சவுக்குக்கு இல்லை. அப்படி பொதுப்படையான எண்ணம் வந்தால், எல்லா வழக்கறிஞர்களும் மோசம், எல்லா நீதிபதிகளும் மோசம், எல்லா பத்திரிக்கையாளர ்களும் மோசம், என்ற எண்ணம் இருந்தால் வாழவே முடியாது. சவுக்கில் எழுதவே முடியாது. மற்ற துறைகளைப் போல இல்லாமல், உயிரைக் காக்கும் கடவுள்களாகவே மருத்துவர்களை சவுக்கு கருதுகிறது. உயிரைக் காப்பது வேறு யாராலும் செய்ய முடியாத விஷயம். மருத்துவர்கள் அதைச் செய்யும் போது, அவர்கள் கடவுள்களே. அப்படிப்பட்ட கடவுள்கள் தவறு செய்யும்போது அன்போடு கண்டிக்க வேண்டாமா ?
அந்த அழகான பெண் மருத்துவரை இழிவு படுத்தவேண்டும் என்ற எண்ணம் சவுக்குக்கு இல்லை. அழகாக இருப்பவரை யாராவது இழிவு படுத்துவார்களா ? அவர் குறைந்தபட்சம் ஸ்டெத்தஸ்கோப்பை வைத்து சளி இருக்கிறதா என்று பரிசோதித்திருக் க வேண்டும். நோயாளியிடம் கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் அவரது தவறை சுட்டிக் காட்டுவது தவறா ? சவுக்கு வெளிப்படையாக சொல்லும் விஷயம் ராமச்சந்திரா உட்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்ற மருத்துவர்கள் மீது துளியும் மரியாதை கிடையாது. அவை கல்லூரிகளே அல்ல. அதனால், சரியாக வைத்தியம் பார்க்காத மருத்துவர்களை கண்டிக்க சவுக்குக்கு உரிமை உண்டு. சவுக்கை கடுமையாக திட்டியதற்கு நீங்கள் தெரிவித்த வருத்தம் ஏற்கப்பட்டது. நாம் இருவரும் நண்பர்கள். சரியா ?
நீங்கள் பேசுவதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. ஒரு டாக்டரின் பார்வை வேறு, நோயாளிகளின் பார்வை வேறு... அதான் பிரச்சனை. Tuning fork test is part of any ENT examination. நீங்கள் நினைப்பது போல் காது கேட்கவில்லை என்றதும்தான் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க வேண்டாம். உங்களுக்கு அதை செய்த டாக்டர் உங்களுக்கு கேட்கும் திறனில் பிரச்சனை இருப்பதை அறிந்ததும் test order செய்து உள்ளார். அவருக்கு அதான் மிக பெரிய பிரச்சனையாக படக் காரணம் - Sensorineural hearing lossஇன் முக்கிய காரணம் - acoustic neuroma என்று ஒரு முளையில் வரும் ஒரு கட்டி. சில சமயம் அதற்கு அறிகுறிகளே இருக்காது. கடைசி வரை காது நன்றாகவே கேட்கும். இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இது ஒரு possiblity. இதை முதலிலேயே சொன்னால் பயமுறுத்துவதாக அமையும் என்று சொல்லாமல் விட்டிருக்கலாம் . Early diagnosis என்பதை இப்பொழுது எல்லா மருத்துவர்களும் பின் பற்றுக்கிறார்கள ். காரணம் நூற்றில் ஒருவருக்கு அந்த கட்டி வரலாம் - நீங்கள் அந்த நூறாவது ஆள் இல்லை என்று எப்படி தெரியும்? அதான் இத்தனை tests. உங்களுக்கு இது அனாவசியமாய் தோன்றியிருக்கிற து. உங்களிடம் சளி பற்றி கேட்காததின் காரணம் - அந்த டாக்டருக்கு அது obvious. உங்கள் காதில் வைத்து பார்த்த "பலூன் டெஸ்ட்" அதற்குத்தான்.நீங்கள் சொல்லிய விஷயத்துக்கு மட்டும் உங்களை பார்பதல்ல நல்ல மருத்துவம். அடிப்படை பிரச்சனை எல்லோர் மனதிலும் பதிந்து போன டாக்டர்கள் என்றாலே மோசம் என்ற மனோபாவம்தான். அதான் எந்த டாக்டரையும் விசாரிக்காமல் உங்களை இந்த கட்டுரை எழுத தூண்டியிருக்கிற து. உங்கள் கட்டுரையின் பல பகுதிகளுக்காக நான் உங்களிடம் கொதிக்கலாம். You have disgraced and demeaned the lady doctor a lot of times. Just because she looks young & beautiful doesnt mean she is incompetent. But அதை செய்யும் அளவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய கட்டுரையாக இது இல்லை. உங்களின் வரிகள் உண்டாக்கிய வலியின் காரணமாக நான் என் சென்ற பதிவில் சில வார்த்தைகள் கொட்டிவிட்டேன். Sorry to have hurt you... (ஷங்கர் சவுக்காகும் போது நான் என் பெயரை சொல்லாமல் இருக்கலாம் இல்லையா....)
