முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 05 அக்டோபர் 2012 10:42

8

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

என் பேரச் சொன்னா  ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டன்..

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டன்..

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

 

என் பேரச் சொன்னா  ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத்தான்

என் மாமி கருப்புத்தான்...

 

வானம் கருப்புத்தான் என் மானம் கருப்புத்தான்.

நான் ஆசைப்பட்டுச் சேத்து வைக்கும் அத்தனை பணமும் கருப்புத்தான்...

என் மனசும் கருப்புத்தான்...

 

திமுக கொடியினிலே இருக்கும் நெறம் கருப்புத்தான்.

அந்தக் கொடி ஏத்தி வெச்ச அண்ணாத்துரை கருப்புத்தான்.

ஈரோட்டுக் கெழவன் சொன்ன கருத்துக்களும் கருப்புத்தான்.

அவர் சொத்தைக் கொள்ளையடிச்ச குஞ்சாமணியும் கருப்புத்தான்

அம்மையார் ஆட்சியிலே தமிழகமே கருப்புத்தான்.

வாக்களித்த மக்களுக்கு அம்மா மேல வெறுப்புத்தான்.

ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்

ஒன்னை என்ன ரசிக்க வைச்ச கலைஞர் டிவி நிகழ்ச்சித்தான்

வாரா வாரம் அதை நடத்தும் கலா மாஸ்டர் கருப்புத்தான்...

கேடி ப்ரதர்ஸ் வெச்சுருக்க…….

கேடி ப்ரதர்ஸ் வெச்சுருக்க பென்ஸ் காரு கருப்புத்தான்..

அவய்ங்க புத்தி கருப்புத்தான்..

 

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

என் பேரச் சொன்னா  ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...

 

நான் போடும் கண்ணாடியின் கலரு கூட கருப்புத்தான்.

நாள்தோறும் என்னைக் காக்கும் பூனை கூட கருப்புத்தான்.

டெல்லியிலே மோதினேன்.. வேகவில்லை பருப்புத்தான்.

அன்று முதல் எனக்குத்தான் டெல்லி மீது வெறுப்புதான்...

திமுக கட்சிக்குள்ளே நெறய்ய இருக்கு க்ரூப்புதான்..

அத்தனை பேரை மேய்க்கறது என்னோட பொறுப்புத்தான்.

குடும்பத்தை உள்ள போட்ட..... ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்

குடும்பத்தை உள்ள போட்ட சட்டம் கூட கருப்புத்தான்.

எத்தனை நாளைக்குன்னு தெரியலை என் இருப்புத்தான்.

எப்போதும் சொம்படிக்கும்........

எனக்கெப்போதும் சொம்படிக்கும்  வைரமுதது கருப்புத்தான்

அவர் கவிதை கருப்புத்தான்.

 

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

என் பேரச் சொன்னா  ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

 

Comments  

 
0 #22 natchathran man 2012-10-16 19:13
பிரமாதம் பிரமாதம்
Quote
 
 
+2 #21 satish 2012-10-09 14:38
Dear Savukkku,
I read your poem.It is really superb.But onething, I would like to remember when Jayalaitha said that Viajakanth color is black like that his hear also black then you jumped into sky and said how dare Jayalaitha said like the same.Because ,her nature like that one(papathi).Now ,even you said Karunanidhi wears black start like his heart also black.
So, you also look at black at dirty look.But,HIndusam,go d's color is black,Vishnu color is black. mind it. light come from dark.Dark is always supreme
Quote
 
 
-7 #20 ஆர்.தியாகு 2012-10-08 16:29
சவுக்கு,

இன்னும் வெகு சீக்கிரத்தில் முரசோலியில் கருனாநிதி கீழ் கண்டவாறு கடிதம் எழுதல்லாம்....

என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே..!!

உழைக்கும் வர்க்கும் தன் அழுக்கேறிய கைகளால், தமிழுக்காக உழைப்பதை எண்ணி அகமழிந்து என்னை ஆரதழுவிய காரணத்தினால் என் வென்நிற சட்டை கருப்பானதை நீ அறிவாய்..!! என் இன புதல்வாய்..!!

அப்படி ஏழை எளிய மக்களுக்காக கருப்பான என் சட்டையை சவுக்கு எனும் நவீன மக்கு இகழ்கிறது...

