ஓர் இரவு… அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமையக கட்டிடத்தின் பெயர் என்பிகேஆர்ஆர் மாளிகை. இதன் விரிவாக்கம் என்னவென்பது பலருக்குத் தெரியாது. என்பிகேஆர்ஆர் என்பதன் விரிவாக்கம், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. அந்த கே.ஆர்.ராமசாமிக்காக அறிஞர் அண்ணா எழுதிய இந்த நாடகம், பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தால் படமாக்கப்பட்டது. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இளைஞராகவும், பின் வயோதிகராகவும் வரும் வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்தார். அவருக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா. இளம் ஜோடியாக ஏ.நாகேஸ்வரராவ் _ லலிதா நடித்தனர். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்நாடகத்தை எழுதினார் அண்ணா.
பல திருப்பங்களைக் கொண்டிருந்த அந்த நாடகத்தைப் போலத்தான் கமல்ஹாசனுக்கு கடந்த செவ்வாய் இரவு, ஓர் இரவாக அமைந்தது. சென்னை உயர்நீதிமன்றம் மாலை 6.30 மணிக்கு நடத்தி முடித்த விசாரணையின் இடைக்காலத் தீர்ப்பு இரவு 10.10க்கு வழங்கப்பட்டது.
விஸ்வரூபம். தமிழகமெங்கும் ஒரு வாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த விஸ்வரூபம், இன்று தேசிய செய்தி ஊடகங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக இஸ்லாமியர்கள் பிறப்பித்திருக்கும் இந்த நெருக்கடி நிலை குறித்தும், தமிழக அரசின் அடாவடிப் போக்கு குறித்தும், தேசிய அளவில் விவாதிக்கப்படுவது, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுப்பதோடு, தமிழக முஸ்லீம்களின் மரித்துப் போன சகிப்புத்தன்மையும் விவாதிக்கப்படும்.
நீதிமன்றத்தில் விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நடைபெற்ற சுவராசியமான சம்பவங்களை சவுக்கு வாசகர்கள் அறிந்துகொண்டே ஆக வேண்டும்.
வியாழனன்று விசாரணை தொடங்கியதும், அரசுத் தலைமை வழக்கறிஞர் வண்டு முருகன் தன் வாதத்தை தொடங்கினார். வண்டு முருகன் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அரசியல் ரீதியாக ஒப்பிடுகையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் சம வாய்ப்பு உள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும். ”தீவார்” என்பது அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படம். அந்தப் படத்தில் மிகப் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. மேரே பாஸ், காடி ஹை, பங்களா ஹை, பைசா ஹை……. தும்ஹாரே பாஸ் க்யா ஹை என்று கேட்பார். மேரே பாஸ் மா ஹை என்பார் ரிஷி கபூர். இதன் பொருள் என்னவென்றால் என்னிடம் கார் உள்ளது, பங்களா உள்ளது, பணம் உள்ளது.. உன்னிடம் என்ன உள்ளது ? என்பதற்கு சஷி கபூர், என்னிடம் அம்மா இருக்கிறாள் என்று பதில் சொல்லுவார். இந்த வசனம், மிக மிக பிரபலமான வசனம்.
அந்த வசனத்தைப் போல, கருணாநிதியும் ஜெயலலிதாவும் பேசினால், ஜெயலலிதா இறுதியாக என்னிடம் வண்டு முருகன் உள்ளார் என்று கூறுவார். வண்டு முருகனைப் போன்ற அசாத்திய திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதா அரசின் தலைமை வழக்கறிஞர்களாக இருப்பது, ஜெயராமும், சந்தியாதேவியும் செய்த பூர்வஜென்ம புண்ணியம். அப்பப்பப்பப்பா என்ன திறமை.. என்ன திறமை…
வழக்கின் விசாரணை தொடங்கியதும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு.
நீதிபதி: விஸ்வரூபம் திரைப்படம் குறித்து ஏதாவது புகார்கள் வந்துள்ளனவா ?
வண்டு முருகன்: ஆம் உள்துறைச் செயலாரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி: அந்தப் புகாரில் இந்தத் திரைப்படத்தால் வன்முறை ஏதாவது ஏற்படும் என்று குறிப்பாக ஏதாவது உள்ளதா?.
வண்டு முருகன்: இதோ!! [ இணை ஆணையரின் அறிக்கை அளிக்கப்பட்டது ].
நீதிபதி: இது காவல்துறையின் அறிக்கை. எனக்கு குறிப்பாக ஏதாவது புகார்கள் உள்ளவா என்று தெரிய வேண்டும்.
வண்டு முருகன்: உயிரிழப்பையும், சொத்துக்களுக்கான சேதத்தையும் தடுப்பதற்காகவே இந்தத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
நீதிபதி: உயிர்ச்சேதம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா.??
வண்டு முருகன்: ஆமாம் எதிர்ப்பார்க்கிறோம்.
நீதிபதி:எப்படி உயிர்ச்சேதம் ஏற்படும் என்று உறுதியாகக் கூறுகிறீர்கள்??.
வண்டு முருகன்:படத்தின் ரிலீஸ் தேதி மிலாடி நபி அன்று உள்ளது. அன்று வெளியிட்டால் பாதிப்பு ஏற்படும்.
நீதிபதி: இது நான் கேட்ட கேள்விக்கு பதில் அல்ல.
வண்டு முருகன்: “23 இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன. இது சாதாரண பிரச்சினை இல்லை. பெரிய பிரச்சினை. இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.”
நீதிபதி: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?
வண்டு முருகன்: சென்னை மாநகர ஆணையரைத் தவிர்த்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், தனித்தனியே ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
(என்று சென்னை மாநகர ஆணையரின் அறிக்கையை அளித்தார்.)
நீதிபதி: இது ஆணையரின் அறிக்கை. மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை எங்கே??
வண்டு முருகன்: அதை பின்னர் வரவழைத்துத் தருகிறேன். டேம் 999 என்ற திரைப்படத்துக்கு இதே போலத்தான் தடை விதித்தது. அதை எதிர்த்து தயாரிப்பாளர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து விட்டது.இந்த 144 தடைச்சட்டம் பொது அமைதியை காப்பதற்காகவும், உயிர் சேதத்தை தடுப்பதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளையாமல் தடுப்பதற்காகவுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி: இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டால் அடிப்படைவாதிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறுகிறீர்களா?.
வ.மு: ஆமாம்.
நீதிபதி: இப்படி வாதிடாதீர்கள். உங்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை உண்டு. சட்டத்தில் நம்பிக்கை இருப்பதால்தான், அவர்கள் மனு அளித்துள்ளார்கள். அவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இப்படிச் சொல்லாதீர்கள். இது தமிழகத்தில் நடக்காது.
சரி என்ற வண்டு, தன் வாதத்தை தொடர்ந்தார்.
வ.மு: 144 தடை உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வர முடியும். இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. அதனால் வர முடியாது. இந்த மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிபதி: ராஜ்கமல் பிக்சர்ஸ் என்ற இந்த மனுதாரர்கள், நீங்கள் பிறப்பித்த தடை உத்தரவால் பாதிக்கப்படவில்லை என்கிறீர்களா?.
வ.மு: பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.
நீதிபதி: நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 144 தடை உத்தரவால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்களா?
வ.மு:இந்த மனு விசாரணைக்கு உகந்ததே அல்ல.
நீதிபதி:நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது சற்று சிரமம்தான். ஆனால், நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், உங்களிடம் பதில் சொல்ல வில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறாதீர்கள். மனுதாரர்கள் எப்படி பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள்??.
இந்தக் காட்சியை விளக்க கவுண்டமணியின் இந்த வீடியோவை பார்த்து விட்டு கட்டுரையைப் படியுங்கள்.
வண்டு முருகன்:இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று தீர்மானித்த நாள் வேறு. டிடிஎச் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது ஏற்படாத பாதிப்பு தற்போது தடை செய்ததால் எப்படி ஏற்படும்?
வண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து, வாசகர்களுக்கு ஆனந்தம் மற்றும் பெருமையில் கண்ணீர் வரும். துடைத்துக் கொண்டு மேலே படியுங்கள். இன்னும் பல ஐட்டங்கள் இருக்கின்றன.
வண்டு முருகன்:மை லார்ட்.. தமிழகத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸ் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இந்தப் படம் குறித்து எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படுகின்றன. மனுதாரர், தடையுத்தரவின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வக்கீல் வண்டு முருகன்
நீதிபதி: இந்த மனுவில் அவர்கள் என்ன கேட்டுள்ளார்கள் என்று பாருங்கள். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான தொழில் செய்யும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்கள். இதற்கு தடை உத்தரவின் நகலை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றார்.
வண்டு: அவர்கள் தடை உத்தரவைத்தான் இந்த மனுவில் ரத்து செய்ய கேட்டிருக்க வேண்டும். இந்த மனுவே ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அதனால் அது குறித்துத்தான் தனியே மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
கமல்ஹாசன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றம் பிரகாஷ் ஜா என்ற வழக்கில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி, ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கூடாது என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் அத்தனை மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான தனித்தனியான முடிவை, தலைமையிடத்திலிருந்து உத்தரவு வராமல் எப்படி எடுக்க முடியும் ? சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிப்பது ஒரு அரசின் கடமை இல்லையா ? இப்படத்திற்காக 500 திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திரையிடப்படவில்லை என்றால்தான் குழப்பம் ஏற்படும். இந்த மனு தாக்கல் செய்யப்படும் வரை, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என்ற விபரமே எங்களுக்குத் தெரியாது. மனு விசாணையின்போதுதான் அரசு வழக்கறிஞர் இப்படிக் கூறுகிறார். அந்த உத்தரவுகளை நாங்கள் தனித்தனியே ஒரு மனு மூலமாக ரத்து செய்யக் கோருகிறோம் என்றார். சட்டம் ஒழுங்கைக் கூட பேண முடியாத நிலையில் அரசு உள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.
