முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வாழ்த்துக்கள் தோழர் வைகோ... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012 19:09

வெகு தூரத்தில் இருக்கும் ஈழ மக்களுக்காக மாநாடு நடத்தவார்கள், கொடி பிடிப்பார்கள், கோஷம் போடுவார்கள்... ஆனால், தப்படி தூரத்தில் பல ஆண்டுகளாக முகாம் என்ற பெயரில், கொடுஞ்சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்காக துரும்பைக் கூட எடுத்துப்போட மாட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாமில் உள்ள அகதிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைத்து இன்று பூந்தமல்லி முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகி சற்று முன் விடுதலையாகியுள்ளார் தோழர் வைகோ. அவரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் தோழர் புகழேந்தியும், மே17 இயக்கத்தோழர் திருமுருகனும் கைதாகி விடுதலையாகியுள்ளனர். 

2803009690_bd0b5d68df_b
தோழர் வைகோ அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

 

 

 

Comments  

 
0 #10 rajarajacholan 2012-09-01 23:09
vaiko the great leader.
Quote
 
 
+1 #9 Pandaram 2012-08-29 13:04
என் தவறான பின்னூட்டத்திற் கு மன்னிப்பு தெரிவிக்கிறேன்
Quote
 
 
+26 #8 anbudan 2012-08-26 08:07
திரு. வைகோ அவர்களின் உன்மையான ஈடுபாடு பற்றி அது எந்த விஷயமாக இருந்தாலும் யாராலும் சந்தேகப்படவோ குற்றம் சாட்டவோ முடியாது.. அந்த தூய்மை இருப்பதாலேயே அவரால் தற்கால அரசியலில், போலி ஜனநாயக நாட்டில் பதவியை பிடிக்க முடியவில்லை.... அது தான் உன்மை.
Quote
 
 
-14 #7 மனோன்மணி 2012-08-25 22:01
இந்தியாவிலுள்ள பெங்களூரிலும், சென்னையிலும் வெளிநாடுகளிலிரு ந்து மாநாட, மயிலாட மற்றும் "மே 2009" ல் முள்ளிய வாய்க்காலில் இறந்த வன்னித்தமிழர்கள ின் இரத்தம் தோய்ந்த, சிதறுண்ட "போட்டோக்களை" காட்டி தங்கள் பிள்ளைகளுக்கு விஷயம் தெரியாத(வை கோ வையும் சேர்த்து) வட இந்திய, "அதிகாரத்திலிருக ்கும்" அரசியல்வாதிகளிட ம் காட்டி, "மெடிகல் காலேஜ்" சீட்டு வாங்கிக் கொண்டிருக்கும் "தொப்புள் கொடி?" உறவுகளிடம் ஒரு "தமிழ் நாட்டு ஈழ?அகதி" சென்று ஒரு தம்ளர் பச்சைத் தண்ணீர் வாங்க கதவைத் தட்ட சொல்லுங்கள் பார்ப்போம், "போடா நாயே, இந்திய ஈழ அகதி" என்பார்கள் !.
Quote
 
 
+17 #6 louis 2012-08-23 15:55
தோழர் பன்டாரம், வைகோ காலம் காலமாக நம் ஈழ சொந்தங்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி வருபவர். தயவு செய்து அந்த நல்ல மனிதரை கொச்சை படுத்தாதீர்கள்.
இப்போது தமிழ் நாட்டில் இருக்ககூடிய அரசியல் தலைவர்களில் நேர்மையான, ஊழல் இல்லாத, வாரிசு அரசியல் செய்யாத, உண்மையான தமிழ் இன பற்று கொண்ட ஒரே தலைவர் அவர் மட்டும் தான்.
Quote
 
 
-15 #5 Pandaram 2012-08-22 16:11
அகதிகள் முகாமிற்கு போக கூட சீமானுக்கும் நெடுமாறனுக்கும் , வைகோவிற்கும் நேரமில்லை என்று பல பத்திரிக்கைகள் குற்றம் சாற்றிஉள்ளன.முன்னால் சீமானுக்கு போட்டியா குறுந்தகடு டைரக்ட் செஞ்சு வெளியிட்டார்.இப்போ தான் முகாம் பற்றி ஞாபகம் வந்தது.வாழ்த்துக்கள் வைகோ அவர்களே...
Quote
 
 
-6 #4 dhina 2012-08-22 09:31
learn hw to make money frm politics..luk karunanithi....take a lesson frm him....if u do so someday u wil become billionaire like him.anyway thanks to u fr the hope u give to make tamil politics better.(dhinakaran-orathanadu)
Quote
 
 
+1 #3 Soma 2012-08-22 06:09
On what legal basis are these refugees locked up? What does the international norms say about treating refugees? I am really ashamed to say this - Right now; if they are repatriated to Sri Lanka it may be better for them. What is their crime? Fleeing a war?
Quote
 
 
+24 #2 Kumar.T 2012-08-22 01:34
GOOD JOB.. Vai ko Ji...
Quote
 
 
+47 #1 jayanth kumar 2012-08-21 20:04
அரசியல் தந்திரங்கள் தெரியாத வெள்ளை மனதுகாரர்.பாவம்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 91 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9874
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week19961
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month222693
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12744812