|

விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி இஸ்லாமியர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் ஏன் ஒரே மாதிரியிருக்கிறது? ஒற்றுமையா அல்லதுஇவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானதா? இவர்கள் ஏன் மதம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டும் இப்படிஒற்றுமையாக ஒன்றுகூடுகிறார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட பயங்கரவாதசெயல்களுக்கு எதிராக ஒன்று கூடவில்லை?
இந்த பயங்கரவாத செயல்களால் ஏற்படாத சேதாரம் விஸ்வரூபம் படத்தால் இஸ்லாமிற்கு எற்படும் என நம்புவது விநோதமாகப் படவில்லையா? இவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளும் நேரம் வந்துவிட்டதைத்தான் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள்காட்டுகிறது.
முன்பு போன்று இவர்களுடைய செயல்களை பற்றி விமர்சிக்கவோ, எழுதவோ வாய்ப்புகள் இல்லாமலிருந்திருந்தால் இவர்கள் சார்ந்த மதம்எந்த விமர்சனத்திலும் சிக்கியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அல்லது மதங்கள் உருவானகாலத்திலிருந்து இப்பொழுதிருக்கும் அளவிற்கு கருத்து பரிமாற்றம் நடப்பது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் என்பதை அனைவரும்உணரவேண்டும்.
மத குருக்கள் முன்பு சொன்னதை யாரும் எதிர்த்து கேள்விகேட்கவோ அல்லது விமர்சனம் செய்யவோ சில வருடங்களுக்கு முன்புவரைவாய்ப்பே கிடையாது. ஆனால் இன்று அப்படியா? எதை செய்தாலும் அதை கழட்டி மாட்டும் அளவிற்கு வாய்ப்புகள் உருவாகிவிட்டது.பெரியார் பிறந்த மண் இது. ஒரு சதவீதம் பகுத்தறிவு இருந்தாலே போதும் ஆராய்ந்து சொல்ல.
இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவறுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது.. இதுபோன்ற கோரிக்கைகளுக்குசெவிசாய்ப்பதும், இவர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பதும் பின்வரும் காலங்களில் மற்ற சமூக மக்களையும் இதே போல செயல்படதூண்டாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? இது ஒரு தவறான முன்னுதாரணமேயன்றி வேறல்ல.
அமெரிக்க தூதரக தாக்குதலில் இவர்கள் ஈடுபட்ட போதே இவர்களின் சேட்டைகளுக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமிய கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றும் அல்லது பின்பற்றிய எந்த நாடும் அமைதியாகவே இல்லை என பொதுவான கருத்துமுன்வைக்கப்படுதை எந்த ஒரு அடிப்படைவாத முஸ்லிமும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதில்லை. மனுஷ்யபுத்திரன் போன்றவர்களைதிட்டுவதுபோலவே எல்லா விமர்சகர்களையும் கடுமையாக திட்டுவதே அவர்களின் பதில்.
தமிழகம் எப்பொழுதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் ஊரில் ஒருமுஸ்லிம் மளிகைக்கடையோ அல்லது கறிக்கடையோ வைத்திருப்பார். அவரிடம் இந்துக்களோ அல்லது மற்ற மதத்தினரோ எந்தவேற்றுமையும் காட்டுவது கிடையாது. ஆனால் சமீப காலமாக தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படித்த இஸ்லாமியர்களில்பலரும் இணைதள ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் சிறிது சிறிதாக அவர்களின் சிந்தனைகள் எல்லைதாண்டி பாசத்தை பொழிவதைவெளிக்காட்டுகிறது. சிந்தனைக்கு எல்லை வேண்டாம்... ஆனால் இவர்களில் பலருடைய சிந்தனையே எல்லைதாண்டி இருப்பவர்களுக்குஎனும்போதும் அது ஆரோக்கியமான தமிழகமாக நம் மாநிலம் தொடர்ந்து இருப்பதை அவர்கள் விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது.