என்னைக்கண்டால் அதற்கு வெறுப்பாம் !அருவறுப்பாம்!

இதற்குதான் என் அண்ணா அவர்கள் அன்றே சொன்னார்... "தம்பி! பேனா கத்திக்கொண்டு எழுதினோர் எல்லாம் கீபோர்டு எடுத்து கிறுக்கினால் இப்படிதான் தம்பி தரமிழந்திருக்கு ம்" இந்த வார்த்தையை மனதில் வைத்து...சவுக்கடிக்கு கத்தாமல் கதறாமல் ஒன்றை சொல்லிக்கொள்கிற ேன்..

என் சேவையை பாராட்டி உழைக்கும் மக்கள் அழுக்கு கைகளோடு என் தோள்களை தட்டிக்குடுப்பத ால் எற்படும் கருப்பு அதை என் சட்டையில் ஏற்ப்பது என் பொறுப்பு..!!
Quote
 
 
+1 #19 arunyo 2012-10-08 14:23
பெரியார் ஒரு தீர்க்க தரிசனவாதி
பின்னே
தன்னுடைய பேரன்ங்கள் நாட்டை சூறையாடி

கறுப்பு பணத்தை பதுக்குவதில் வல்லவர்கள்

ஆவார் என்றூ தெரிந்துதான் கறுப்பு நிறத்தை
தேர்வு செய்திருக்கிறார
Quote
 
 
+2 #18 Sethumaathu 2012-10-07 13:41
லாஜிக்காக, சர்வதேச சமூகம்(பெரும்பா லும் வெள்ளைக்கரர்களை செல்வாக்கைக் கொண்டது)தான் தென்னிந்தியர்கள ் கையில் பணம் புழங்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்தது. இவர்கள் உருவாக்கிய வட இந்தியா என்பது ஒரு இன வெறி அடிப்படையே. இலங்கைத் தமிழருக்கு சில எலும்புத்துண்டு கள் போட்டதே இவர்களின் செல்வாக்கு புரியும். இந்த எலும்புத்துண்டு களை வைத்து இவர்கள் ஓவராக ஆடி விட்டார்கள்.

ஆகையால்தான் பணப்புழக்க முடிவுகளை "நேரு குடும்பம்", தற்போது சோனியா காந்தி எடுக்கக்கூடியதா க உள்ளது.
தன் அனுபவத்தால் கலைஞர் மு.கருணாநிதி நசிந்து, நசிந்து சோனியாகாந்தி முந்தானையை பிடித்தது இதனால்தான்.
மு.கருணாநிதி மே 2009 முன் "நான் வாயை திறக்க மாட்டேன், என் வாயில் ஏதாவது "கட்டிங்" அடைத்துவிடுங்கள ் என்று கெஞ்ச, அவருடைய வாயும்மிகப்பெரி யது என்பதால், சோனியாவுக்கு "பல லட்சம் கோடிகள்" தேவைப்பட்டது!.
மு.கருணாநிதியின் வாய் நிறம்பியபோது, கடந்த 100 ஆண்டுகளாக நேரு குடும்பம் சேர்த்துவைத வேளிநாடு, உள்நாடு சொத்துக்களில் ஒரு கணிசமான அளவு குறைந்திருந்தது !
Quote
 
 
+2 #17 gops 2012-10-06 20:50
ந்ண்ப்ர்களே
இன்ரு ஓரு செய்தி ,

குவட்ட்ர் & ப்ரியானி காக வாழ்க்கை அர்பனித்த கருப்பு மிருகம் (தி மு க தொன்டன்) என்னிடம் ஒரு பிட் நோட்டிஸ் கொடுக்க வந்த்து ,Neengal Manithargal thaana enru kettu Kaari kezhae Umizhnthen ,Anda mirugam odi ponathu
Quote
 
 
+2 #16 http://koothadivedd 2012-10-06 15:41
விடாது கறுப்பு எங்கிறது இதுதானோ?