உடனே வந்ததே கோபம் வண்டு முருகனுக்கு…. அரசைக் குறை சொல்லாதீர்கள்… அரசைக் குறை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கத்தினார்.
நீதிபதி… "மிஸ்டர் அட்வகேட் ஜென்ரல்.. எதற்காக குரலை உயர்த்துகிறீர்கள்.??. அவர் என்ன கூறினாரோ அதற்கு குரலை உயர்த்தாமலேயே பதில் சொல்லலாமே" என்றார்.
"சாரி மை லார்ட்" என்று அமர்ந்தார் வண்டு.
மீண்டும் தொடர்ந்த பி.எஸ்.ராமன், தொலைக்காட்சி செய்திகளில், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தமிழக அரசு தடை என்று செய்தி வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர் என்கிறார்கள். ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளருக்கும் தனித்தனியே எப்படி இவ்வுத்தரவின் நகலை வழங்கியிருப்பார்கள் என்றார்.
இதன் பிறகு, இவ்வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை, நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் திரைப்படத்தைப் பார்த்தனர். மீண்டும் திங்கட்கிழமைக்குப் பதிலாக செவ்வாயன்று இவ்வவழக்கு தொடங்கியது.
அன்று கமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதத்தை தொடங்கினார். 31 மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை நிர்ணயிப்பதில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்வார்களேயானால், ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது என்று தானே அர்த்தம் ? ஒரு திரைப்படம் காரணமாக சட்டம் ஒழுங்கைக் கூட இந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லையா ? திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகு, ஒரு திரைப்படத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. திரைப்படச் சட்டம் என்ற மத்திய அரசின் சட்டம் (Cinematograph Act) திரைப்படம் தொடர்பான உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்கவில்லை. அது பாராளுமன்றம் இயற்றிய சட்டம். நேரடியாக செய்ய முடியாத ஒரு விஷயத்தை மறைமுகமாகச் செய்வதே இந்த 144 தடைச் சட்டம். இப்படி மறைமுகமாக ஒரு அதிகாரத்தின் மூலம், திரைப்படத்தை தடை செய்வதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. இத்திரைப்படம் இந்திய முஸ்லீமைப் பற்றிப் பேசவில்லை. இத்திரைப்படத்தில் உள்ள ஒரே முஸ்லீம், கதாநாயகன் மட்டுமே.. அவன் நல்லவன். ஆரக்ஷன் என்ற இந்தித் திரைப்படம் குறித்து இதே போல உத்தரப்பிரதேச அரசு தடை உத்தரவு பிறப்பித்த போது, அதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் அது போல தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆரக்ஷன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.
கமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்
அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காகவும் வழங்கப்பட்ட 144 தடைச் சட்டத்தில் உள்ள அதிகாரத்தை ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்றார்.
கமல்ஹாசன் தனது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இப்படத்தில் முதலீடு செய்துள்ளார். இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.
மீண்டும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு முருகன். மை லார்ட்… நான் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.. தப்பாகவும் இருக்கலாம் என்று தொடங்கினார். நம்பிக்கையோடு வாதத்தை தொடங்குங்கள்…. சரியா தப்பா என்று சந்தேகத்தோடு தொடங்காதீர்கள் என்றார் . லார்ட்ஷிப் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் (Lordship is always right) என்றார்.
மை லார்ட்… இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழே செல்லாது. தணிக்கை குழு சான்றளித்துள்ளது. இது சட்டப்படி செல்லாது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
உடனே குறுக்கிட்ட பி.எஸ்.ராமன், தலைமை வழக்கறிஞர் சொல்வதை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தணிக்கை குழு அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான் எல்லா திரைப்படங்களும் வெளியாகிறது. இது மிக மிக சீரியசான குற்றச்சாட்டு என்றார்.
எங்களுக்கு யாரிடமும் பயம் கிடையாது. ஆண்டவனுக்கு மட்டுமே பயப்படுவோம் என்று ஒரு பன்ச் டயலாக் பேசினார் வண்டு முருகன்.
அப்பொழுது நீதிபதிகளைப் பார்த்துக் கூட பயம் கிடையாது இல்லையா … நீதிபதிகளைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை.. நீங்கள் தொடருங்கள் என்றார். மீண்டும் இதில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். அப்போது நீதிபதி குறுக்கிட முனைந்தார். உடனே வண்டு முருகன்… நான் சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள் என்றார்.
கோபமடைந்த நீதிபதி நான் சொல்வதைக் கேட்கக் கூட உங்களுக்கு பொறுமை இல்லையா.?. பதில் சொல்வதற்கென்று ஒரு முறை இருக்கிறது. இப்படியா நான் பேசும்போது என்னைத் தடுப்பீர்கள்.. என்றார். ஐ யம் சாரி மை லார்ட் என்று வேண்டா வெறுப்பாக ஒரு சாரி சொன்னார். (மனதுக்குள்.. நானும் ஜட்ஜ் ஆயிக்காட்றேனா இல்லையா பார் என்று நினைத்திருப்பார்)
ஒரு திரைப்படத்தைத் தடை செய்வதையும், 144 தடைச் சட்டத்தையும் ஒப்பிட முடியாது. இரண்டும் வேறு வேறு. உயிர் சேதத்தை தடுப்பதற்காகத்தான் 144 தடைச் சட்டம் என்றார். பொது அமைதியை நிலைநாட்டுவது அரசின் கடமை என்றார். 31 மாவட்ட ஆட்சியர்கள், தனித்தனியாக தீர ஆராய்ந்த பிறகு, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்தான் தமிழகம் இன்று அமைதியாக இருக்கிறது. அவர் கமல் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்றார். எத்தனை கோடி கொடுத்தாலும் உயிரிழப்பை அது ஈடு செய்யாது என்றார்.
அப்போது நீதிபதி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதா என்றார். இல்லை என்றார் வண்டு முருகன். நீதிபதி, எனக்கு உடல் நிலை வேறு சரியில்லை என்றார். உடனே, அதை கவனிக்காத வண்டு முருகன், இல்லை என்றார். உடனே நீதிபதி, நகைச்சுவையாக, நான் எனக்கு உடல்நிலை சரியில்லை என்கிறேன்… அதை நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றார்.
நாங்களெல்லாம் அடிமைகள் மை லார்ட் இல்லை (We are all slaves) என்று சொல்லிப் பழகி விட்டது என்றார். நீங்கள் அடிமை இல்லை. எஜமானர் என்றார் நீதிபதி (You are not slave. You are a master now) அதற்கும் இல்லை என்றார் வண்டு. இந்த தடை உத்தரவால் மனுதாரர் பாதிக்கப்படவேயில்லை என்றார் வண்டு. எப்படிச் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டதும், அவர்கள்தான் படத்தை விற்று விட்டார்களே… விநியோகஸ்தர்கள்தானே பாதிப்படைவார்கள். இவர்கள் தயாரிப்பாளர்கள்தானே என்றார். நீதிபதி, இந்த விபரங்களெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்றதும், விசாரித்து அறிந்து கொண்டேன் என்றார்.
144 தடை உத்தரவு தவறென்றால், அவர்கள் மாவட்ட ஆட்சியர்களைத்தான் அணுகியிருக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்றார்.
உடனே நீதிபதி, 144 தடை உத்தரவே சட்டவிரோதம் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அப்போது மாவட்ட ஆட்சியரை எப்படி அணுகுவார்கள் என்றார். அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த தடை உத்தரவின் நகல் வழங்கப்பட்டுள்ளது என்றார் வண்டு. மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்றார் நீதிபதி. அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தியேட்டர் உரிமையாளர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்றார் வண்டு. உத்தரவின் நகலையே அவர்களுக்கு வழங்காமல், அவர்கள் எப்படி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவார்கள் (மாட்னியா.. மாட்னியா…) என்றார் நீதிபதி. அது வந்து மை லார்ட்… என்று அதை அப்படியே விட்டு விட்டு, உச்சநீதிமன்றம், சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளது என்றார் வண்டு.
அதை அடுத்து வண்டு முருகன் பேசிய வாதத்திற்காக, அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவே ஆக்கி விடலாம். மை லார்ட்… இன்று உலகமே.. ஒரு கிராமம் என்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லீமைத் தீவிரவாதியாகக் காட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதியை முஸ்லீமாகக் காண்பித்தால், இந்தியாவில் உள்ள முஸ்லீம் பாதிக்கப்படமாட்டாரா ? என்று கேட்டதும் நீதிபதியே அசந்து போனார் வண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து.
நாங்கள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்கிறோம் என்றார் வண்டு. நீங்கள் வியாழனன்று வாதிட்டீர்கள், இன்றும் வாதிட்டீர்கள். எழுத்துபூர்வமான பதில் மனு தாக்கல் செய்வதாக இருந்தால் நான் உங்கள் வாதத்தை கேட்டிருக்கவே மாட்டேனே… என்றார் நீதிபதி. இல்லை மைலார்ட்… நாங்கள் பதில் மனு தாக்கல் செய்தே ஆவோம் என்றார்.