இந்து தீவிரவாதம் பற்றி இவர்கள் சமீப காலமாக சொல்வது தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது? இவர்களின் மதத் தலைவர்களே இவர்களுக்குதவறான பாதையை காட்டுகிறார்களோ எனும் ஐயம் தோன்றுவதை மறுக்கமுடியாது.
மனித குலம் செம்மைபடவே மதங்கள் தோன்றியதாக படிக்கிறோம். ஆனால் மனித குலத்தையே அது நாசம் செய்யுமெனில் அப்படிப்பட்டமதத்தின் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படுமென்பது உலக வரலாறு. அதுபோல் நம் மாநிலத்தில் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது.
விஸ்வரூபம் படத்தின் தற்போதைய நிலை நாளை எல்லா படைப்புகளுக்கும் வருமென்பதை மறுப்பதிற்கில்லை. இனி வில்லன் வேடத்திலிருப்பவரின் பெயரோ அல்லது தோற்றமோ ஒரு மதத்தை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. கதாநாயகி முத்தம் கொடுப்பதோ, காதல்காட்சியில் நடிப்பதோ கண்டனத்திற்கு உள்ளாகும். ரஜினி பறந்து பறந்து சண்டையிட்டாலும் பிரச்சனையாகும். முகவரி தேட இனி எல்லாபடத்தையும் எதிர்க்க புற்றீசல் போல் பல அமைப்புகள் முண்டியடிக்கும்.
சினிமாக்காரர்கள் இனி இதுபோன்ற அமைப்புகளுக்கு தங்களுடைய படங்களை திரையிட்டுக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படாது என யாரும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது.
அமெரிக்க தூதரக தாக்குதலுக்குப் பிறகு தமிழக இஸ்லாமிய இயக்கங்களுக்கு விஸ்வரூபம் திரைப்படம் அவர்களின் இருப்பைதொடர்ந்து உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்ள ஒரு காரணமாகத்தான் தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி போராட்டம் என்ற பெயரில் கடுமையான தலைவலியை மக்களுக்கும், அரசுக்கும் அவர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள் என்றேதோன்றுகிறது. இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரபு நாடுகளிலும், மலேசியா, ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் இந்ததிரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இஸ்லாமிய இயக்கங்களின்அனைத்து தொடர்புகளையும் விரிவாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகிறது. தமிழகத்தின் நிம்மதி இவர்களால் கெடும் நிலை வருவதற்கு முன்பே விழித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இவர்களின் செயல்பாடு கருத்து சுதந்திரத்திக்கு எதிரானது என அனைத்து தரப்பிலிருந்தும் குரல்கள் கேட்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடருமேயானால் அது முஸ்லிம் மக்களுக்கும் மற்ற சமூக மக்களுக்குமிடையே தேவையில்லாத வெறுப்பையும் இடைவெளியையுமே ஏற்படுத்தும்.
உணர்ந்துசெயல்படுங்கள் தோழர்களே. விமர்சனத்தை அறிவோடு ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். அதைவிடுத்து இஸ்லாமிய பெரியவர்களே அசிங்கமாக திட்டி பதில் சொல்வது அநாகரீகமாகவே தெரிகிறது.
வே.பத்மநாபன்.
|
Comments
Still now many of the people thinking that Muslims were behind the 911 attack on twin tower. Realy American govt and Israel govt were behind the attack. After that only American Govt make the propaganda against Muslims as Terrorist through media strongly.
Even there are many American does not believe. There is lot of evidence in you tube which American people, scientist and others released videos of what the govt is hiding and playing. So please watch some of the videos of you tube and rethink about who made the attack on twin towers.
http://www.youtube.com/watch?v=K4hpdn9M3a0
http://www.youtube.com/watch?v=GDgyhIfTbkU
http://www.youtube.com/watch?v=e-wXcJA-et0
http://www.youtube.com/watch?v=972ETepp4GI
http://www.youtube.com/watch?v=wwq04_KhCeI
like this many
savuku and all pl see these videos and confirm who made the attack?