அதுசரி செகப்பு கல் மோதிரத்தையும் காணானே நமக்கு ஏன் பொல்லாப்பு. கறுப்புக்கு சிகப்பு மச் ஆகாதோ என்னவோ,
Quote
 
 
+2 #15 GOPALASAMY 2012-10-06 15:06
DEAR SAVUKKU,
CAN YOU PLEASE TELL WHO IS THAT "ILAKKIYAVATHI", INVOLVED IN GRANITE CASE ( WORKING AS PRO TO PALANISAMY AND THREATENED SENIOR MINISTER NOT TO INVOLVE IN GRANITE BUSINESS ?
Quote
 
 
+4 #14 Bharathi0012 2012-10-06 03:48
KK

you made every one theives .So no one has any right to ask any question against you.Tgamil nattai kutti suvarakkia perumai iunnaiyae serum

Eppoda savae e????
Quote
 
 
+5 #13 மனோன்மணி 2012-10-06 02:15
கி.வீரமணி, க.அன்பழகன், தொல்.திருமாவளவன், மு.க.ஸ்டாலின் ஆகியோர், "இலங்கைத் தமிழரின்" பலவீனமான வெற்றிடத்தில் புகுந்து "ஊடுகட்டுகிறார்க ள்".

"கோழி கூவி பொழுது விடியாது" என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள்(டெசோ) சொல்லி "சர்வதேச சமூகத்திலோ(ஐ.நா)", இந்திய மத்திய அரசாங்கத்தின் "வெளி உறவுத்துறையின் கொள்கை வகுப்பிலோ" மாற்றம் வராது என்று பள்ளிக்கூட குழந்தைக்குக்கூ ட தெரியும். ஆனால், "காக்காய்(டெசோ) உட்கார பனம்பழம் விழும்" என்று "பனங்கொட்டை தலையன்கள்" செய்த அதே அரசியலை மு.கருணாநிதி டீம் செய்கிறதோ என்னமோ.
இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ?.
Quote
 
 
+8 #12 Padman 2012-10-06 01:32
தமிழ் மக்களை முட்டாளாக்கிய கருப்பு ஆடு!!!
Quote
 
 
+15 #11 கிராமத்தான் 2012-10-05 20:09
"எனக்கெப்போதும் சொம்படிக்கும் வைரமுதது கருப்புத்தான்

அவர் கவிதை கருப்புத்தான்."
ஆதாயம் இல்லாமல் ஒரு காரியத்தில் இறங்க மாட்டான் இந்த சொம்பு..
Quote
 
 
+9 #10 ஊர்க்குருவி. 2012-10-05 18:45
கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு
என் கண்ணிரண்டும் மறைஞ்சு நிக்கும் கண்ணாடியின் கலரு...
இருட்டுத்தான் எனக்கு புடிச்ச பொழுது....
நடத்தை கறுப்புத்தான் -என்
நாக்கும் கறுப்புத்தான்
தினம் தினமும் நான் குடுத்த வாக்கும் கறுப்புத்தான்
மனசும் அழுக்குத்தான்..-அதனால்
கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு ………….

இருட்டுத்தான் எனக்கு புடிச்ச பொழுது
என் எண்ணம் இருட்டுத்தான் எதிர்காலம் இருட்டுத்தான்..
அதனால் (இனி) என் வாழ்க்கை இருட்டுத்தான்
எம்ஜிஆரை விரட்ட வைச்ச விசயம் கறுப்புத்தான்…..
விண்ணும் கறுப்புத்தான்
என் வினையும் கறுப்புத்தான்..
கறுப்புத்தான் எனக்கு பொருத்தமான கலரு...

தமிழன் கறுப்புத்தான் - தலை
மயிரும் கறுப்புத்தான்
என்ன புலம்பவிட்டு புதினம் பார்க்கும் தமிழும் வெறுப்புத்தான்..
தமிழ் நாடும் டுபுக்குத்தான்
ஈழத் தமிழன்மீது எனக்கு தீரா வெறுப்புத்தான்… .இருந்தும்
கறுப்புத்தான் என்னோட கடசி கலரு!...

ஜேய லலிதா செகப்புத்தான்
பிரபா கரனும் செகப்புத்தான்
அவங்க ரண்டுபேரும் பிறந்ததால எனக்கு கிறுக்குத்தான்… .
அவங்க மீது எந்தநாளும் தீரா வெறுப்புத்தான்…
குசுப்பு சிகப்புத்தான் அவ குரலும் சிலுக்குத்தான்
குத்தி நிக்கும் அவவோட கொண்டை கறுப்புத்தான்...
இப்போ கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு….

