முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? அதிமுகவுக்கு தூது விட்டாரா அழகிரி.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012 18:59

71a5520f2893e57bd018134853ed-grande

தன் மகனை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றுவதற்காக மு.க.அழகிரி அதிமுகவுக்கு தூது விட்டுள்ளார்.  கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், தன் குடும்பத்தை மேலும் சிக்கலில் ஆழ்த்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  இந்தத் தகவலை அறிந்துதான் ஸ்டாலின் அழகிரியை நேராகச் சந்தித்து, அப்படி எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்.  ஆனால், துரை தயாநிதியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று மதுரை காவல்துறை அதிகாரிகளை கடிந்து வரும் ஜெயலலிதா, காங்கிரஸில் உள்ள தனது தொடர்புகளின் மூலம், அழகிரிக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறார். துரை தயாநிதியின் கைது, திமுகவில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா நம்புகிறார்.

 

Comments  

 
+3 #1 Ravi 2012-10-26 14:54
அஞ்சா நெஞ்சன் இவர்.
இப்போது கெஞ்சும் நெஞ்சனாயிட்டாரா !!
பல்டியில் இவரை யாரும் மிஞ்ச ஆளிலில்லை..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 390 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11021
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week53748
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month256480
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12778599