Thanks
---Correct-
சினிமா என்பது ஒரு பலம் வாய்ந்த ஊடகம் என்பது பாமரனுக்கும் கூட தெரிந்த விஷயம்தான். "கற்றலை விட கேட்டல் " நல்லது என்று அவ்வையார் கூறியுள்ளார். அதை விட பார்த்தும் கேட்பதும் மிக நன்று. எனவே கதைகளுக்கு பஞ்சமில்லாத நமது பாரதத்தில் எழைகளின் பட்டினியை பற்றியோ, நக்சல்கள் பற்றியோ, விவசாயிகளின் தற்கொலையை பற்றியோ, அரசியல் வாதிகளின் ஊழல் பற்றியோ , கூடங்குளம் மக்களின் திரம் பற்றியோ, போபால் யூனியன் கார்பைட் ஆண்டர்சன் நியு யார்க் தப்பியோடியது பற்றியோ எடுங்கள். இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவ றுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது. அதை விட்டு விட்டு உலக மகா பயங்கரவாதி முல்லா உமர் கோவை,மதுரை மக்களொடு உள்ள தொடர்பை பற்றி காட்டுகிறார். மட்டுமல்லாமல் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் பேசியிருக்கிறார ். இதையெல்லாம் கேட்டு விட்டு, பார்த்து விட்டு முஸ்லிம்கள் அமைதி காக்க வெண்டும் என்கிறார் வே. பத்மநாபன்.
காவிஉடை அணிந்து தானே பாபரி மஸ்ஜித் இடித்தார்கள் அப்படி என்றால் எல்லா காவி அணிந்தவர்களும் ஹிந்து வெறியர்கள் அல்லவே என்று தோழர் ஞானி புதிய தலைமுறையில் கூறுகின்றார். என் கமல் அவர்கள் ஒரு படமாவது காவி வெறியர்களை பற்றி எடுத்ததில்லை ? அந்த அளவிற்கு துணிவில்லையா ? இல்லை கமலுடைய "கருத்துரிமை(?) பட்டியலில் இந்த காவியர்கள் இல்லையா?[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="றஹிம்"]"இந்து தீவிரவாதம் பற்றி இவர்கள் சமீப காலமாக சொல்வது தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப் பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?" முஸ்லிம் தீவிரவாதம் பற்றி சமீப காலமாக தமிழ் திரைபடங்களில் சொல்வது, தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப் பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?"[/ஃஉஒடெ]
Poda dei
மரினா கடற்கரையில் வே.பத்பனாபனாகிய உங்களுக்கும், சவுக்கிற்கும் மற்றும் உலக நாயகன் கமலிற்கும் கைவீசி நடைபயிற்சி மேற்கொள்ள உரிமையுள்ளது. ஆனால், உங்களது கை எதிரில் வருபவனின் மூக்கின் நுனி வரை தான் செல்ல உரிமையுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மணிரத்னத்தின் "பம்பாய்" படத்திற்கு சிலர் வன்முறை பாதையில் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இப்போது சட்டபூர்வமான முறையில்தான் சென்றுள்ளனர். இனி அடுத்த முறை முஸ்லிம்கள் மேலும் பக்குவமடைந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ன்று நம்புகிறேன். அது போல இந்த திரைப்பட உலகமும் தங்களது "எல்லையற்ற கருத்துரிமைக்கு " ஒரு கடிவாளம் தேவை என்பதை உணர வேண்டும். அதையும் தாண்டி சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
சினிமா என்பது ஒரு பலம் வாய்ந்த ஊடகம் என்பது பாமரனுக்கும் கூட தெரிந்த விஷயம்தான். "கற்றலை விட கேட்டல் " நல்லது என்று அவ்வையார் கூறியுள்ளார். அதை விட பார்த்தும் கேட்பதும் மிக நன்று. எனவே கதைகளுக்கு பஞ்சமில்லாத நமது பாரதத்தில் எழைகளின் பட்டினியை பற்றியோ, நக்சல்கள் பற்றியோ, விவசாயிகளின் தற்கொலையை பற்றியோ, அரசியல் வாதிகளின் ஊழல் பற்றியோ , கூடங்குளம் மக்களின் திரம் பற்றியோ, போபால் யூனியன் கார்பைட் ஆண்டர்சன் நியு யார்க் தப்பியோடியது பற்றியோ எடுங்கள். இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவ றுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது. அதை விட்டு விட்டு உலக மகா பயங்கரவாதி முல்லா உமர் கோவை,மதுரை மக்களொடு உள்ள தொடர்பை பற்றி காட்டுகிறார். மட்டுமல்லாமல் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் பேசியிருக்கிறார ். இதையெல்லாம் கேட்டு விட்டு, பார்த்து விட்டு முஸ்லிம்கள் அமைதி காக்க வெண்டும் என்கிறார் வே. பத்மநாபன்.
