முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வெள்ளத்தில் மூழ்கிய ருக்மணி லட்சுமிபதி… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 17:37

இன்று சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான ருக்மணி லட்சுமிபதி சாலை, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது.  கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற கோரிக்கையோடு, சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வறு தமிழ் தேசிய அமைப்புகள் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

அக்டோபர் 29 அன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்த உடனேயே, காவல்துறை களத்தில் இறங்கியது.   வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வருகை தந்த ஏராளமானவர்களை காவல்துறை கைது செய்து, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது. நேற்று இரவு கிழக்குக் கடற்கரைச் சாலையில், போராட்டத்துக்காக வருகை தந்த ஏராளமான பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த மக்கள் கைது செய்யப்பட்டார்கள்.  இன்று காலை சென்னை நகர் முழுக்க, பல்வேறு இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசின் இத்தனை தடைகளையும் மீறி இன்று ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அமைந்திருந்த ருக்மணி லட்சுமிபதி சாலை மக்கள் வெள்ளத்தில் நிறைந்தது.  அந்தப் போராட்ட காட்சிகள்….

DSC_0433-3

DSC_0435-3

DSC_0436-3

DSC_0437-3

DSC_0438-3

DSC_0440-3

DSC_0450-3

DSC_0452-3

DSC_0455-3

DSC_0457-3]

DSC_0461-3

DSC_0462-3

DSC_0465-3

DSC_0467-3

DSC_0468-3

DSC_0470-3

DSC_0472-3

DSC_0474-3

DSC_0476-3

DSC_0481-3

DSC_0483-3

DSC_0485-3

DSC_0486-3

DSC_0487-3

 

DSC_0488-3

DSC_0489-3

DSC_0490-3

DSC_0491-3

DSC_0493-3

DSC_0497-3

DSC_0498-3

DSC_0500-3

DSC_0502-3

DSC_0513-3

DSC_0521-3

DSC_0523-3

DSC_0534-3

DSC_0541-3

DSC_0553-3

DSC_0595-3

DSC_0619-3

DSC_0635-3

கண்ணீர் புகைக் குண்டோடு தயாராக இருக்கும் காவலர்

DSC_0643-3

DSC_0645-3

DSC_0646-3

DSC_0655-3

DSC_0666-3

DSC_0674-3

DSC_0679

சன் டிவி செய்தியாளர் ராம செல்வராஜ்...

அய்யய்யோ....  இவ்ளோ கூட்டம் வந்துடுச்சே...  என்ன பண்றது ?

 

 

Comments  

 
0 #16 crys 2012-11-26 02:11
அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு , வாகனங்கள் தொடர்ந்து வந்து, எழும்பூர் பகுதியில் நிறுத்தப்பட்டதா ல், மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. நேரம் ஆக, ஆக இந்த நெரிசல் அண்ணா சாலைக்கும் பரவியது. மத்திய சென்னை முழுவதுமே, போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவித்தார்கள்.

ஏற்கனவே, சென்னை நகர சாலைகள் மெட்ரோ ரயில் நிலைய வேலைகளாலும், சமீபத்திய மழையாலும் பாழ்பட்டு கிடக்கின்றன. இந்த நிலையில் போராட்டம் வேறு.

இதனால், பாதிக்கப்பட்டவர ்கள் யார் தெரியுமா?

காலையில் அலுவலகம் போகிறவர்கள். அரசு வேலைக்கு போகிறவர்களை விட்டுத்தள்ளுங் கள்..

தனியார் அலுவலகத்துக்கு போக முடியாமல் அழுது புலம்பியதை விட்டுத்தள்ளுங் கள்..

ஐகோர்ட்டுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்த நீதிபதிகளையும் வக்கீல்களையும் விட்டுத்தள்ளுங் கள்…

பல அவசர காரியங்களுக்காக , பஸ்சில் ஏறி எழும்பூரில் ரயிலை பிடித்துவிடலாம் என்று நம்பி, இரண்டு மணி நேரம் தாமதமாக எழும்பூரில் வந்து இறங்கி, அவஸ்தைப்பட்ட வெளியூர்வாசிகளை விட்டுத்தள்ளுங் கள்…

ஆம்புலன்ஸ் வாகனத்தில் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலா மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக் கு என்ன சொல்லப்போகிறார் கள் இந்த எதிர்ப்பாளர்கள் !

எழும்பூர் குழந்தை நல மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ் வேன் சிக்கிக் கொண்டு தவித்ததே? அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் இந்த எதிர்ப்பாளர்கள் ?

எழும்பூர் கண் மருத்துவமனைக்கா க, அவசர அவசரமாக தனியார் காரில் வந்த ஒரு குடும்பத்தினர், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அருகே நின்று அழுது புலம்பினார்களே, அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் இந்த எதிர்ப்பாளர்கள் ?