அதையடுத்து, மத்திய தணிக்கைக் குழுவின் சார்பாக வாதிட்டார் கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன். வண்டு முருகன், தணிக்கை சான்றிதழே தவறு, அதில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று கூறியதற்கு, படிப்படியாக பதில் அளித்தார். சினிமாட்டோக்ராஃப் சட்டம் என்ன சொல்கிறது… அதில் அதிகாரங்கள் எப்படிப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. வண்டு முருகன் எப்படி முட்டாள்த்தனமாக பேசினார் என்று தெளிவாக விளக்கினார்.
அதன் பிறகு, இஸ்லாமியர்கள் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்டார். இந்தப் படத்தில் பல காட்சிகள் ஆட்சேபகரமாக உள்ளன என்று கூறியதும், நீதிபதி, உங்களைப் பொறுத்தவரை, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் தானே என்றார். ஆமாம், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் என்றார். அப்போது எதற்காக தனித்தனியே வாதிடுகிறீர்கள்.. போதும் என்று நீதிபதி கூறியபோது மணி 6.00. எனக்கு உடல் நிலை சரியில்லை. எப்படியாவது இன்று இரவு 8.00 மணிக்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறேன் என்று கூறினார். இரவு 10.30 மணிக்கு சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 144 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், சமுதாயத்தில் ஒரு பிரிவு, அதைப் பயன்படுத்தி, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை பறிக்க முடியாது. ஒரே நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது விசித்திரமாக உள்ளது. மனுதாரர் திரைப்படத்தை திரையிடுவதை, அரசு தடை செய்யக் கூடாது. இந்த மனு மீது விரிவான விசாரணை நடத்தப்படும், இது வெறும் இடைக்கால உத்தரவு மட்டுமே என்று கூறினார்.
உயர்நீதிமன்றங்களின் முக்கியமான கடமை, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது. அந்த உரிமைகள் பறிக்கப்படுகையில், நீதிமன்றங்கள் தலையிட்டு, அதை சீர்செய்ய வேண்டும். அதற்காகத்தான், அதற்காக மட்டும்தான் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அப்படி ஒரு அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட ஒரு நிகழ்வில், தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, இரவு 10.30 மணி வரை கடுமையாக உழைத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி வெங்கட்ராமன் மற்றும், அவர் இத்தீர்ப்பை வழங்க பின்னணியில் கடும் உழைப்பைச் செலுத்திய அவரது சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்களுக்கு சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்ப்பு வழங்கியதும் வண்டு முருகன் முகத்தில் ஒரே அதிர்ச்சி. என்ன இது… இப்படி நீதிபதி, நீதிபதி போல தீர்ப்பு வழங்கியுள்ளாரே… அனைத்து நீதிபதிகளும், நம்மைப் போலவே அம்மாவின் அடிமைகள் என்று நினைத்தால் இவர் நீதிபதி போல நடந்து கொள்கிறாரே என்று கடும் அதிர்ச்சி…
அசருவாரா… வண்டு முருகன்… எட்றா வண்டிய என்றார். வண்டு முருகன், மற்ற இரு அதிமுக அடிமைகளான வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன் மற்றும் இன்பதுரை ஆகியோர் கிளம்பினர். இரவு நேரத்தில் எங்கே கிளம்புகிறார்கள் என்ற அதிர்ச்சியடையாதீர்கள்… நேரே தலைமை நீதிபதி பொறுப்பு எலிப்பி தர்மாராவ் வீட்டுக்கு சென்றார்கள்…..
அய்யா….. அட்வகேட் ஜென்ரல் வந்துருக்கேன்யா… கதவத் தொறங்கய்யா….. அர்ஜென்டா ஒரு ஆர்டர் வாங்கனும்யா… ஆறு மணியிலேர்ந்து சாப்பிடலய்யா….. அய்யா கதவத் தொறங்கய்யா… என்று பேசினாரா என்று தெரியாது. இரவு தூக்கத்தைக் கெடுத்து விட்டார்களே என்று கடுப்பில் வந்த நீதிபதி, வண்டு முருகனைப் பார்த்து, என்ன இந்த நேரத்தில் என்று கேட்டிருக்கிறார். விஷயத்தைச் சொன்னதும்….. இதெல்லாம் ஒரு அவசரம்னு ராத்திரில வர்றியே… அறிவிருக்காய்யா உனக்கு…… என்றும், இது பத்தாது என்று மேலும் …………………. …………………….. ………………………….. ………………… (கோடிட்ட இடத்தில் வார்த்தைகளை நிரப்புக் கொள்ளுங்கள்) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியிருப்பார் என்ற சிலர் தவறாக எண்ணக் கூடும். நீதிபதியாக இருந்தால் எலிப்பி தர்மாராவ் திட்டியிருப்பார்.. இவர் நீதி அரசர். அதனால் அப்படியெல்லாம் திட்டவில்லை. நாளைக் காலை வாருங்கள் என்று கூறி விட்டார்.
மறுநாள் காலை என்பது மதியம் 2.15க்கு தொடங்கியது. செவ்வாயன்று, தன் வாதத்திறமையால் பிளந்து கட்டிய வண்டு முருகன், இன்று வெறும் 3 நிமிடம் மட்டுமே பேசினார். நேற்று பேசியதில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தொட்டு விட்டு அமர்ந்து விட்டார். அவர் நீதிபதியோடு கண்ணாலே பேசினாரா என்பதை தூரத்தில் இருந்ததால் கண்டுபிடிக்க இயலவில்லை.
மீண்டும் பேசிய பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி வாதிட்டார். அனைவரது வாதத்தையும் கேட்ட நீதிபதி எலிப்பி தர்மாராவ், ராமனைப் பார்த்து, 144 தடை உத்தரவை எதிர்க்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரையல்லவா நீங்கள் அணுக வேண்டும்…. எப்படி நீதிமன்றத்துக்கு வருகிறீர்கள்…. என்றார் நீதிபதி.
. ராமன், இந்த உத்தரவே சட்டவிரோதமானது. திரைப்படத்தின் வெளியீட்டை இந்த உத்தரவு நேரடியாக பாதிக்கிறது என்றார். நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைத்தான் அணுக வேண்டும் என்றார் நீதிபதி. இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். அந்த 144 தடை உத்தரவு குறித்து நீங்கள் தாக்கல் செய்த வழக்கை அதே நீதிபதி விசாரிப்பார். வழக்கை அடுத்த புதன் கிழமைக்கு தள்ளி வைக்கிறேன் என்றார்.
உடனே பி.எஸ்.ராமன், இந்த தடை உத்தரவே இரண்டு வாரங்களுக்குத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளியன்று இத்தடை உத்தரவு காலாவதியாகி விடும் என்றார்.
பிறகென்ன.. வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் என்றார் நீதிபதி.
வெள்ளிக்கிழமை வேறு திரைப்படங்கள் வந்து விடும். திரையரங்குகள் கிடைக்காது என்றார்.
சரி… உங்களுக்காக திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணை செய்ய உத்தரவிடுகிறேன். நேற்று நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்கிறேன் என்றார் நீதிபதி .
நீதிபதி எலிப்பி தர்மாராவ் தெரிவித்த ஆலோசனையின் படி என்ன செய்திருக்க வேண்டுமென்றார், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்த தடை உத்தரவுக்கு எதிராக, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் தடை இருக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்று தீர யோசித்து ஒரு உத்தரவு போடுவார்கள். அந்த உத்தரவின் நகலைப் பெற்ற சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள், அதன் பிறகு நீதிமன்றத்துக்கு வர வேண்டும். எப்படிப்பட்ட ஆலோசனை பார்த்தீர்களா ? இதனால்தான் இவரை மன்ச்சி ஜட்ஜு என்று அழைக்கிறார்கள்.
ஜெயலலிதாவைப் போல ஒரு முட்டாளைப் பார்க்கவே முடியாது. ஒன்றுமில்லாத ஒரு விவகாரத்தில் மூக்கை நுழைத்து, தேவையில்லாமல் குட்டுப்படப் போகிறார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளால் அகமகிழ்ந்து இருப்பவர் கருணாநிதி மட்டுமே. 2002ல், ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. அப்போது வேலை நிறுத்தத்தில் இருந்த அரசு ஊழியர்கள், நீதிமன்றம் சென்றார்கள். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, இந்த டிஸ்மிஸ் உத்தரவுக்கு தடை பிறப்பித்தார். அந்தத் தீர்ப்பும் மாலை ஏழு மணிக்கு வெளியானது. இதை எதிர்த்து இரவோடு இரவாக, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி என்ற ஒரு ……………………………….. இந்தத் தீர்ப்புக்கு தடை விதித்து, டிஸ்மிஸ் செய்தது சரி என்று உத்தரவிட்டார்.
இரவு நேரத்தில் நீதிபதியை எழுப்பி, அவர்கள் வீட்டில் விசாரணை நடத்தும் அளவுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு அவ்வளவு அவசரமா ? உயிரா போய்விடப் போகிறது ? ஆனால் ஜெயலலிதா அதைத்தான் செய்தார். அந்த ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்ததன் விளைவு….. 2004 பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதிலும் நாமம்.