கேட்புத்திறனில் பிரச்சினை என்று ஒரு வார்த்தை கூட சொல்லாதபோது, எதற்காக Hearing loss டெஸ்ட் ? சளி பிடித்திருக்கிற தா என்று ஒரு வார்த்தை கூட கேட்காத மருத்துவர், diabates இருக்கிறதா என்று பார்க்க, சிறுநீர் மற்றும் ரத்த சோதனை செய்யச் சொன்னார் என்பதை நம்புவதற்கில்லை . காதில் அடைப்பு, கேட்கும் திறனில் பிரச்சினை இல்லை என்று சொன்ன பிறகும் இத்தனை சோதனைகளைச் செய்யச் சொன்னது சரியான சிகிச்சை முறையா ?
சவுக்குக்கு வந்திருக்கும் நோயின் பெயர், Catarrhal inflammation of the Eustachian tube. . இது சளி பிடித்தாலோ, விமானத்தில் பயணம் செய்தாலோ, ஏற்படும். நீங்கள் இதைப் படியுங்கள். http://www.earspecialist.eu/index.php?page=content&method=static&id=82.
சிகிச்சைக்கு வந்த அப்பாவி நோயாளியிடம், ஏமாற்றிப் பணம் பிடுங்கும் மருத்துவரை ஒப்பிடுகையில், சவுக்கு இழிபிறவி இல்லை. நோயாளியை ஏமாற்றிப் பணம் பிடுங்கும் அயோக்கியர்களுக் கு வக்காலத்து வாங்காதீர்கள். .
உங்கள் உண்மையான பெயரைப் போடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் டாக்டர் ஆவுடையப்பன் ?
நம்மை நாமே தான் அறிய வேண்டும்
பாஸ்கர் என்பவரின் வீடியோ பதிவை கண்டு ஓரளவு தெளிவு பிறந்தவன் ஆனேன்.
நீங்களும் காணொளியை கண்டு ரசியுங்கள்.
http://anatomictherapy.org/Videos.html
மேலே உள்ள ARTICLE படியுங்கள் சவுக்கு. முதல் டாக்டர் உங்களுக்கு செய்தது TUNING FORK TEST. அதில் பிரச்சனை இருந்ததால் உங்களை மேற்கொண்டு TESTKU அனுப்பியுள்ளார் . அங்கே XRAY உங்களுக்கு TEMPORAL BONE FRACTURE உள்ளதா என்று பார்க்க ... AUDIOGRAM அடுத்த டெஸ்ட் உங்களுக்கு எந்த அளவுக்கு HEARING LOSS உள்ளதென்று பார்க்க... சிறுநீர் ரத்தம் உங்களுக்கு DIABETES அல்லது INFECTION உள்ளதா என்று பார்க்க... அந்த மருத்துவர் சொன்னது உண்மை... உங்களுக்கு இருப்பது அநேகமாக hEARING AID போடும் அளவுக்கு பெரிய கோளாறாக இருக்காதென்றுதா ன் அவர் உங்களுக்கு DROPS கொடுத்துள்ளார். ஏனென்றால் அது உங்களுக்கு சளி முலம் ஏதும் அடைப்பு இருந்தால் நீக்கும். ஆனால் இது சளியினால் வருவதல்ல. நீங்கள் படித்தது போல் இயற்கையை வரும் HEARING LOSS இப்படி சட்டென்று வராது....