காவிஉடை அணிந்து தானே பாபரி மஸ்ஜித் இடித்தார்கள் அப்படி என்றால் எல்லா காவி அணிந்தவர்களும் ஹிந்து வெறியர்கள் அல்லவே என்று தோழர் ஞானி புதிய தலைமுறையில் கூறுகின்றார். என் கமல் அவர்கள் ஒரு படமாவது காவி வெறியர்களை பற்றி எடுத்ததில்லை ? அந்த அளவிற்கு துணிவில்லையா ? இல்லை கமலுடைய "கருத்துரிமை(?) பட்டியலில் இந்த காவியர்கள் இல்லையா?
"திப்பு சுல்தான்" சீரியல் வருவதற்குள் என்ன பாடு படுத்தினார்கள். " இது முற்றிலும் கற்பனையே. உண்மை சம்பவம் அல்ல" என்று தலைப்பிற்கு பிறகே ஒவ்வொரு வாரமும் வெளியானது.
"மருத நாயகம் " படபிடிப்பு 1997ல் இங்கிலாந்த் ராணியால் துவங்கிவைக்கப்ப ட்டது. அந்த கதைப்படி மருத நாயகம் பிள்ளை " முஹம்மத் யூசுப் கானாக மாறி ஒரு இந்து அரசரை வெற்றி கொள்கிறார். அந்த கதை கேட்டதுமே ஹிந்துத்வா பரிவாரங்கள் எதிர்க்கின்றன. படபிடிப்பும் நிறுதபடுகின்றது . தீவிரவாதம் என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் உள்ளது. 1980 களுக்கு பிறகுதான் ஆர் எஸ் எஸ் ந் தமிழ் பிரிவான ஹிந்து முன்னணியால் கன்யாகுமரி மண்டைக்காட்டில் துவக்கி வைக்கப்பட்டது. முஸ்லிம்களை பற்றி, அவர்களது நபி, குரான் போன்றவற்றை தரக் குறைவாக பேசி இங்கே மத ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டது. ஒரு சில முஸ்லிம்களும் தீவிரவாத பாதை சென்றார்கள்.
இப்படி சர்ச்சைகளை வைத்தே கல்லா கட்டும் கமலை பற்றி விமர்சிக்கக் வே.பத்மநாபன் துணியவில்லை. நிலம் உங்களுடையது. உழைப்பு உங்களுடையது. ஆனாலும் கூட நீங்கள் கஞ்சா பயிரிட சிறப்பு உரிமை கோர முடியாது. கமல் தமிழ் திரையுலகத்திற்க ு கிடைத்த பொக்கிஷம் தான். அதற்காக "தங்க ஊசி " என்பதற்காக கண்ணில் குத்தி கொள்வாரா வே. பத்மநாபன் ?