வீரபாண்டி ஆறுமுகம் கன்னம் கறுப்புத்தான்
அவன்மீது என்றும் எனக்கு மாறா வெறுப்புத்தான்… .
வடி வேலு கறுப்புத்தான்
நான் குடுத்த கயிற்றை தின்று வீழ்ந்தான் இருட்டில்த்தான்
அழகிரியும் சோனியாவும் டமுக்கு டிமிக்கிதான்
தலைக்கு அடிச்சிருக்கும் டையி மையும் கறுப்புக் கலருதான்..
கறுப்பும் தான் எனக்கு புடிச்ச கலரு...

கனியும் கறுப்புத்தான் -அவள்
கண்ணு கறுப்புத்தான்
சிறையில் இருந்து வெளியில் வந்த கணக்கும் கறுப்புத்தான்..
கறுப்புத்தான் எனக்கு வகுத்த கலரு..

சனியும் கறுப்புத்தான்
என் சட்டை கறுப்புத்தான் -இப்போ
காலை வாரி கவிழ்த்துவிட்ட மஞ்சள் வெறுப்புத்தான்

வெறுப்புத்தான் என்னை புடிச்ச கிறுக்கு…..
Quote
 
 
+7 #9 ஷாலி 2012-10-05 18:11
பெரியாரின் கருஞ்சட்டைக்கு கல்தா கொடுத்த கருணாநிதி,மஞ்சள ்துண்டின் மகிமையோடு மங்கள நாயகனாக உலா வந்தவர்.இன்று மீண்டும் கருப்புசட்டையை கையில் எடுக்கும் காரணமென்ன?
ஒருவேளை அவர் மனசாட்சி உலுக்குகிறதோ, அப்பாவி மக்களை
முள்ளிவாய்க்கால ில் கொன்ற கொடுமைக்கு பரிகார துக்கம் அனுஷ்டிக்கிறாரோ ?
நோ சான்ஸ்! அன்று “காகிதப்பூ” நாடகம்
இன்று “கருப்பூ” நாடகம். திரை விழுகும்வரை நாடகம் தொடரும்.
Quote
 
 
+1 #8 jegadeeesh 2012-10-05 17:12
அருமை
Quote
 
 
0 #7 jegadeeesh 2012-10-05 17:08
அருமை நண்பா
Quote
 
 
+2 #6 சவுக்கு பிரியன் 2012-10-05 16:26
மொக்கை பொடாத சவுக்கு... நல்ல சுவரசியமா எலுதரத விட்டுட்டு... :lol:
Quote
 
 
+2 #5 M RAMASWAMY 2012-10-05 15:48
அற்புதம் :lol: :lol:
Quote
 
 
+17 #4 DSM 2012-10-05 13:16
யேர்கனவே உஙகலால(politici an) TAMIZHNADU குட்டி செவுரா போச்சி, இனி வர நாஙகலாவது நிம்மதியா வாழனும் கொஞஜமாவது விட்டு வைங்கடா, சஙகு ஊதர வைசுல உயெதுக்குடா சஙகீதா,, நீ கருப்பு சட்டை போட்டா TAMIZHNADU BRIGHT'A வந்துடுமா, உன் குடும்பம் மட்டும் தான்டா வரும், ஃப்ராடு :eek: :eek:
Quote
 
 
+9 #3 Ray Jaguar 2012-10-05 12:39
இது ஒரு கருப்பு காவியம் :lol: :lol:
Quote
 
 
+28 #2 samsudeen 2012-10-05 12:35
குரு திசைக்கு ஜாதகபடி மஞஜள் நிறம்.இப்போது அடுத்த தசையான சனி.அதற்கு
உகந்த நிறம் கறுப்பு .அதை அணிகிறார் போலும்!
Quote
 
 
+16 #1 covai murugan 2012-10-05 11:03
கருப்பு மேல சவுக்குக்கு எத்தன வெறுப்பு ............... :lol: :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 32 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2275
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week2275
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month205007
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12727126