பகல் 11 மணிக்கு சங்கர நேத்ரலயாவுக்கு கண் அறுவை சிகிச்சைக்காக வந்தவர்கள், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே சிக்கி, அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக ஓடினார்களே… அந்த கொடுமைக்கு என்ன சொல்லப்போகிறார் கள் இந்த எதிர்ப்பாளர்கள் ?

இதையெல்லாம் கண்ணால் கண்ட சம்பவங்கள். இது போல எத்தனையோ பேர் அவதிக்குள்ளாகி இருக்கலாம்.

ஆனால், அவையெல்லாம் தெரியப்போவதில்ல ை இந்த எதிர்ப்பாளர்களு க்கு.
Quote
 
 
+3 #15 ezhil_malar 2012-11-01 17:08
/காரணம் இரண்டு - கல்பாக்கத்தை மூடிவிட்டால் சென்னை இருளில் மூழ்கும் அப்புறம் இங்கு போடோவிற்கு போஸ் குடுக்கும் தலைவர்களை யாரும் டிவியில் பார்க்க முடியாது , அவர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட் வேஸ்ட் ./
அய்யொ கல்பாக்கதுல இருந்து மொததமெ 120 மெகா வாட் தான் தமிழ் நாடு பெரும் சார். சென்னயுன் பயனபாடு மட்டும் 2500 வட்ட்
Quote
 
 
+1 #14 vaaimai 2012-11-01 08:27
மக்களின் போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை. இந்திய அரசு நாடு முழுவதும் 36 அணு உலைகளை கொண்டுவருவதில்த ான் அரசியல் உள்ளது.
Quote
 
 
+1 #13 thamizhmagan 2012-11-01 05:08
வீட்டுக்கு வீடு சூரிய மின்சார கருவிகலை அரசு குடுத்தாலே மின்சார பிரச்சினயை மட்டுப்படுத்தி விடலாம்.
Quote
 
 
-3 #12 ஆதி 2012-10-31 13:16
வை.கோ எங்க போனாலும் - அந்த இடம் விளங்காதே.
Quote
 
 
-2 #11 M RAMASWAMY 2012-10-31 07:52
I like this drama
Quote
 
 
0 #10 Mouli 2012-10-31 06:00
[ஃஉஒடெ நமெ="ணடகப்ரியன்"]கூடங்குளத்திற் கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் நீங்கள் கல்பாக்கத்தை ஏன் சுலபமாக மறந்து விடுகிறீர்கள் ? அங்கு வசிபவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா?

காரணம் ஒன்று - ஓட்டு அரசியல் அவர்களிடம் இதுபோன்ற எழுச்சி இல்லை, ஓட்டு தேறாது .
காரணம் இரண்டு - கல்பாக்கத்தை மூடிவிட்டால் சென்னை இருளில் மூழ்கும் அப்புறம் இங்கு போடோவிற்கு போஸ் குடுக்கும் தலைவர்களை யாரும் டிவியில் பார்க்க முடியாது , அவர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட் வேஸ்ட் .

ஏன்யா முதல்வர் , அமைச்சர்கள் , பல லச்சம் பேர் இங்கே வாழ்கிறோம் . ஒரு அணு உலை இங்கேஎ வைத்து கொண்டு .. நீங்கள் சொல்வது போல் அவர்கள் அயோகியார்கள் என்றால் என்றோ சென்னையை விட்டு ஓடி இருக்க வேண்டும் அல்லது அணு உலையை மூடி இறுக்க வேண்டும் .
அனால் அப்படி இல்லையே .. ஏன் சவுக்கு கூட சென்னையில் தான் வசிக்கிறது. சென்னைக்கு அருகில் அணு உலை இருப்பதால் வேறு எங்காவது செல்ல வேண்டியது தானே? இது போஸ் குடுக்கும் பிறருக்கும் பொருந்தும்.

கூடங்குளத்தை சேர்ந்த சில ஆயிரம் பேராவது சென்னையில் வசிப்பார்கள் , ஏன் அவர்கள் கல்பாக்கத்தை எதிர்த்து போராடாமல் உள்ளார்கள் ? கல்பாக்கத்தில் என்ன விளக்கெண்ணையை வைத்து மின்சாரம் தயாரிகின்றார்கள ா? எல்லாம் சுயநலம். அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு எந்த என்.ஜி.ஒ வும் இன்னும் காசு குடுத்து தூண்டி விடவில்லை .[/ஃஉஒடெ]

நச் :D
Quote
 
 
+5 #9 P.R.RAJENDRAN 2012-10-30 18:02
Dear Savukku,
Thanking you so much.We can not the view these scenes except savukku.
Quote
 