தற்போது, சிறுபான்மை மக்களின் உணர்வுகள் புண்படுகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஜெயலலிதா. கரசேவையை ஆதரித்த, மோடியின் கூட்டாளியான ஜெயலலிதாவை இஸ்லாமியர்கள் என்றும் நம்ப மாட்டார்கள். ஆனால் விஸ்வரூபம் விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்காக, பெரும்பான்மை இந்துக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்த முடிவு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, அதனால் இது நியாயமான முடிவு என்று சோ போன்றவர்கள் சொல்வதை, அவர் மகனே கேட்கமாட்டார். பெரும்பான்மை மக்கள் எப்படிக் கேட்பார்கள் ? ஒரு சாதாரண திரைப்படத்தில் தவறான அணுகுமுறையைக் கையாண்டதால், 2014லிலும், ஜெயலலிதா நாற்பதிலும் நாமம் என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
தன் தனிப்பட்ட ஈகோவை, ஆட்சி நிர்வாகத்தில் செலுத்தும் ஆட்சியாளர்களுக்கு, வரலாறு எப்போதுமே தக்க பாடத்தை புகட்டியுள்ளது. ஜெயலலிதாவுக்கும் நிச்சயம் புகட்டும்.
ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நீதிமன்றத்தில் நடப்பவை குறித்து மூன்றாவது பார்ட்டிக்கு விளக்கம் அளிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ தேவையில்லை. விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று நான் கூறியதில் பொய்யில்லை. நான் கூறியது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம் என்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் மோசடி நடந்திருக்கிறது என்று எனக்கு சந்தேகம் இருந்தது என்றார்.
எதோ சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி ,கமலின் விஸ்வரூபம் படத்தை வாங்கி அதன் மூலம் தான் ஜெயா தொலைக்காட்சி நடத்த வேண்டிய நிலையில் தான் அந்த தொலைக்காட்சி இருக்கிறதா சொல்லுங்கள் நண்பரே
திரு கமல் அவர்கள் ட்ட்ஹ் பிரச்சனையை எப்படி சமாளிப்பது காசு கொடுத்தவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று பார்த்தார் வித வித மாக நடித்தார் அவர் நினைத்தது நிறைவேறிவிட்டது ,இப்பொழுது யாருமே ட்ட்ஹ் பிரச்சனை பற்றி பேசவே இல்லை அது தான் இவருக்கு தேவை
ஜெயா டிவிக்கு சேட்டிலைட் உரிமை தருவதாக முதலில் கூறிய கமல், ஜெயா டிவி நிர்வாகம் அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசியதும் அதன் காரணமாக விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு அத்திரைப்படத்தை விற்பனை செய்துவிட்டதை அறிந்த மேலிடத்தின் கடுங்கோபமே முக்கியக் காரணம்!///// /// ஏம்ப்பா நாட்டுமக்களுக்கு இலவசனமா ஆடு மாடு கொடுத்தவங்களுக்கு ஒரு படத்த அடி மாட்டு ரேட்டுக்கு கொடுக்கமாட்டிங்களாஆ????!!!
It's time we amend the constitution to make Free Speach absolute except for direct call to violence or pornography. Anything should be accepted irrespective of religion, caste etc. Salman Rushdie, MF Hussain, Taslima Nasreen, Sita Ram Goel, Kamal, Ashish Nandy - all these people should be allowed to say anything they want.
If you don't like a movie, don't watch it. If you don't like a cartoon, you criticise with your own cartoon. Is your religion going to be tarnished just because of one Rushdie or a Hussain or a Kamal ? then it is so fragile and not worthy to be called a religion.
[ஃஉஒடெ நமெ="கடல்கடந்த தமிழ்நேசன்"] உங்கள் பதிவுகளில் மதம் சம்பந்தமான விமர்சனங்கள் வேண்டாமே/ எல்லா மதங்களும் நம்பிக்கை சம்பந்தபட்டவை அவைகளை புண்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்.[/ஃஉஒடெ]
If your religion is hurt, don't watch the movie. Kamal has been hurting Brahmins in most of his movies. They didnt want the movie to be banned. The right to free speech includes the right to offend. Otherwise, Reformers like Raja Ram Mohan Roy, Ambedkar etc. would have been banned in their times. After all, didn't they portray the entire upper castes as suppressors ?
அட விஸ்வரூபம் பிரச்சனை ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த கட்டுரையை படிச்சி இங்க நான் சிரிச்ச சிரிப்புல வயிறு தான் வலிக்கிது.
ங்கொய்யால இந்தாள நம்பி எப்படி இந்தம்மா வழக்குகள ஒப்படைக்கிது? இவரு பேசுறதுக்கு பதில் பேச பி.எஸ்.ராமன் தேவையில்ல. நானே போதும் போல... :)
அப்புறம் ஒரு முக்கிய விஷயம்... இவரை வண்டு முருகன் அப்படின்னு சொல்லி வடிவேலுவின் வண்டு முருகன் பாத்திரத்த நீங்க ரொம்பவே கேவல படுத்துறீங்க.... அதை நான் கண்டிக்கிறேன்.
நீதிபதி: இந்த மனுவில் அவர்கள் என்ன கேட்டுள்ளார்கள் என்று பாருங்கள். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான தொழில் செய்யும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்கள்.
என்னுடைய கேள்வி என்னவென்றால்.....
கருத்து சுதந்திரம் என்றால் என்ன?:
கருத்து சுதந்திரம் என்று சொல்கின்றார்களே! அந்த கருத்து சுதந்திரம் என்றாலென்ன? ஒருவன் தான் விரும்பிய கருத்தை மேடைகளில் முழங்கவும்,எழுத்துக்களில் எழுதுவதற்கும் தடை இருக்கக்கூடாது என்பதுதான் கருத்து சுதந்திரமென்பதாகும்.
ஒரு சமுகத்தை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அதை ஒரு படமாக ஆக்கி,அதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்து அதன் மூலம்கல்லாக்கட்டுவது என்பதை கருத்து சுதந்திரம் என்று சொல்லலாமா என்பதுதான் எனது கேள்வி.
இது வியாபாரமா? கருத்து சுதந்திரமா?:
தனி மனித விமர்சனமும் - ஒரு சமுகத்தை விமர்சிப்பது என்பதும் ஒன்றாகிவிடுமா? சவுக்கு அவர்களே...
தற்பொழுது கூட ஒரு சமுகத்தை இழிவுபடுத்தி இராமதாஸ் பேசிக்கொண்டு இருக்கிறார். 1,2, இடங்களில் அவர் சொல்வதுபோல் நடந்தும் இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த சமுகத்தையும் கேவலமாக பேசுவதை... கண்டிப்பீர்களா அல்லது கருத்து சுதந்திரம் என்று ஆதரிப்பீர்களா?
உங்கள் பதிவுகளில் மதம் சம்பந்தமான விமர்சனங்கள் வேண்டாமே/ எல்லா மதங்களும் நம்பிக்கை சம்பந்தபட்டவை அவைகளை புண்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்.
மெய்யாலும் இந்த இவரு வன்டு மூருகன் தான். கேவலமா இருக்கு, [ஃஉஒடெ நமெ="ம்.ஸ்.ஸிவக்ஹுகன்"]வண்டு நீங்க ரொம்ப அறிவாளி போங்க..சவுக்கிற்கு ஒன்றை கூறிக் கொள்கின்றேன்..இந்த கட்டுரையின் மூலம் தமிழக மானம் தன காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது..ஆங்கிலத்தில் முறையாக,பேச அறியாத ,நீதிபதியின் கேள்விகளை சரியாக கேட்க இயலாத இவரெல்லாம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்பது ஜெயாவை தேர்நதெடுத்த மக்கள் வெட்கப் பட வேண்டியது..[/ஃஉஒடெ]
Kalignar Karunanidhi need not do any work for winning the Parliamentary elections with the Congress-I. It is enough if Kalignar Karunanidhi sleeps in the Thinnai of his house. This aganthai pidicha madsar maami will do everything in the world to see that DMK wraps up all the 40 seats. We were a staunch follower of this lady till the last assembly election. But not anymore, she is bound to lose the elections and will lose it in a convincing manner. Its high time that the people of Tamilnadu show her the doors from dirty politics. I am doubtful if she is really a lady. Perhaps if a Gene test or something like that is done it may come out that she is a close realtive of Adolf Hitler, the dictator.
இரண்டு பக்கத்திலும் வைக்கப்படும் நியாயங்கள் சரியாக இல்லை இடையில் ஊள்ளவர்கள் பற்றவைத்து குளிர்காய நினைக்கின்றனர்.இது பிரச்சினையை இன்னும் பெரிதாக்க வழிதேடும். சமரசத்தை தோற்றுவிப்பது இருதரப்புக்கும் நல்லது.
என்னைப்பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் Administration ல் இது நடக்கக்கூடிய சாதரணமான விடயமொன்றுதான். இங்கு விதைத்தவ்ற்றுக்கான பலன் "எவரென்றல்லாமல் விதைத்ததற்கான அறுவடையின் பலன் (சிலருக்கு) கிடைத்திருக்கிறது, கிடைக்கப்பெறாதவர் அதற்காக உழைக்கின்றனர்,
அவற்றை தாண்டி கமலஹாசன் எடுத்து வெளியிட்ட ஹேராம், ஆளவந்தான், தெனாலி, தசாவதாரம், மன்மதன் அம்பு, உன்னைப்போல் ஒருவன் ஆகிய அனைத்துப்படங்களிலும் அவர் (கமலஹாசன்) கையாள் நினைத்திருப்பது தனது ஆழ்மனதில் அமிழ்ந்துகிடக்கும் இகலோகத்தில் நிறைவேற்ற இயலாத இச்சைகளை, மனக்கிடக்கைகளை, பழிதீர்ப்புக்களை, சினிமாமூலம் நிறைவேற்றி எதையோ, யாரையோ, என்னத்தையோ வெற்றிகொண்டதாக மகிழ்ந்திருக்கிறார்.