இத்தனை விஷயம் இருக்க நீங்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் கேட்ட பின் இந்த கட்டுரையை எழுதியிருக்கலாம ். அதில்லாமல் மனம் போன போக்கில் எழுதுவதுதான் பத்திரிக்கை தர்மமா... இது உலகில் எங்காவது நடக்குமா...அது சரி சிகிச்சைக்கு போன இடத்தில் மருத்துவரின் தோல் நிறத்தை பார்க்கும் ஈனப்பிறவி எல்லாம் பத்திரிக்கைகாரன ாய் மதிக்கும் உங்கள் பாணியில் சொல்வதென்றால் வாக்களிக்கப் பணம் வாங்கும் நம்மிலிருந்துதா னே நீங்களும் வருகிறீர்கள்... நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ?...
and i would like savukku to investigate the free marriage for 1006 couples that are going to do by our honareable chief minister. and this thing is going to be a guiness record. pls savukku do something the money is ours but the name is for the party. How many peoples are dieing daily by H1N1 swine and so on, cant this government dosent know this. I expecting this article very soon from savukku
ஆனால் இப்படி எத்தனை விழிப்புணர்வு தகவல்கள், கட்டுரைகள் பத்திரிகைகளில் போட்டாலும் பணக்காரர்களிடமு ம், நடுத்தர வர்க்கத்தினரிடம ும் பகல் கொள்ளையடிக்கிற இந்த ஆஸ்பத்திரி கொள்ளைக்காரர்கள ை யார் சார் தட்டிக் கேக்குறாங்க, நீங்களும் நானும் ஸ்பாட் விசிட் கட்டுரை எழுதுறதோட சரி. தினசரி பத்திரிகையில எழுதுனா வக்கீல வச்சி மானநஷ்ட வழக்குப் போடுவான். அதுக்கு பயந்து ஒரு சில பத்திரிகைதான் நியூஸ் போடுது. அதுவும் அந்த ஒருநாள்தானே ஆஸ்பத்திரி காரனுக்கு ஆப்பு! இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போய் இன்றைய செய்தி நாளைய குப்பை என்று ஆகிவிட்டது. பத்திரிகை செய்திக் கெல்லாம் இப்போ மதிப்பே கிடையாது.
இவனுங்கள அடக்க, விரட்ட, தண்டிக்க உங்களால முடியுமா? யாராலயும் இது போன்று சீட்டிங் ஆஸ்பத்திரி நிர்வாகங்களை தண்டிக்க.......
முடியாது சார்.
I went for a tooth Decay. They took Xray (Thank God… No Blood and Urine Test for me) and only junior doctors attended me.
I took an appointment to meet senior doctor two days later and met the senior doctor.
He investigated my teeth and my x-ray and said I need to take a root canal treatment (RCT). For that I need to visit doctor for 5 times (in 5 sittings they will do the RCT).
Then they send me to a financial advisor in the hospital. She researched my file and fixed the fees for my RCT. It was crossing 10k. Already I have spent nearly 1.5k for doctor consultation-ray and Medicines.
I dint visit that hospital after that. Then I went to a Dental doctor in Velacherry . He put me a cemented layer over my tooth Decay and it was more than 2 years and I dint get any pain so far. I asked the doctor how much the RCT will cost. He said we can do it for 2.5k in 1 sitting. Thanks Doctor.
வேளை இடது ஸ்பீக்கருக்கு பதிலாக,
வலது ஸ்பீக்கர் காயிலை கட்பன்னாம விட்டாங்கல்ல.அதுவரைக்கும் சந்தோசப்படும்.
பொதுவாக பெரும்பாலான அலோபதி மருத்துவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பது தெளிவாக புரிந்தது.. ஒரு டாக்டரிடம் கேட்டேன்.. மருத்துவ புத்தகத்தில் அவர்கள் படித்த நோய்களை தவிர புதிதாக எந்த நோயும் வராதா என்று? அதற்கு அவர் சொன்ன பதில் "ஆமாம்.. எங்கள் மருத்துவ புத்தகங்கள் பைபிள் மாதிரி.. அதை தாண்டி எந்த நோயும் மக்களுக்கு வராது".. தூக்கி வாரிப் போட்டது..
ஆக இந்த மருத்துவர்கள் செய்வது எல்லாம் வெறும் டேட்டா மேப்பிங்க்தான்.. நாம் சொல்லும் பிரச்சினைகளை அவர்கள் புத்தகத்தில் படித்ததோடு அப்படியே ஒப்பிடுகிறார்கள ்.. அதில் எது பொருந்துதோ, அதை நோயென்று கருதி மருந்து எழுதி தருகிறார்கள்.. 10-15 நிமிடத்தில் சுலபமாக முடிந்துவிடுகிற எளிய வேலை..