2004ல் "சண்டியர்" டாக்டர். கிருஷ்ணசாமியால் எதிர்க்கப்பட்டு பிறகு "விருமாண்டியாக" மாறியது.
2002ல் பஞ்சதந்திரத்தில ் ஒரு பாடல் சென்சார் போர்டல் நீக்கப்பட்டது. 200ல் வெளியான "ஹே ராமில்" காந்தி சரிவர காண்பிக்கப்படவி ல்லை என்று காங்கிரஸ் காரர்களால் குற்றம் சாட்டப்பட்டது.
நன்றி : தி ஹிந்து 29 / 1 / 2013
இதையெல்லாம் வே. பத்மநாபன் வசதியாக மறந்து விடுகின்றார்.
பகுதி : ஒன்று
Brother you don't bother about that, When Allah is with us nothing can be against us. We know how to protect and defense our self.
Mr.. I have a question for you. If you find it so difficult to exist with Hindus, why didnt you migrate to Pakistan ? That was a country created for Islamic bigots like you. You will get all those things there and you can kill even a central minister and be welcomed with garlands. My simple suggestion is, please migrate to Pak.. We want to live peacefully here. Also, please take Shah Rukh along with you.[/quote
think u are proud indian
சவுக்கு போன்ற சிறந்த தளத்தில் இப்படி ஒரு தரம் கேட்ட பதிவா ? கையில் "சவுக்கு" மட்டும் இருந்தால் போதாது ,தலையில் கொஞ்சம் "சரக்கு"ம் வேண்டும்[/ஃஉஒடெ]
ஃபுல்ல் ஸ்டொர்ய்
விடெஒ
மொரெ தன் 100 டெஅட் இன் பகிச்டன் ப்லச்ட்ச்
Full Story
Video
More than 100 dead in Pakistan blasts
please read the given link and now u speak
Read more: http://www.3news.co.nz/More-than-100-dead-in-Pakistan-blasts/tabid/417/articleID/282665/Default.aspx#ixzz2JvfCQMDR
உனக்கு உரைப்பதற்க்காக சில மட்டும் இங்கே....சாவுக்கும்! (சாரி சவுக்குக்கும்) தான்.
இதுவரை இந்துத்தீவிரவாத ிகள் நாட்டில் நடத்திய அனைத்து தீவிரவாத செயல்களையும் செய்துவிட்டு (உ.ம். மலேகான், மக்கா மஸ்ஜித் மற்றும் அனைத்து குண்டு வெடிப்புகளுமே)ம ற்றும் உலகில் பயங்கரவாதத்தை நிகழ்த்தி அதை இசுலாமியர்கள் தான் செய்தார்கள் என தனது அதிகாரத்தாலும், அடாவடியாலும் மற்றும் மீடியாவின் உதவியாலும் பொய்யையே வாடிக்கையாக்கி அதையே தனது வாழ் நாள் முழுக்க செய்வதும்.
மேலும், படைத்தவனை விட்டு விட்டு படைத்ததை வணங்க சொல்லி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் இந்து மதவாதிகள் பிரிவினையை உண்டுபண்னுவதும் ,உண்மையில் தெய்வ நம்பிக்கை அற்ற அனைத்து இந்துக்களும் காரணம் எவ்வளவு தான் இழிவாக சித்தரித்தாலும் அதையும் சிரித்துக்கொண்ட ே இந்த சினிமா எனும் கூத்தாடி, வேசிக்கூட்டத்தை ஆதரித்துகொண்டு இருப்பதும் வேசிகளுக்கு எல்லாம் கோவில் கட்டி தங்கள் தெய்வமாக நினைத்து கும்பிடுவதும், ஆக இதையெல்லாம் வரவேற்று ஆர்பரித்து பக்தி(?) பரவசத்தால் ரசித்துக்கொண்டு இருக்கின்ற இந்துக்களைப்போல ் இல்லாமல் உண்மையான எங்களின் உயிரினும் மேலான இஸ்லாம் மதத்தையோ அல்லது இறைவனையோ பற்றி தவறாக எவன் விமரிசித்தாலும் அதை எதிர்ப்பதில் நாங்கள் உண்மையிலேயே அதி தீவிர பயங்கரவாதி தான்.