இன்றைக்கு விஸ்வரூபம் சினிமா பற்றி நிறைய கேள்விகள் இருந்தாலும் ஒரு முன்னணியில் இருந்த நடிகர் என்றமுறையில் கருத்து சுதந்திரம் என்கிற முறையில் அவரது பக்கம் நியாயங்களுக்கு ஆதரவளிக்கவேண்டியுள்ளது. அந்த நியாயம் செத்துப்போக விட்டுவிட்டால் பாஸிஸத்தை சர்வாதிகாரத்தை எல்லோரும் எதிர்கொண்டாகவேண்டிய இறுக்க நிலை உண்டாகும்,
வரும் காலங்களில் பாஸிசம் தலைவிரி கோலமாக தெருவில் தனியாக நடந்து திரியும் அபாயம் உண்டு.
மற்றும்படி நஸ்ட இலாபங்கள்பற்றி, கமலாரின் சொத்து, வீடு, இடப்பெயர்வு பற்றி எவரும் கவலைப்படத்தேவையில்லை ஏன் எனில் கனமலஹாசனோ மற்றய நடிகர்களோ சரி தமிழ்நாட்டுக்காக தமிழர்களுக்காக ஒன்றும் இதுவரை இலவசமாக entertainment சேவை செய்துகொண்டிருக்கவில்லை. தாய்க்கு தண்ணீர் கிடைக்குதோ இல்லையோ தலைவரின் போஸ்ரருக்கு மனைவியின் தாலியை விற்றாவது பால் வார்த்து கற்பூரம் ஏற்றுவதை ரசிகன் கைவிடவில்லை.
எனது உண்மையான கவலை எல்லாம் இப்படியே தமிழ்நாட்டு அரசியல் செல்லுமாக இருந்தால் வீணாக,, வீம்புக்கு,, திரும்பவும் துரத்ர்ஷ்ட்டவசமாக காண்டாமிருகம் கருணாநிதி வசம் ஆட்சியை ஜெயலலிதா கையளிக்கவேண்டி வந்துவிடப்போகிறதே என்ற பயம் தவிர வேறொன்றும் இல்லை.
ஏம்ப்பா சந்தடி சாக்கில் இந்த மங்குனி நீதி அரசர்/அரசி ரெண்டு பேரும் எப்படி படத்தை பார்க்காமலே தடை நீக்க உத்தரவுக்கு தடை விதித்தார்கள் என்று யாராவது சொல்லுங்கள்.
இஸ்லாமியர்கள் ஒரு இடத்தில், பிரதேசத்தில், நாட்டில் அதிகளவு இருந்தால் அவர்கள் மற்ற மதத்தினரை அமைதியாக வாழவிடமாட்டார்கள், மதம் மாறினால் தான் பிழைக்க முடியும் என்பது உண்மை. பாகிஸ்தான் கிரிகெட் வீரரும் கிருஸ்துவரான யூசுப் யோகனாவே இதற்கு சிறந்த மாதிரி.
It's a dangerous trend that anyone with some 20 people can form a group and threaten the whole state into submission. If this pshycho CM can't provide security for just a movie, how is she going to provide security in a far worse situation ? Instead of fighting Islamic fundamentalism, the spineless coward is asking Kamal to negotiate with them. People will teach her a lesson in next elections.
[ஃஉஒடெ நமெ="ஸெதுமதவன்"]கமல் சொந்தமாக பாலிட்டிக்ஸ் செய்ய சரக்கு இல்லாமல், சந்தர்ப்பவசமாக, கேரள மாநிலத்தவருக்கும், இலங்கைத்தமிழருக்கும் இயல்பான, வெளிநாட்டு வாழக்கை சொகுசு தமிழ்நாட்டின் பழமைவாதத்தால் தடுக்கப்படுகிறது என்ற எண்ணத்தில் குறுக்குசலோட்டுகிறார், அதில் பொருளாதார, அரசியல் இலாபம் ஈட்டப்பார்க்கிறார்!. கேரளாவில் குடியேறுவாராம், வெளிநாட்டுக்கு சென்று அங்கு கேரள கதையுடன் தமிழ்ப்படம் எடுப்பாராம், அதை தெலுங்கில் டப் செய்வாராம் !
இலங்கைத் தமிழர், மலையாளிகள், தற்போது ஆந்திராகாரர்களுடன் ஒப்பிடும் போது தமிழ் நாட்டுகாரர்கள் வெளிநாடுகளில் குறைவு. தி.மு.க. வேறு இதற்கு ஆதரவாம், வீடு போய் விட்டது என்று ஃபப்ளிசிட்டி வேறு. பல ஆயிரம் கோடி கலைஞர் கருணாநிதியின் குடும்பப் பணம், எல்.டி.டி.யின் சுனாமி வசூல், ஆயுத வசூல் போன்றவை வெளிநாடுகளில் ஒதுங்கி பதுங்கி உள்ளது, அது தற்போது வெளிவருகிறது, அதைப் பிடிக்க கமலஹாசன், இந்தியாவில் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வரும் என்று வெளியில் நகரப் பார்க்கிறார் ! ஒரே கல்லில் பல மாங்காய்கள் ![/ஃஉஒடெ] டச்ட்கு மதவ நே ஜயலலித அடிவருடி
Dear Mr. Savuku a long time reader of your postings. Hats off in bringing out "behind the scene" information about Vandu Murugan's oratory skills. Especially to read and watch Goundamani's video was very funny! It will be a disgrace to judiciary if he becomes a judge in future. Hope the movie is released soon so that all Tamil fans in TN of Kamal can watch and judge on their own.
But, firstly, we must thank Madam J Jayalalithaa for her extraordinary skills and political wizadry in appointing the one and only VANDU MURUGAN for this esteemed post.
One must say that the AG's post has gained its rightful place in judiciary after Vandu's selection.
Thank you Madam and Vandu. I hope you continue to make many more such efforts and entertain us all.
[ஃஉஒடெ நமெ="ஸெதுமதவன்"]கமல் சொந்தமாக பாலிட்டிக்ஸ் செய்ய சரக்கு இல்லாமல், சந்தர்ப்பவசமாக, கேரள மாநிலத்தவருக்கும், இலங்கைத்தமிழருக்கும் இயல்பான, வெளிநாட்டு வாழக்கை சொகுசு தமிழ்நாட்டின் பழமைவாதத்தால் தடுக்கப்படுகிறது என்ற எண்ணத்தில் குறுக்குசலோட்டுகிறார், அதில் பொருளாதார, அரசியல் இலாபம் ஈட்டப்பார்க்கிறார்!. கேரளாவில் குடியேறுவாராம், வெளிநாட்டுக்கு சென்று அங்கு கேரள கதையுடன் தமிழ்ப்படம் எடுப்பாராம், அதை தெலுங்கில் டப் செய்வாராம் !
இலங்கைத் தமிழர், மலையாளிகள், தற்போது ஆந்திராகாரர்களுடன் ஒப்பிடும் போது தமிழ் நாட்டுகாரர்கள் வெளிநாடுகளில் குறைவு. தி.மு.க. வேறு இதற்கு ஆதரவாம், வீடு போய் விட்டது என்று ஃபப்ளிசிட்டி வேறு. பல ஆயிரம் கோடி கலைஞர் கருணாநிதியின் குடும்பப் பணம், எல்.டி.டி.யின் சுனாமி வசூல், ஆயுத வசூல் போன்றவை வெளிநாடுகளில் ஒதுங்கி பதுங்கி உள்ளது, அது தற்போது வெளிவருகிறது, அதைப் பிடிக்க கமலஹாசன், இந்தியாவில் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வரும் என்று வெளியில் நகரப் பார்க்கிறார் ! ஒரே கல்லில் பல மாங்காய்கள் ![/ஃஉஒடெ]
ஜெயலலிதாவை மட்டும் தான் லூசு என்று எண்ணியிருந்தேன்... மேலுள்ளதை படிக்கும் வரை!
வண்டு நீங்க ரொம்ப அறிவாளி போங்க..சவுக்கிற்கு ஒன்றை கூறிக் கொள்கின்றேன்..இந்த கட்டுரையின் மூலம் தமிழக மானம் தன காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது..ஆங்கிலத்தில் முறையாக,பேச அறியாத ,நீதிபதியின் கேள்விகளை சரியாக கேட்க இயலாத இவரெல்லாம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்பது ஜெயாவை தேர்நதெடுத்த மக்கள் வெட்கப் பட வேண்டியது..
உடனே இதை படிங்க. நாம் பயந்தது நடந்துவிட்டது. http://www.eegarai.net/t95235-topic#917840 இது உண்மையாக இருந்தால், மனு குடுத்தவனை செருப்பாலே அடிகனும். இவனுகளுகெல்லாம் வேர வேலையே இல்லையா. உழைச்சி சாப்பிட்டால் இப்படியெல்லாம் கிருக்குத்தனமா யோசிக்க தோனாது. இது உன்மையாக இருந்துவிடக்கூடாது என்ரு வேண்டுகிறேன். பி.கு. - நானும் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவனே. நடு நிலையாகவும் முற்போக்காகவும் இருப்போம் தோழற்களே.
dear savukku please all of them think from the stage of kamal.. how he was depressed for the past one month.. savukku you are the right person to do some changes. if the things get delay he will not recover his money back. savukku only have all the power to solve this problem. savukku ask your advocate pugalenthi to do something.. as a citizen of india we have to help him .if he go out of tamilnadu really we are the shits. just do something savukku.. how we allow our brother from our family to go out permanently....
