|
வியாழக்கிழமை, 04 அக்டோபர் 2012 22:55 |
|

க்ரானைட் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர். கவிப்பேரரசுவின் சென்னையில் உள்ள இரண்டு வீடுகளுக்கான க்ரானைட் கற்களை சப்ளை செய்தது பிஆர்பி க்ரானைட்ஸ் என்ற தகவல் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கவிப்பேரரசை கவி பாட அழைப்பதற்காக மதுரை மாநகர காவல்துறை காத்திருக்கிறது. தன் மகனின் திருமணத்தில் நன்றி தெரிவித்துப் பேசிய வைரமுத்து, பிஆர்பி தன் குடும்பத்தின் பெரியவர் என்றும் புரவலர் என்றும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார். இவரைப் போலவே பிஆர்பியிடம் க்ரானைட் வாங்கிய வகையில் கலக்கத்தில் இருக்கும் மற்றொரு திரையுலகப் பிரபலம் பாரதிராஜா. பாரதிராஜா, வைரமுத்து மற்றும் பி.ஆர்.பியை இணைத்தது பணம், புகழ், சினிமா என்ற மூன்றையும் தாண்டி சாதி என்பதும் குறிப்பிடத்தக்கது…
|
Comments
சவுக்கு,
இனிமே கூட்டமா திருடுறவங்களை மட்டும் எலுது. பி.ஆர்.பி, சொரிமுத்து, கம்னீஸ்டு கைகூலி பண்டியன் எல்லாம் ஒரே சாதி, சசியும் சாதிக்காரங்கள காப்பாத்த வேலை பண்ணராங்கன்னு கண்டபடி எலுதாதே. முடிஞ்சா நட்டை வாழ்த்தி எலுது - அப்ப பிரச்சனை இல்லை. தனி மனித பிரச்சன அப்ப வராது. சரியா.. புதியவன் ராச்?
அப்ப சவுக்கு, இனிமே கூட்டமா திருடுறவங்களை மட்டுமே போடுப்பா.. பி.ஆர்.பி, சொரிமுத்து, கம்னீஸ்டு கைகூலி பண்டியன் (மன்னன் பாண்டியன் நீதியை நிலை நாட்டினான் - அவனை கொச்சைப் படுத்த வேண்டாம்), சசி எல்லாம் ஒரே சாதி, ரத்தம்னெல்லாம் போடாதே. சும்மா கண்ண மூடிகிட்டு இருக்கனும். இந்த மாதிரி சேதி தான் போடுவேன்னு அடம்புடிக்கப் புடாது. ஆமாம்.
ஒருகொடி
வைரமுத்துவின் வீட்டின் சுவர்களில் சுண்ணாம்பு, பெயிண்ட் அடிக்க வேண்டியது இல்லை.வீட்டின் ஹால், சமையல் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை அனைத்து அறைகளில் சுவர்களில் காஷ்மீர் வெள்ளை கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள் ளது. இந்த கிரானைட் கற்களை சப்ளை செய்தது அண்ணன் பி.ஆர்.பி தான். கிரானைட் கற்களின் மதிப்பு ஒரு கோடி..
இவர் பிள்ளை வேறு புதிதாக பிச்சை எடுக்க வந்துள்ளார்.
இவர்களுக்கெள்ளா ம் ரசிகர்கள் ஒரு கேடு.
தமிழ், தமிழன் என்று கூறிக்கொண்டு திரியும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இதில் பி.ஆர்.பி கூட்டாளி. மொத்தமாய் இப்பகுதிகளில் மட்டும் 40000 கோடிக்கும் மேல் ஊழல் செய்யப்பட்டுள்ள தாக கூறப்படிகிறது.
தயவு செய்து சவுக்கு அது பற்றி விரிவாக எழுதவும்.
சினிமா பாடல் எழுதும் ஒருவருக்கும் கிரானைட் கொள்ளை இடும் திருடனுக்கும் "கள்ளன் சாதி" எனும் சாதிப் பற்றே இணைப்பு பாலம் ஆகும்.
இதில் தா. பாண்டியன்(போலி கம்யூனிஸ்ட்) எனும் கூட்டணி சாதி கள்ளனும் தனது கட்சி கட்டிடத்திற்கு( பல கோடியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது ) பி.ஆர்.பி யிடம் கிரானைடை முறைகேடாக பெற்றதாக குற்றச் சாட்டு உள்ளது.
இம்மண்ணின் வளமழிக்கும் திருட்டுக் கூடங்கள். அதனால்தான் இவர்கள் மதுரை நகருக்குள் நுழைய பாண்டிய அரசின் போது மட்டுமல்ல திருமலை நாயக்கர் காலத்திலும் கூட அனுமதி இல்லை. இப்பொழுது புரிகிறதா ..? இதுவெறும் ஊழல் அல்ல; பரம்பரையாய் தொடரும் குலத் தொழில் என்று.
புலவர் பெருமானே! உம்மை புரிந்து கொண்டார்,
அம்மா தெரிந்து கொண்டார்.
ஊமை வெயிலுக்கு உருகிய வெண்ணையாரே
கருங்கல் மழையில் நனைந்த கணக்கெங்கே?
மதுரை காவியம் இனி மலரும்.
RSS feed for comments to this post