 
+6 #8 Maravan 2012-10-30 13:58
டொன்டனக்க சவுக்கு ... பதிரிக்கையலரை நாய் என்று திட்டிய வீஜயகாந்த் நாயை பற்றி செய்தி எனனச்ஷு ..
Quote
 
 
+9 #7 kishore 2012-10-30 13:07
கூடன்குளம் அணு உலைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில், வழக்கமாக லட்சம் மக்கள் திரண்டாலே, சில நூறு பேர் கூடினர் என்று சொல்லும் சன் டி.வியே நேற்று இதுவரை சென்னையில் எந்த போராட்டத்திற்கு ம் இப்படிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்ததில்லை என்று சொல்லியதிலிருந் தே, இப்போராட்டம் மிகப்பெரிய வெற்றி என்று தெரிந்தது.

சன் டி.வி. மற்றும் தினமலர் நிருபர்கள் இடிந்தகரைக்குள் செல்ல முடிவதில்லை. ஆனாலும் சில சமயங்களில் அவர்கள் ஏதோ இடிந்தகரயில் இருந்து நேரடியாக செய்தி சேகரித்தது போல் சொல்வார்கள். ஒருமுறை இதே ராம செல்வரஜ் மெரினா கடற்கரையில் நின்று கொண்டு, இடிந்தகரையில் நின்று கொண்டு பேசுவது போல், நடித்துக் கொண்டிருந்தது செம காமெடி.
Quote
 
 
+7 #6 Nadagapriyan 2012-10-30 12:53
கூடங்குளத்திற்க ு இவ்வளவு முக்கியத்துவம் தரும் நீங்கள் கல்பாக்கத்தை ஏன் சுலபமாக மறந்து விடுகிறீர்கள் ? அங்கு வசிபவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா?

காரணம் ஒன்று - ஓட்டு அரசியல் அவர்களிடம் இதுபோன்ற எழுச்சி இல்லை, ஓட்டு தேறாது .
காரணம் இரண்டு - கல்பாக்கத்தை மூடிவிட்டால் சென்னை இருளில் மூழ்கும் அப்புறம் இங்கு போடோவிற்கு போஸ் குடுக்கும் தலைவர்களை யாரும் டிவியில் பார்க்க முடியாது , அவர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட் வேஸ்ட் .

ஏன்யா முதல்வர் , அமைச்சர்கள் , பல லச்சம் பேர் இங்கே வாழ்கிறோம் . ஒரு அணு உலை இங்கேஎ வைத்து கொண்டு .. நீங்கள் சொல்வது போல் அவர்கள் அயோகியார்கள் என்றால் என்றோ சென்னையை விட்டு ஓடி இருக்க வேண்டும் அல்லது அணு உலையை மூடி இறுக்க வேண்டும் .
அனால் அப்படி இல்லையே .. ஏன் சவுக்கு கூட சென்னையில் தான் வசிக்கிறது. சென்னைக்கு அருகில் அணு உலை இருப்பதால் வேறு எங்காவது செல்ல வேண்டியது தானே? இது போஸ் குடுக்கும் பிறருக்கும் பொருந்தும்.

கூடங்குளத்தை சேர்ந்த சில ஆயிரம் பேராவது சென்னையில் வசிப்பார்கள் , ஏன் அவர்கள் கல்பாக்கத்தை எதிர்த்து போராடாமல் உள்ளார்கள் ? கல்பாக்கத்தில் என்ன விளக்கெண்ணையை வைத்து மின்சாரம் தயாரிகின்றார்கள ா? எல்லாம் சுயநலம். அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு எந்த என்.ஜி.ஒ வும் இன்னும் காசு குடுத்து தூண்டி விடவில்லை .
Quote
 
 
+3 #5 socrates 2012-10-30 11:11
இனிமேலாவது தமிழக அரசு தமது மக்கள் நலனில் அக்கரை கொள்ள வேண்டும்.
Quote
 
 
+3 #4 மண்புழு 2012-10-30 11:01
அப்பப்பா என்ன கூட்டம்... இஃதல்லவோ மக்கள் வெள்ளம்...!! (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு பழமொழி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)
Quote
 
 
+3 #3 naanjil peter 2012-10-30 02:09
நன்றிகள் பல. மக்கள் போராட்டம் வெல்லும்.
Quote
 
 
+3 #2 Padmanan 2012-10-30 02:07
அருமை. வாழ்த்துக்கள் தோழர்களே.
Quote
 
 
+2 #1 குசும்பன். 2012-10-29 23:16
இந்த கூட்டு எழுச்சி நல்ல ஒரு எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று தெரிகிறது.

மிகவும் நம்பிக்கையாகவும ் இருக்கிறது.

இன்றுபட்டால் உண்டு வாழ்வு.

பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 346 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8900
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week78152
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month280884
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12803003