கமல் சொந்தமாக பாலிட்டிக்ஸ் செய்ய சரக்கு இல்லாமல், சந்தர்ப்பவசமாக, கேரள மாநிலத்தவருக்கும், இலங்கைத்தமிழருக்கும் இயல்பான, வெளிநாட்டு வாழக்கை சொகுசு தமிழ்நாட்டின் பழமைவாதத்தால் தடுக்கப்படுகிறது என்ற எண்ணத்தில் குறுக்குசலோட்டுகிறார், அதில் பொருளாதார, அரசியல் இலாபம் ஈட்டப்பார்க்கிறார்!. கேரளாவில் குடியேறுவாராம், வெளிநாட்டுக்கு சென்று அங்கு கேரள கதையுடன் தமிழ்ப்படம் எடுப்பாராம், அதை தெலுங்கில் டப் செய்வாராம் !
இலங்கைத் தமிழர், மலையாளிகள், தற்போது ஆந்திராகாரர்களுடன் ஒப்பிடும் போது தமிழ் நாட்டுகாரர்கள் வெளிநாடுகளில் குறைவு. தி.மு.க. வேறு இதற்கு ஆதரவாம், வீடு போய் விட்டது என்று ஃபப்ளிசிட்டி வேறு. பல ஆயிரம் கோடி கலைஞர் கருணாநிதியின் குடும்பப் பணம், எல்.டி.டி.யின் சுனாமி வசூல், ஆயுத வசூல் போன்றவை வெளிநாடுகளில் ஒதுங்கி பதுங்கி உள்ளது, அது தற்போது வெளிவருகிறது, அதைப் பிடிக்க கமலஹாசன், இந்தியாவில் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வரும் என்று வெளியில் நகரப் பார்க்கிறார் ! ஒரே கல்லில் பல மாங்காய்கள் !
Ok, if Jaya leaves power, who do we have left... The family that ruthlessly scapped our wealth. Atleast Viyakanth said something but Vaiko doesn't even have the backbone to comment at all. Sad state of Tamil politics.
1. ஜெயா டிவிக்கு சேட்டிலைட் உரிமை தருவதாக முதலில் கூறிய கமல், ஜெயா டிவி நிர்வாகம் அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசியதும் அதன் காரணமாக விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு அத்திரைப்படத்தை விற்பனை செய்துவிட்டதை அறிந்த மேலிடத்தின் கடுங்கோபமே முக்கியக் காரணம்!
தீர்ப்பு வழங்கியதும் வண்டு முருகன் முகத்தில் ஒரே அதிர்ச்சி. என்ன இது… இப்படி நீதிபதி, நீதிபதி போல தீர்ப்பு வழங்கியுள்ளாரே… அனைத்து நீதிபதிகளும், நம்மைப் போலவே அம்மாவின் அடிமைகள் என்று நினைத்தால் இவர் நீதிபதி போல நடந்து கொள்கிறாரே என்று கடும் அதிர்ச்சி…
The government officials and the administration have too much power and you are seeing the effect for not reforming after the British left. Keep saying to yourself that India is a democratic country... you are only fooling yourself.
இந்த ரணகளத்திலும் ஒரே ஆறுதல் நம்ம வண்டு முருகந்தான். சவுக்கு போன்ற தளம் இல்லாமல் போயிருந்தால் வண்டு முருகனின் வாதத்திறமையை இந்த உலகம் அறியாமலேயே போயிருக்கும். அதனாலேயே சவுக்கு ஒரு பெரிய நன்றி. வே. பத்மநாபன். --------------------------------------------------------------------------- நல்லா குமிர்ந்து தரையில் படுத்து ஒரு நன்றி போடு அப்பத்தான் உனது அடுத்த பதிவை சவுக்கு வெளியிடும்....
இஸ்மியர்கள் இந்த ஆட்சியில் பகடைக்காயாக உருட்டபடுகிறார்கள்...
ஒரு தனி மனிதரை குறிவைத்து ஒரு அரசு இயங்குகிறது எனபது படு கேவலமானது. நான் கருணாநிதி ஆட்சி அகலவேண்டும் என்றுதான் அதிமுகவுக்கு நான் ஓட்டலித்தேன்...இப்ப நினைக்கிறன் ஏண்டா இந்த முட்டாள் அரசுக்கு போட்டேன்" என்று என் முட்டாள் தனத்தை எண்ணி வருந்துகிறேன்.
எம் ஜி ஆர் உயிருடன் இருந்திருந்தால் கமல் என்ற மனிதன் இந்த ரணமான வார்த்தைகளை சொல்லிருப்பாரா...ஒருமுறை கமல் எம்ஜியாரை பார்க்க போனபோது "என்ன உதவி வேண்டும் கமல்" என்று எம்ஜியார் கேட்கிறார். அதற்கு கமல் "இல்லை உங்களை சும்மா பார்கதான் வந்தேன்" என்கிறார். "இல்ல கமல் என்னை பார்கவரவங்கல்லாம் ஏதோ உதவி கேட்டுதான் வருகிறார்கள் நீயும் அப்படிதான் வந்தாயோ என்று நினைத்தேன் தப்பா எடுத்துக்காதே என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை வந்து பார் " என்றிருக்கிறார்..அப்படிபட்ட மனிதன் எங்கே இந்த முட்டாள் அரசி எங்கே..
வண்டு முருகன் வாதம் உண்மையில் அட்டகாசம்...படிக்கும்போது ஒரே ச்சிப்பு ச்சிப்பபா வருது வண்டு முருகன்...சிரிப்பு போலிஸ் போல அவரு சிரிப்பு வக்கீலாக இருப்பர்போல...
ஏந்தான் மானம் மரியாதை கெட்ட ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறதோ...எத்தனை முறை ஆட்சி செய்தால் அரசு நிர்வாகம் தெரியாத மக்கு தத்தி மாடு... இது என்னத்த டான் பாஸ்கோ ஸ்குள்ள புடிகுச்சோ...வண்டு முருகன் போல அடிமைகள் கூட இருக்கும் வரை தத்தி இன்னும் தத்தியாதான் இருக்கும்.
ஒரு சாதாரண சாமான்யான நமக்கே தற்கால அரசியல் நிலவரம் தெரியுது. எவன் எப்படி அறிக்கை விடறான். யார் யார் எப்படி செயல்படுகிறார்கள் அவர்கள் எதன் அடிபடையில் உள்ளார்கள் அவர்கள் என்ன என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது...ஆனா தத்திக்கு இதெல்லாம் ஒன்னும் விலங்காது போல...
தத்தி மாடுக்கு அடிப்படை அரசிலே ஒன்னும் தெரியல...கலைஞர்யிடம் அரசியல் பண்ணுது ஆனால் அவரின் அரசியல் அறிவுக்கு முன்னே இந்த தத்தி இப்பதான் தவழ்ந்து கொண்டிருகிறது. இதுபோல மகா (கெடுகெட்ட) அரசியல் தலைவனிடம் அரசியல் எப்படி செயனும் என்று பழகி கொள்ளாமல்...தாத்தா ஒரு அறிக்கை விட்டால் அதில் பல மாங்காய்கள் விழும். ஆனா தத்தி அறிக்கை விட்ட அறிக்கை இது கூடத்தான் இருக்கும்...
முட்டாள் அரசின் முட்டாள் மனிதர்கள்...எத்தனை முறை ஆட்சிக்கு வந்தாலும் அரசு நிர்வாக பற்றி ஒரு மசிரு தெரியாது......ச்சி பெண் புத்தி பின் புத்தி இதனால்தான் சொல்லிவைதார்களோ.
//......வாசகர்களுக்கு ஆனந்தம் மற்றும் பெருமையில் கண்ணீர் வரும். துடைத்துக் கொண்டு மேலே படியுங்கள்.//
ஐயா,
எப்படி சரியாக சொன்னீர்கள். வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கவுண்டமணியை நீதிபதியாகவும், செந்திலை வண்டு முருகனாகவும் கற்பனை செய்து ரசித்துப் பார்த்ததில் நீங்கள் சொன்னது போலவே கண்களில் கண்ணீர் அருவி மாதிரி கொட்டி விட்டது.
[ஃஉஒடெ நமெ="பட்மனன்"]இந்த ரணகளத்திலும் ஒரே ஆறுதல் நம்ம வண்டு முருகந்தான். சவுக்கு போன்ற தளம் இல்லாமல் போயிருந்தால் வண்டு முருகனின் வாதத்திறமையை இந்த உலகம் அறியாமலேயே போயிருக்கும்.
Comments
நீதிமன்றத்தில் நடப்பவை குறித்து மூன்றாவது பார்ட்டிக்கு விளக்கம் அளிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ தேவையில்லை. விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று நான் கூறியதில் பொய்யில்லை. நான் கூறியது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம் என்று நீதிபதியிடம் தெரிவித்திருந்த ேன். ஆனால் மோசடி நடந்திருக்கிறது என்று எனக்கு சந்தேகம் இருந்தது என்றார்.
