முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
எளிமையின் உதாரணம் எலிப்பி தர்மாராவ். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 04 டிசம்பர் 2010 22:38

எலிப்பி தர்மாராவ்.   ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி.

 

1999ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆந்திர மாநிலத்தில் நியமிக்கப் பட்டு, 2000ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாறுதலில் வருகிறார்.

 2

இந்த நீதியரசர்தான், பன்னாட்டு பகாசுர நிறுவனமான, நமது பூமியை வன்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும், ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டவர்.

 

இன்று இந்த நீதியரசர், சென்னை அண்ணாசாலையில் உள்ள, எஸ்கேப் திரையரங்கத்தில், அம்பேத்கர் தமிழ் படத்தை தனது குடும்பத்தோடு பார்த்திருக்கிறார்.

 

அவர் திரையரங்கிற்கு செல்லுகையில், பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாமல், அவராகவே சென்று திரையரங்கில், சாமான்ய மக்களோடு மக்களாக டிக்கெட் வாங்கி படத்தை பார்த்திருக்கிறார்.

 

சாதாரண காவல்துறை ஆய்வாளர் செய்யும் பந்தாவை பார்த்திருப்பீர்கள்.   காவல்துறை ஆய்வாளரே பந்தா பண்ணும் போது, உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

 

மொத்த சமூகமும், நேர்மைக்கான விழுமியங்களை இழந்து அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஒரு சூழலில், எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகள் இப்படி எளிமையாக நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்பிக்கை வருகிறது.

 

அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராட ஊக்கம் தருவது, எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகளே…

 

நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. உரிமையோடு, சவுக்கின் வாசகர்கள் சார்பாகவும், தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

Comments  

 
+1 #52 manithan 2011-03-24 16:57
எலிபி தர்மாராவ் போன்ற ஊழல் நீதிபதிகளை சவுக்கு வானளாவ புகழ்ந்து தள்ளியது இப்போது சாதாரண குடிமகன் கூட ஏன் கருணாநிதிக்கு ஆதரவாக இப்படி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு தருகிறார் என்று கேட்கின்றனர். அப்பட்டமாக கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றே இப்படி ஒரு உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளா ர் என்பது வெட்கக் கேடானது பல வழக்குகளில் அந்த நீதிபதி லஞ்சம் வாங்கியது பல வழக்கறி ஞகர்களுக்கு தெரியும் சவுக்கு தனது வாசகர்களுக்கு தவறான தகவலை தந்திருக்கிறது ஊரில் தவறு செய்யும் பலரையும் சுட்டி காட்டும் நீங்கள் உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் எலிபி ஒரு ஊழல் நீதிபதி தனபால் , தினகரன் , பால கிரிஷ்ணனை போல.உங்களுக்கு மக்கள் ஆதரவு தருவது என்பது நீங்கள் பல உண்மைகளை மக்கள் மன்றத்தில் வைப்பதன் மூலம் இந்த சமுகத்தின் அவலங்களை வெளிகொண்டுவருகி ன்றீர்கள், நீங்கள் உண்மையான போராளி என்பதால் தான்.அதை இழந்துவிட்டால் கஷ்டம் சவுக்கு
Quote
 
 
+2 #51 ஏழைகளின் நண்பன் 2011-03-18 18:05
இந்த நீதிபதி மீதும் பல வழக்குகளில் லட்சம் வாங்கியதற்கான குற்றச்சாட்டு உள்ளது.உ.ம். நொய்யல் வழக்கு, இவரும் face value பார்க்க கூடியவரே. யாரையும் சவுக்கு புகழும் பொது சுற்றும் தெரிந்து புகழ வேண்டும் . உங்களை போன்றவர்களா இந்த சமூக அமைப்பு மாற வேண்டும் என்று உங்களால் முடிந்த பணியை செவ்வனே தையிரமாக செய்ய கூடியவர்கள்.இந்த பணிகள் ஒன்றிணைய வேண்டும். அப்படி நடந்தால் நீங்களும் சேவே
Quote
 
 
0 #50 ravikumar99 2011-01-26 18:23
I hope more honest officials are in in India like this Judge.
Quote
 
 
0 #49 tharaniporali 2010-12-24 22:44
vaazhthukkal,ev erymancannot be a greet man but everyman can be a gentleman so he is gentleman.
Quote
 
 
0 #48 கருவாயன் 2010-12-11 15:14
Quoting தளவாய் தமிழர் களம்:
Quoting தளவாய் தமிழர் களம்:
அனைத்து தமிழர்களும் புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.கழகத்தின் சின்னமான இரட்டை இலைக்கே வாக்களிக்குமாறு தங்கள் பொற்பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிற ோம்.

இது எனது கருத்து அல்ல!!!எவனோ பல அப்பனுக்கு பிறந்தவன் எழுதிருக்கிறான் !!!இது போன்ற தவறுகள் நடக்காவண்ணம் சவுக்கு தனது தளத்தை பாதுகாக்கவும்!


பல அப்பனுக்கு பொறந்த தளவாய் நீ மொதல்ல வேண்டுமென்றே இந்த எரிச்சலூட்டும் கமெண்டு போடுறத நிறுத்து.
Quote
 
 
-1 #47 தளவாய் தமிழர் களம் 2010-12-11 12:52
Quoting தளவாய் தமிழர் களம்:
அனைத்து தமிழர்களும் புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.கழகத்தின் சின்னமான இரட்டை இலைக்கே வாக்களிக்குமாறு தங்கள் பொற்பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிற ோம்.