சொல்லிக்கொண்டே போகலாம் மற்றவர்களுக்கும ் வாய்ப்பளிக்க வேண்டுமே......கொட்டக் கொட்டக் குனிபவன் முட்டாள் அல்ல.[/ஃஉஒடெ]
"இவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானது" .. நிருபிசுட்டிங்க ளே .. பாய்..
"இவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானது" .. நிருபிசுட்டிங்க ளே .. பாய்..
"இவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானது" .. நிருபிசுட்டிங்க ளே .. பாய்..
இராமேசுவரம் சென்று கூட்டம் நடத்தியது
இராஜபக்சே கடல்தாண்டி வரமாட்டான்
என்ற தைரியத்தில்தான்
1. This movie talks abt Afghanistan terrorism. why u ppl getting angry here?
2. Is movie talks something which never happnd before?
3. Whats wrong with this article? is it talks somethin bad about islam?
4. just take a look at this https://www.youtube.com/watch?v=5Tpf5fpkjCA do u think this guy is trying to solve the problem? he is the best example of what Savukku has mentioned here..
5. இசுலாமியன்: if you've any problem with Hindus, don't speak to them.. don't take anything from them.. stay alone if you can..
//Well said
அப்பொழுது "காவி" குரலுக்கு பயந்து உடனே பாடலை நீக்கிய கமல் ,இப்பொழுது ஏன் நீக்க மறுக்கிறார் ? அவர்கள் காந்தி அடிகளையே கொள்ள துணிந்தவர்கள் ,இவரை விடுவார்களா ?
ஆனால் இஸ்லாமியர்கள் இந்தியாவில் அடி வாங்கியே பழக்கப்பட்டவர்க ள் ,நாமும் நமது பங்குக்கு இவர்களை அடிப்போம் என்று அடிக்கிறார் , அதுதான் நீதி மன்றம் பேச அவகாசம் அளித்தும் இவர் பேச முன் வரவில்லை
Yes, it didn't rain well this year because of the so called saffron terror. Pakistan army cut the heads of Indian soldiers because of Saffron terror. Price rise is due to Saffron terror. Your food didnt get digested yesterday because of Saffron terror. What else ?
It is not 1 group, but 21 groups which have complained. 21 groups which do not have any work other than censoring films and trying to watch it free.
Oh, is that why bomb blats happened in Coimbatore ? One set of brothers playing with the other brothers ?
ஏன்டா ஒனக்கு தமில் தெரியாதா?[/ஃஉஒடெ]
What a stupid question.. Then how am I answering the comments ? There is some issue with my browser and the comment is not getting submitted if 'Tamil' is selected. Am trying out other browsers..
Please do not follow these mullah style muslim leaders. They have no education and knowledge. They are doing politics. If they are serious and have fear of Allah, the AllMightly, let them dissolve their own local named groups and unite in single banner first.
http://newindianexpress.com/opinion/article1432883.ece
ஓஹ்.. ஈச் இட் ? ஸொ, ரிஒட்ச் ஹவெ நொந் பெசொமெ டெர்ரொரிச்ம் ? ஹொந் சொன்வெனிஎன்ட்.. ஈச்லமிச்ட்ச் அன்ட் தெஇர் டெலுசிஒன்ச்..[/ஃஉஒடெ]
ஏன்டா ஒனக்கு தழில் தெரியாதா?
Oh.. Is it ? So, riots have now become terrorism ? How convenient.. Islamists and their delusions..