திரு கமல் அவர்கள் ட்ட்ஹ் பிரச்சனையை எப்படி சமாளிப்பது காசு கொடுத்தவர்களிடம ் என்ன பதில் சொல்வது என்று பார்த்தார் வித வித மாக நடித்தார் அவர் நினைத்தது நிறைவேறிவிட்டது ,இப்பொழுது யாருமே ட்ட்ஹ் பிரச்சனை பற்றி பேசவே இல்லை அது தான் இவருக்கு தேவை
///
ஏம்ப்பா நாட்டுமக்களுக்க ு இலவசனமா ஆடு
மாடு கொடுத்தவங்களுக் கு ஒரு படத்த அடி
மாட்டு ரேட்டுக்கு கொடுக்கமாட்டிங் களாஆ????!!!
If you don't like a movie, don't watch it. If you don't like a cartoon, you criticise with your own cartoon. Is your religion going to be tarnished just because of one Rushdie or a Hussain or a Kamal ? then it is so fragile and not worthy to be called a religion.
உங்கள் பதிவுகளில் மதம் சம்பந்தமான விமர்சனங்கள் வேண்டாமே/ எல்லா மதங்களும் நம்பிக்கை சம்பந்தபட்டவை அவைகளை புண்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்.[/ஃஉஒடெ]
If your religion is hurt, don't watch the movie. Kamal has been hurting Brahmins in most of his movies. They didnt want the movie to be banned. The right to free speech includes the right to offend. Otherwise, Reformers like Raja Ram Mohan Roy, Ambedkar etc. would have been banned in their times. After all, didn't they portray the entire upper castes as suppressors ?
ங்கொய்யால இந்தாள நம்பி எப்படி இந்தம்மா வழக்குகள ஒப்படைக்கிது? இவரு பேசுறதுக்கு பதில் பேச பி.எஸ்.ராமன் தேவையில்ல. நானே போதும் போல... :)
அப்புறம் ஒரு முக்கிய விஷயம்... இவரை வண்டு முருகன் அப்படின்னு சொல்லி வடிவேலுவின் வண்டு முருகன் பாத்திரத்த நீங்க ரொம்பவே கேவல படுத்துறீங்க.... அதை நான் கண்டிக்கிறேன்.
என்னுடைய கேள்வி என்னவென்றால்.....
கருத்து சுதந்திரம் என்றால் என்ன?:
கருத்து சுதந்திரம் என்று சொல்கின்றார்களே ! அந்த கருத்து சுதந்திரம் என்றாலென்ன? ஒருவன் தான் விரும்பிய கருத்தை மேடைகளில் முழங்கவும்,எழுத ்துக்களில் எழுதுவதற்கும் தடை இருக்கக்கூடாது என்பதுதான் கருத்து சுதந்திரமென்பதா கும்.
ஒரு சமுகத்தை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அதை ஒரு படமாக ஆக்கி,அதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்து அதன் மூலம்கல்லாக்கட் டுவது என்பதை கருத்து சுதந்திரம் என்று சொல்லலாமா என்பதுதான் எனது கேள்வி.
இது வியாபாரமா? கருத்து சுதந்திரமா?:
தனி மனித விமர்சனமும் - ஒரு சமுகத்தை விமர்சிப்பது என்பதும் ஒன்றாகிவிடுமா? சவுக்கு அவர்களே...
தற்பொழுது கூட ஒரு சமுகத்தை இழிவுபடுத்தி இராமதாஸ் பேசிக்கொண்டு இருக்கிறார். 1,2, இடங்களில் அவர் சொல்வதுபோல் நடந்தும் இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த சமுகத்தையும் கேவலமாக பேசுவதை... கண்டிப்பீர்களா அல்லது கருத்து சுதந்திரம் என்று ஆதரிப்பீர்களா?
உங்கள் பதிவுகளில் மதம் சம்பந்தமான விமர்சனங்கள் வேண்டாமே/ எல்லா மதங்களும் நம்பிக்கை சம்பந்தபட்டவை அவைகளை புண்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்.
media briefeing and explained very logically her gove action .Nobody can deny that
Savukku, karurnanidi who wants speculate all these happenings for a wrong motive were destroyed byJJ
Hats off to JJ
என்னைப்பொறுத்தவ ரையில் ஜெயலலிதாவின் Administration ல் இது நடக்கக்கூடிய சாதரணமான விடயமொன்றுதான். இங்கு விதைத்தவ்ற்றுக் கான பலன் "எவரென்றல்லாமல் விதைத்ததற்கான அறுவடையின் பலன் (சிலருக்கு) கிடைத்திருக்கிற து, கிடைக்கப்பெறாதவ ர் அதற்காக உழைக்கின்றனர்,
அவற்றை தாண்டி கமலஹாசன் எடுத்து வெளியிட்ட ஹேராம், ஆளவந்தான், தெனாலி, தசாவதாரம், மன்மதன் அம்பு, உன்னைப்போல் ஒருவன் ஆகிய அனைத்துப்படங்கள ிலும் அவர் (கமலஹாசன்) கையாள் நினைத்திருப்பது தனது ஆழ்மனதில் அமிழ்ந்துகிடக்க ும் இகலோகத்தில் நிறைவேற்ற இயலாத இச்சைகளை, மனக்கிடக்கைகளை, பழிதீர்ப்புக்கள ை, சினிமாமூலம் நிறைவேற்றி எதையோ, யாரையோ, என்னத்தையோ வெற்றிகொண்டதாக மகிழ்ந்திருக்கி றார்.
இன்றைக்கு விஸ்வரூபம் சினிமா பற்றி நிறைய கேள்விகள் இருந்தாலும் ஒரு முன்னணியில் இருந்த நடிகர் என்றமுறையில் கருத்து சுதந்திரம் என்கிற முறையில் அவரது பக்கம் நியாயங்களுக்கு ஆதரவளிக்கவேண்டி யுள்ளது. அந்த நியாயம் செத்துப்போக விட்டுவிட்டால் பாஸிஸத்தை சர்வாதிகாரத்தை எல்லோரும் எதிர்கொண்டாகவேண ்டிய இறுக்க நிலை உண்டாகும்,
வரும் காலங்களில் பாஸிசம் தலைவிரி கோலமாக தெருவில் தனியாக நடந்து திரியும் அபாயம் உண்டு.
மற்றும்படி நஸ்ட இலாபங்கள்பற்றி, கமலாரின் சொத்து, வீடு, இடப்பெயர்வு பற்றி எவரும் கவலைப்படத்தேவைய ில்லை ஏன் எனில் கனமலஹாசனோ மற்றய நடிகர்களோ சரி தமிழ்நாட்டுக்கா க தமிழர்களுக்காக ஒன்றும் இதுவரை இலவசமாக entertainment சேவை செய்துகொண்டிருக ்கவில்லை. தாய்க்கு தண்ணீர் கிடைக்குதோ இல்லையோ தலைவரின் போஸ்ரருக்கு மனைவியின் தாலியை விற்றாவது பால் வார்த்து கற்பூரம் ஏற்றுவதை ரசிகன் கைவிடவில்லை.
எனது உண்மையான கவலை எல்லாம் இப்படியே தமிழ்நாட்டு அரசியல் செல்லுமாக இருந்தால் வீணாக,, வீம்புக்கு,, திரும்பவும் துரத்ர்ஷ்ட்டவசம ாக காண்டாமிருகம் கருணாநிதி வசம் ஆட்சியை ஜெயலலிதா கையளிக்கவேண்டி வந்துவிடப்போகிற தே என்ற பயம் தவிர வேறொன்றும் இல்லை.
It's a dangerous trend that anyone with some 20 people can form a group and threaten the whole state into submission. If this pshycho CM can't provide security for just a movie, how is she going to provide security in a far worse situation ? Instead of fighting Islamic fundamentalism, the spineless coward is asking Kamal to negotiate with them. People will teach her a lesson in next elections.
Vote for Kamal
or
Vote for an IAS/IPS candidates not other useless Film stars into politics
கேரளாவில் குடியேறுவாராம், வெளிநாட்டுக்கு சென்று அங்கு கேரள கதையுடன் தமிழ்ப்படம் எடுப்பாராம், அதை தெலுங்கில் டப் செய்வாராம் !
இலங்கைத் தமிழர், மலையாளிகள், தற்போது ஆந்திராகாரர்களு டன் ஒப்பிடும் போது தமிழ் நாட்டுகாரர்கள் வெளிநாடுகளில் குறைவு. தி.மு.க. வேறு இதற்கு ஆதரவாம், வீடு போய் விட்டது என்று ஃபப்ளிசிட்டி வேறு. பல ஆயிரம் கோடி கலைஞர் கருணாநிதியின் குடும்பப் பணம், எல்.டி.டி.யின் சுனாமி வசூல், ஆயுத வசூல் போன்றவை வெளிநாடுகளில் ஒதுங்கி பதுங்கி உள்ளது, அது தற்போது வெளிவருகிறது, அதைப் பிடிக்க கமலஹாசன், இந்தியாவில் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வரும் என்று வெளியில் நகரப் பார்க்கிறார் !
ஒரே கல்லில் பல மாங்காய்கள் ![/ஃஉஒடெ]
டச்ட்கு மதவ நே ஜயலலித அடிவருடி
Hope the movie is released soon so that all Tamil fans in TN of Kamal can watch and judge on their own.
But, firstly, we must thank Madam J Jayalalithaa for her extraordinary skills and political wizadry in appointing the one and only VANDU MURUGAN for this esteemed post.
One must say that the AG's post has gained its rightful place in judiciary after Vandu's selection.
Thank you Madam and Vandu. I hope you continue to make many more such efforts and entertain us all.
கேரளாவில் குடியேறுவாராம், வெளிநாட்டுக்கு சென்று அங்கு கேரள கதையுடன் தமிழ்ப்படம் எடுப்பாராம், அதை தெலுங்கில் டப் செய்வாராம் !