இன்னொரு சம்பவம் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்பட்டது.. ரத்தம் சம்பபந்த பிரச்சினைகாக ஒரு ஸ்பெஷலிஸ்டை பார்க்க சென்றேன்.. முதல் முறை பார்த்த பொழுது வெறும் சில டெஸ்ட் எடுத்து அடுத்த வாரம் வரும்படி சொன்னார்.. 300 ரூபாய் ஃபீஸ்.. கட்டி விட்டு டெஸ்ட் எல்லாம் கொடுத்துவிட்டு வந்தேன்..
அடுத்த வாரம் சென்று ரிப்போர்ட் வாங்கி டாக்டரை பார்த்த பொழுது, "பெரிதாக ஒன்றும் இல்லை.. சில மாத்திரை சாப்பிட்டால் போதும்" என்று Folic Acid Tablet எழுதிக் கொடுத்து மறுபடியும் 300 ரூபாய்க்கு பில் போட்டார்.. முதல் தடவை பார்த்த பொழுதே பில் கட்டி விட்டேன்.. இது ரிப்போர்ட் காண்பிப்பதற்கான வெறும் Follow Up தானே. எதற்கு மறுபடியும் ஃபீஸ் என்று கேட்டதற்கு, அந்த அறைக்குள் வந்தாலே கட்டணம் என்றார்...
நான் எதற்காக காசு கொடுக்கிறேன் என்று புரியாமல் வெளியே வந்தேன்..
எந்த ஒரு தொழிலிலும் கொடுக்கும் பணத்திற்கு ஒரு வேல்யு கிடைக்கும்.. ஆனால் டாக்டர்களுக்கு கொடுக்கும் பணம் எந்த வேல்யுவும் இல்லை.. நமக்கு அவர் கொடுக்கும் ட்ரீட்மென்ட் பலன் அளிக்கிறதா இல்லையா என்ற எந்த ஒரு கவலையும் இல்லை.. அவர்களை போய் பார்த்தாலே தண்டம் அழுவனும்..
பேட்டை ரவுடி கூட பணம் பிடுங்குவதில் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது..
.
பணம் மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாய்கொண ்டு, நேர்மையற்ற வகைகளில் வருவாய் தேடும் மனிதர்களிடம் பணம் பறிப்பதும் இவ்மருத்துவமனைக ளே.
ஆகவே நல்லவர்கள்,நேர் மையானவர்கள் எவரும் இந்த வெள்ளை கோட்டு கொள்ளக்கூட்டத்த ிடம் சிக்காமல் இருக்கவேண்டும்.
நானும் ஒரு சம்பவம் சொல்கிரென். வீட்டு ஃப்பேனை துடைக்கும்பொது தவரி விழுந்து ர்ரிப் எலும்பு அய்ந்து என்னிக்கை உடைந்து விட்டது. அம்பட்டுரில் உள்ள கெரளா ஆர்த்தோ டாக்டர் மஹென்டரின் கிலினிக்கிர்கு சென்றேன். மாலை நேரம். உதவி டாக்டர் செக் செய்து எலும்புகள் உடைந்து விட்டது. நோ ட்ரிட்மென்ட். 1 மாதம் ஒய்வு தேவை என்ட்ரர். மறு நாள் பெரிய டாக்டர் 5000 ரூ. க்கு 1 நாள் வைத்யம்(?) செய்து 12 மாத்திரை எளுதி டிஸ்சர்ஜ் சேய்தார். அரசு டாக்டர் அத்ஹனை மாத்திரைகளை அடித்து 6 வாரம் ஒய்வு எடுக்க சொன்னார்.
உலகக்ம் உருன்டை.
The first test you underwent is 'resonance' test. The resonance created by the shock/vibration in the fork can be heard by normal ears. If you hear the vibration/resonance while your ear is open to other sounds or in different combination it indicates a problem. Treating it depends on people to people.
Salman khan/Rajinikanth will/can spend 1 crore rupees to treat their baldness. Most middle-class people won't spend even 1% of that if they have problem in their ear. Rich peoples hair is more important than poor people's heart.