அட பன்னாடையே உன்னை இந்தியாவுக்குள் இருக்க விட்டதே தவறு என இப்பொழுதுதான் தெரிகின்றது, கைபர் போலன் கனவாய் வழியே எப்பொழுதோ அடித்து திருப்பி அனுப்ப பட்டிருக்கவேண்ட ியவன் நீ, மன்னின் மைந்தர்களை விரட்ட நீ யாரடா வேண்டுமானால் நேபாளுக்கு ஓடிப்போ இல்லையேல் அடங்கி இரு......[/ஃஉஒடெ]
அடுத்தவரை விமர்சிக்கும் போது நீங்களும் விமர்சனங்களுக்க ு உட்பட்டவரே... அதை ஏன் உங்களால் ஆக்கப்பூர்வமாக எடுத்து கொள்ள முடிய வில்லை...
மேலும், படைத்தவனை விட்டு விட்டு படைத்ததை வணங்க சொல்லி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் இந்து மதவாதிகள் பிரிவினையை உண்டுபண்னுவதும் ,உண்மையில் தெய்வ நம்பிக்கை அற்ற அனைத்து இந்துக்களும் காரணம் எவ்வளவு தான் இழிவாக சித்தரித்தாலும் அதையும் சிரித்துக்கொண்ட ே இந்த சினிமா எனும் கூத்தாடி, வேசிக்கூட்டத்தை ஆதரித்துகொண்டு இருப்பதும் வேசிகளுக்கு எல்லாம் கோவில் கட்டி தங்கள் தெய்வமாக நினைத்து கும்பிடுவதும், ஆக இதையெல்லாம் வரவேற்று ஆர்பரித்து பக்தி(?) பரவசத்தால் ரசித்துக்கொண்டு இருக்கின்ற இந்துக்களைப்போல ் இல்லாமல் உண்மையான எங்களின் உயிரினும் மேலான இஸ்லாம் மதத்தையோ அல்லது இறைவனையோ பற்றி தவறாக எவன் விமரிசித்தாலும் அதை எதிர்ப்பதில் நாங்கள் உண்மையிலேயே அதி தீவிர பயங்கரவாதி தான்.
[/ஃஉஒடெ]
ம்ர்.. ஈ ஹவெ அ ஃஉஎச்டிஒன் ஃபொர் யொஉ. ஈஃப் யொஉ ஃபின்ட் இட் சொ டிஃப்ஃபிசுல்ட் டொ எ௯இச்ட் நித் ஹின்டுச், ந்ஹ்ய் டிட்ன்ட் யொஉ மிக்ரடெ டொ பகிச்டன் ? தட் நச் அ சொஉன்ட்ர்ய் ச்ரெஅடெட் ஃபொர் ஈச்லமிச் பிகொட்ச் லிகெ யொஉ. யொஉ நில்ல் கெட் அல்ல் தொசெ திங்ச் தெரெ அன்ட் யொஉ சன் கில்ல் எவென் அ சென்ட்ரல் மினிச்டெர் அன்ட் பெ நெல்சொமெட் நித் கர்லன்ட்ச். ம்ய் சிம்ப்லெ சுக்கெச்டிஒன் இச், ப்லெஅசெ மிக்ரடெ டொ பக்.. நெ நன்ட் டொ லிவெ பெஅசெஃபுல்ல்ய் ஹெரெ. ஆல்சொ, ப்லெஅசெ டகெ ஸ்ஹஹ் றுக்ஹ் அலொங் நித் யொஉ.[/ஃஉஒடெ]
அட பன்னாடையே உன்னை இந்தியாவுக்குள் இருக்க விட்டதே தவறு என இப்பொழுதுதான் தெரிகின்றது, கைபர் போலன் கனவாய் வழியே எப்பொழுதோ அடித்து திருப்பி அனுப்ப பட்டிருக்கவேண்ட ியவன் நீ, மன்னின் மைந்தர்களை விரட்ட நீ யாரடா வேண்டுமானால் நேபாளுக்கு ஓடிப்போ இல்லையேல் அடங்கி இரு......
RSS feed for comments to this post