இலங்கைத் தமிழர், மலையாளிகள், தற்போது ஆந்திராகாரர்களு டன் ஒப்பிடும் போது தமிழ் நாட்டுகாரர்கள் வெளிநாடுகளில் குறைவு. தி.மு.க. வேறு இதற்கு ஆதரவாம், வீடு போய் விட்டது என்று ஃபப்ளிசிட்டி வேறு. பல ஆயிரம் கோடி கலைஞர் கருணாநிதியின் குடும்பப் பணம், எல்.டி.டி.யின் சுனாமி வசூல், ஆயுத வசூல் போன்றவை வெளிநாடுகளில் ஒதுங்கி பதுங்கி உள்ளது, அது தற்போது வெளிவருகிறது, அதைப் பிடிக்க கமலஹாசன், இந்தியாவில் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வரும் என்று வெளியில் நகரப் பார்க்கிறார் !
ஒரே கல்லில் பல மாங்காய்கள் ![/ஃஉஒடெ]
ஜெயலலிதாவை மட்டும் தான் லூசு என்று எண்ணியிருந்தேன் ... மேலுள்ளதை படிக்கும் வரை!
ungalin ovvoru aakathaiyum miga miga rasithu padippavan naan..idhu varai comments pottadillai..like alldu no mattum poduvein...aanaal indha viswaroopam pada vivagaarathil ungalin solladal isulamiya makkal meedhu neengal kondulla parvayai kaatugiradhu..romba kadumayyana vaarthaigalai neengal payanbathugiree rgal....andha burqa padippu ungalin mano nilayai kattugiradhu savukku...naan ungalai paarthadillai aanaal nalla mariyaadai vaithullein....neengal isulamiyaraaga irukkum batchathil ungalukku engal unarvugal puriyum...
http://www.eegarai.net/t95235-topic#917840
இது உண்மையாக இருந்தால், மனு குடுத்தவனை செருப்பாலே அடிகனும். இவனுகளுகெல்லாம் வேர வேலையே இல்லையா. உழைச்சி சாப்பிட்டால் இப்படியெல்லாம் கிருக்குத்தனமா யோசிக்க தோனாது. இது உன்மையாக இருந்துவிடக்கூட ாது என்ரு வேண்டுகிறேன்.
பி.கு. - நானும் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவனே. நடு நிலையாகவும் முற்போக்காகவும் இருப்போம் தோழற்களே.
please all of them think from the stage of kamal.. how he was depressed for the past one month.. savukku you are the right person to do some changes. if the things get delay he will not recover his money back. savukku only have all the power to solve this problem. savukku ask your advocate pugalenthi to do something.. as a citizen of india we have to help him .if he go out of tamilnadu really we are the shits. just do something savukku.. how we allow our brother from our family to go out permanently....
கேரளாவில் குடியேறுவாராம், வெளிநாட்டுக்கு சென்று அங்கு கேரள கதையுடன் தமிழ்ப்படம் எடுப்பாராம், அதை தெலுங்கில் டப் செய்வாராம் !
இலங்கைத் தமிழர், மலையாளிகள், தற்போது ஆந்திராகாரர்களு டன் ஒப்பிடும் போது தமிழ் நாட்டுகாரர்கள் வெளிநாடுகளில் குறைவு. தி.மு.க. வேறு இதற்கு ஆதரவாம், வீடு போய் விட்டது என்று ஃபப்ளிசிட்டி வேறு. பல ஆயிரம் கோடி கலைஞர் கருணாநிதியின் குடும்பப் பணம், எல்.டி.டி.யின் சுனாமி வசூல், ஆயுத வசூல் போன்றவை வெளிநாடுகளில் ஒதுங்கி பதுங்கி உள்ளது, அது தற்போது வெளிவருகிறது, அதைப் பிடிக்க கமலஹாசன், இந்தியாவில் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வரும் என்று வெளியில் நகரப் பார்க்கிறார் !
ஒரே கல்லில் பல மாங்காய்கள் !
நிச்சயம் நடக்க போகிறது
நல்லா குமிந்து தரையில் படுத்து ஒரு நன்றி போடு அப்பத் தான் உனது அடுத்த பதிவை சவுக்கு வெளியிடும்....
Vandu, You are great!
சவுக்கு சிரிப்ப அடக்க முடியல...
Keep saying to yourself that India is a democratic country... you are only fooling yourself.
அதனாலேயே சவுக்கு ஒரு பெரிய நன்றி.
வே. பத்மநாபன்.
---------------------------------------------------------------------------
நல்லா குமிர்ந்து தரையில் படுத்து ஒரு நன்றி போடு அப்பத்தான் உனது அடுத்த பதிவை சவுக்கு வெளியிடும்....
புரட்சிதலைவருக் கும் நாமம்
தனக்குத்தானே நாமம்
கடைசியில் 40க்கும் நாமம்
http://www.vinavu.com/2013/01/25/risana-murder-tntj-fundamentalism/
http://onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/
http://en.wikipedia.org/wiki/Asghar_Ali_Engineer#Beliefs_on_women.27s_rights
ஒரு தனி மனிதரை குறிவைத்து ஒரு அரசு இயங்குகிறது எனபது படு கேவலமானது. நான் கருணாநிதி ஆட்சி அகலவேண்டும் என்றுதான் அதிமுகவுக்கு நான் ஓட்டலித்தேன்...இப்ப நினைக்கிறன் ஏண்டா இந்த முட்டாள் அரசுக்கு போட்டேன்" என்று என் முட்டாள் தனத்தை எண்ணி வருந்துகிறேன்.
எம் ஜி ஆர் உயிருடன் இருந்திருந்தால் கமல் என்ற மனிதன் இந்த ரணமான வார்த்தைகளை சொல்லிருப்பாரா...ஒருமுறை கமல் எம்ஜியாரை பார்க்க போனபோது "என்ன உதவி வேண்டும் கமல்" என்று எம்ஜியார் கேட்கிறார். அதற்கு கமல் "இல்லை உங்களை சும்மா பார்கதான் வந்தேன்" என்கிறார். "இல்ல கமல் என்னை பார்கவரவங்கல்லா ம் ஏதோ உதவி கேட்டுதான் வருகிறார்கள் நீயும் அப்படிதான் வந்தாயோ என்று நினைத்தேன் தப்பா எடுத்துக்காதே என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை வந்து பார் " என்றிருக்கிறார் ..அப்படிபட்ட மனிதன் எங்கே இந்த முட்டாள் அரசி எங்கே..
ஏந்தான் மானம் மரியாதை கெட்ட ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறதோ...எத்தனை முறை ஆட்சி செய்தால் அரசு நிர்வாகம் தெரியாத மக்கு தத்தி மாடு... இது என்னத்த டான் பாஸ்கோ ஸ்குள்ள புடிகுச்சோ...வண்டு முருகன் போல அடிமைகள் கூட இருக்கும் வரை தத்தி இன்னும் தத்தியாதான் இருக்கும்.
ஒரு சாதாரண சாமான்யான நமக்கே தற்கால அரசியல் நிலவரம் தெரியுது. எவன் எப்படி அறிக்கை விடறான். யார் யார் எப்படி செயல்படுகிறார்க ள் அவர்கள் எதன் அடிபடையில் உள்ளார்கள் அவர்கள் என்ன என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது...ஆனா தத்திக்கு இதெல்லாம் ஒன்னும் விலங்காது போல...
தத்தி மாடுக்கு அடிப்படை அரசிலே ஒன்னும் தெரியல...கலைஞர்யிடம் அரசியல் பண்ணுது ஆனால் அவரின் அரசியல் அறிவுக்கு முன்னே இந்த தத்தி இப்பதான் தவழ்ந்து கொண்டிருகிறது. இதுபோல மகா (கெடுகெட்ட) அரசியல் தலைவனிடம் அரசியல் எப்படி செயனும் என்று பழகி கொள்ளாமல்...தாத்தா ஒரு அறிக்கை விட்டால் அதில் பல மாங்காய்கள் விழும். ஆனா தத்தி அறிக்கை விட்ட அறிக்கை இது கூடத்தான் இருக்கும்...
முட்டாள் அரசின் முட்டாள் மனிதர்கள்...எத்தனை முறை ஆட்சிக்கு வந்தாலும் அரசு நிர்வாக பற்றி ஒரு மசிரு தெரியாது......ச்சி பெண் புத்தி பின் புத்தி இதனால்தான் சொல்லிவைதார்களோ .
ஐயா,
எப்படி சரியாக சொன்னீர்கள். வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கவுண்டமணியை நீதிபதியாகவும், செந்திலை வண்டு முருகனாகவும் கற்பனை செய்து ரசித்துப் பார்த்ததில் நீங்கள் சொன்னது போலவே கண்களில் கண்ணீர் அருவி மாதிரி கொட்டி விட்டது.
அதனாலேயே சவுக்கு ஒரு பெரிய நன்றி.
வே. பத்மநாபன்.[/ஃஉஒடெ]
உண்மை உண்மை ..
Please send the NDTV youtube URL of the advocate speech
Now it is clear, nejammava He is Vandu Murugan tan..:))
HATS off to you for this wonderful coverage.
For legal things I now rely on you only .... Previously I used to read THE HINDU to know the case details. NOW you are the trusted one.
THIS JUNK WILL NEVER REFORM.... SHE IS THE SAME. ONLY solace is she keeps that one eyed jackal out of power.
If she goes on this same route he will return .
scorpio
Confirmed to JJ Govt.
RSS feed for comments to this post