Rich people can order and get pizza delivered in 40 minutes. If middle class people call, even Ambulance will take 1 hour to come.
It is normal in 3 rd class countries like INDIA.
Quoting Iridium Cobra:
அரசு பள்ளிகளின் தரம், ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தது. கல்வியின் தரம் தாழ்ந்து (தரை) மட்டமானது. வருங்கால சந்ததியாவது நாலு எழுத்து நல்லா படிக்கட்டுமே என்று பெற்றோர் தவிக்க, தனியார் பள்ளிகள் வீதி எங்கும் தோன்றின,
அரசு மருத்துவமனை, பொது சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள ், பணியாளர்கள், எண்ணிக்கை, அர்ப்பணிப்பு, மருந்து, தரம் வேலை நேரம் ஆகியவை, படிபடியாய் குறைந்தது அல்லது குறைக்கப்பட்ட து . அரசும் அதன் வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் எல்லா வழிகளையும் திறந்துவிட்டத ு. பிணி தீர்க்க, தனியார் மருத்துவமனைக ள் காளன்களாய் முளைத்து ஆலமரமாய் பரவுகிறார்கள ்.
அதிகாரப்பூர்வ பதில் வந்தவுடன், அந்த மருத்துவமனையின் டீன் & 4 மருத்துவர்கள் எங்களை அணுகி, மருத்துவமனை விவகாரத்தை மேலும் கிளற வேண்டாம் எனவும், எங்களின் குடும்ப சிக்கல் & போட்ட பொய் வழக்குகளை தீர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வதாகவும் கேட்டுக்கொண்டார ்கள். போலீஸ் உதவி கமிஷனரின் மருமகனின் வண்டவாளம் சந்திக்கு வரும் நிலை வந்தவுடன், பொய் கேசு போட்டு 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி கொண்டு இருந்த அந்த உதவி கமிசனுரும், அந்த பெண்ணின் குடும்பமும், கணவனின் குடுமபத்தின் காலில் விழாத குறையாக கெஞ்சி போட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற்று சென்றனர்.
மருத்துவ சிக்கிச்சையே வேண்டாம் என்றே தொன்றுகிறது. நம் சந்ததிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
1. ஸ்டார் குழுமம் மருத்துவ காப்புறுதி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது எப்படி?
2. வருடத்திற்கு சுமார் 200 கோடிவரை அரசு இவர்களுக்கு கொடுக்கப்படுவதா க சொல்லப்படுகிறதே அது உண்மையா?
3. இந்த 200 கோடியை வைத்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு 20 கோடியில் மிகச் சிறந்த மருந்த்துவ மனை என்று 10 மாவட்டங்களுக்கு மருத்துவ மனை கட்டலாகாதா?
4. இப்படி 2 ஆண்டுகளில் மொத்த மாவட்டங்களுக்கு ம் கட்டப்பட்ட மருத்துவமனைகள் அரசு ஒரு நல்ல முதலீடாக ஆகாதா?
5. தொடர்ந்து வருடம் 200 கோடியில் இந்த மருத்துவமனைகளை மெருகேற்றவும் மேலும் சிறிய நகர / ஊர்களில் மருத்துவ மனைகளை கட்டவும் செய்யலாமே?
6. இதன் மூலம் அந்த அந்த மாவட்ட வளர்ச்சிக்கு நேரிடையான பங்களிப்பாக இருக்குமே?
7. ஏழை பாழைகளின் மருத்துவ தேவைகளும் பூர்த்தியாகுமே?
இவைகளை ஏன் இவர்கள் செய்ய தயங்குகிறார்கள் ?
இது போன்ற திட்ட பரிந்துரைகளை ஊடகங்களோ அல்லது வல்லுனர்களோ தைரியமாக சொல்லத் தயங்குவது ஏன்?
இன்னொரு செய்தி கே கே இராமலிங்கம் நம்ம திருட்டு பயல் ப சிதம்பரதோட சகலை.
You spend very minimum and i will tell you the my story . i spend around 6000 INR for testes alone ( Blood ,urine , MRI , x-ray ) . Final result " go to first floor and our specilist show Hearingaids .My problem is not solved by surgery .
I doubt for all hospital who has "Reasrch Institute " .
They have many branches in around chennai ...
Thanks for the info .
I cured through http://anatomictherapy.org
மருத்துவதுறை சேவை என்பது மாறி பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது .
இதில் டாக்டரை மட்டும் குறை கூற முடியாது . பணம் படைத்தவர்கள் நாற்பதில் இருந்து எழுபது லட்சம் வரை தந்து மருத்துவம் படிக்கிறார்கள்( ?).
மேற்படிப்பிற்கு ஒரு கோடி வரை குடுக்க தயங்குவதில்லை . இப்படி படிப்பவர்கள் மக்களிடம் எப்படி உருவ முடியுமோ அவ்வளவு பிடுங்கி விடுகின்றனர் .
இவர்களுக்கு ஏற்றாற்போல் புதிய புதிய வியாதிகளும் பெருகி மக்களை போக வைக்கிறது .
முன்பு எல்லாம் ஒரு நோயாளியிடம் நோயை பற்றி நன்கு ஆராயாமல் எந்த பரிசோதனைக்கும் அனுப்ப மாட்டார்கள் .
இப்போது எல்லா பரிசோதனைகளும் எடுத்த பிறகே ஆராய்கிறார்கள் .
சில வாரங்களுக்கு முன்பு சத்யமே ஜெயதேவில் மருத்துவ துறையின் ஊழலை எடுத்து காட்டீருந்தார்க ள் .
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசாங்கம் இதையெல்லாம் சீர்படுத்தும் என்பது நடக்காத காரியம் . முடிந்தால் மக்களே பெரிய அழகான கட்டமைப்புகளை பார்த்து மருத்துவரிடம் செல்லாமல் நல்ல எளிமையான மருத்துவரிடம் செல்வது நல்லது .
நல்ல மருத்துவர்களும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள் . இதற்கு ஈரோட்டை சேர்ந்த டாக்டர்.துரை (யுனிவர்சல் ஹாஸ்பிடல் ) என்பவரே நல்ல உதாரணம். இவரின் மருத்துவமனையை ஏழைகளின் மருத்துவமனை என்றே கூறலாம்.
தயவு செய்து எடுத்தஎடுப்பிலே யே பெரிய வியாதியை சொல்லி பயமுறுத்தும் மருத்துவரிடம் போகாதீர்கள் . ஒரு நல்ல டாக்டர் நோயாளிகளை பயமுருத்தமட்டார ் .
நச்சு காற்று , மாசடைந்த தண்ணீர் , ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் என்று அணு உலகில் வாழும் நமக்கு புதிய புதிய வியாதிகள் தலைதூக்கிகொண்ட ு தான் இருக்கும் . மருத்துவர்களும் பணம் புடுங்கிகொண்டு தான் இருப்பார்கள் . இது இந்தியாவின் சாபகேடு .
# ஜப்பான் ரகு
அழகான எழுத்து நடை.
குறும்பான விமர்சனம், படிக்கத் தூண்டும் பத்திகள்.
ஆனால்,
உள்ளே உஙகள் காது வலியை என்னால் உணர முடிந்தது.
குணமடைந்தாசசா இல்லயா
குடுத்த காசுக்கு வஞ்சகம் பார்க்காம சைட் வேற!!!
டாக்டர்களும் சவுக்கு தளத்தை படிக்கிறாங்க என்பது மறந்து போச்சா?
Oh Savukku-ji, this is the Hospital where I too consulted for my ear problems...
அழகான பெண் டாக்டர்கள்
You've noticed too many things:P
இவன் நம்மை சைட் அடிக்கிறானோ என்று சந்தேகப்பட்ட அந்த டாக்டர்
You surely have sighted:P
இந்தி நடிகர் அமீர்கான் போன்ற தோற்றமுடைய மற்றொரு டாக்டர் அந்த அறையில் இருந்தார்.
At first, I too was astonished/amazed to see his face, as if Amir Khan is working as a Dr. for KKR:). His name is Dr. Sanjay...(when he's writing you can see his shining green nerves clearly on his bare hands!). He too had told me the same thing as he did to you - hearing loss and not reversible!
பின்னர் இணையத்தில் வந்து தேடிப்பார்த்த போது...
This is the difference between the cleaver/sharp people like you and the rest of us (me included)...we didnt do such things and consult for second opinion...Ultimately, I had to shell out 60K bucks for the hearing machine...since my problem is a congenital one!
Please do take care of your ears...for you need to have good ears as well as eavesdropping techniques like our great Jaffar Sait:P
RSS feed for comments to this post