இது எனது கருத்து அல்ல!!!எவனோ பல அப்பனுக்கு பிறந்தவன் எழுதிருக்கிறான் !!!இது போன்ற தவறுகள் நடக்காவண்ணம் சவுக்கு தனது தளத்தை பாதுகாக்கவும்!
Quote
 
 
+1 #46 இர.செந்தில் 2010-12-09 23:48
எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Quote
 
 
0 #45 Lakshmanan 2010-12-09 16:05
அய்யா எனக்கு என்ன தோன்றதுன்னா
கண்ணுபடப் போகுதையா நீதி அரசரே
கொஞ்சம் அடக்கி வாசிங்க அய்யாவே
Quote
 
 
0 #44 ravittp 2010-12-09 13:45
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Quote
 
 
0 #43 siva singapore 2010-12-08 15:25
yelippi avarkalukkalath u pani thodara vazhthi vanangukiren melum savukku pontru nalla nermayanavarkal nam thamizhakaththi lum irukkathaan seikiraarkal(ar asivathikalil kooda)avarkalay um adaiyaalam kandu makkalukku theriyapaduthth uvathodu avarkalaiyum perumaipadutha kettukolkiren
Quote
 
 
0 #42 sudhagar 2010-12-08 15:08
ok good work
but how did u know the matter
Quote
 
 
0 #41 j.srinivasan 2010-12-08 10:23
congrats
Quote
 
 
0 #40 KOVAI ARASAN 2010-12-06 23:49
VALTHA VAYATHILLAI VANGUKIROM
Quote
 
 
0 #39 karthikeyan 2010-12-06 21:21
enayya savukku enkeya avar photo
Quote
 
 
0 #38 karthikeyan 2010-12-06 21:19
my dear savukku,why u didnot show that honest man photo
Quote
 
 
0 #37 MDMK 2010-12-06 20:50
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்களைப் போன்ற நீதியரசர்களால் தான் இன்னும் நீதித்துறை உயிரோடு இருக்கிறது.
Quote
 
 
-6 #36 தளவாய் தமிழர் களம் 2010-12-06 16:54
அனைத்து தமிழர்களும் புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.கழகத்தின் சின்னமான இரட்டை இலைக்கே வாக்களிக்குமாறு தங்கள் பொற்பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிற ோம்.
Quote
 
 
+2 #35 ஆதி 2010-12-06 16:21
எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Quote
 
 
+13 #34 SALUTATIONS 2010-12-06 15:12
இந்த நீதியரசர்தான் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டவர்.அவராகவே சென்று திரையரங்கில், சாமான்ய மக்களோடு மக்களாக டிக்கெட் வாங்கி படத்தை பார்த்திருக்கிற ார்.......YOU ARE GOD
Quote
 
 
0 #33 jeeva 2010-12-06 14:37
wow ... what a news.

My heartiest wishes to Mr.Dharma Roa.

Savuku gave the positive news ... h ha ah aa.. good savuku.
Quote
 
 
+1 #32 senthilkumar 2010-12-06 13:33
DEAR SAVUKKU,

WE WISH TO Mr.DHARAMA ROA BY THAA.EEE.EEE FROM SOMANUR
Quote
 
 
+5 #31 Anbukkumaran 2010-12-06 11:42
Quoting tamil2175:
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்களைப் போன்ற நீதியரசர்களால் தான் இன்னும் நீதித்துறை உயிரோடு இருக்கிறது

Perfect!!
Quote
 
 
-12 #30 வீரத்தமிழ் மகன் 2010-12-06 08:55
தெலுங்கராய் இருப்பினும், இவருடைய செயல்பாட்டால் வரவேற்கிறோம். ஆனால், தமிழகத்தில் தமிழர் ஒருவர் கூட நேர்மையாளர் இல்லையா? அல்லது சவுக்கின் கண்ணுக்கு தமிழர் ஒருவர் கூட புலப்படவில்லையா ? ஏன் இந்த பாகுபாடு! ஏதாவது உள்நோக்கமாக?
Quote
 
 
+1 #29 jahangeer.m.b. 2010-12-05 22:08
HATS OFF.MR. JUSTICE.
Quote
 
 
0 #28 ampmurugan 2010-12-05 21:24
symphony, Cognizant, CGI employees referrals available – www.referralmeet.com
Quote
 
 
+8 #27 Kumar.T 2010-12-05 16:32
Quoting தளவாய் தமிழர் களம்:
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!

அடடடடடடா.... டேய்... நான் சாதா கைதியா உள்ள வந்துருக்கேன் என்னய ஆயுள் தண்டனை கைதியா மாத்திடாதிங்க ! :-x
Quote
 
 
-16 #26 தளவாய் தமிழர் களம் 2010-12-05 16:01
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+1 #25 snkm 2010-12-05 15:35
அருமை! எல்லா விஷயங்களிலும் இவர் இவ்வாறே நீதியுடன் நடந்து கொள்வார் என்று நினைக்கிறேன். நன்றி!
Quote
 
 
0 #24 Aathavan 2010-12-05 15:21
Hatts of CJ
Quote
 
 
0 #23 Manikandanarunachala 2010-12-05 15:03
Hats off mr.Justice
Quote
 
 
+3 #22 Radhakrishnan 2010-12-05 12:55
I support Savukku, for letting me know bringing good people of this kind.
Quote
 
 
+9 #21 அப்பாவி 2010-12-05 12:18
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இப்படி பட்ட ஆட்களும் இந்த கலியுகத்தில் இருக்கிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி இப்படிப்பட்டவர் களை அடையாளம் காண்பிக்கும் சவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Quote
 
 
+3 #20 indian 2010-12-05 11:49
Quoting சவுக்கின் விசிறி:
பெயரிலேயே தர்மத்தை கொண்டிருக்கும் நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி..


Nee Manavan Thane.....puthu name il vanthu dabaikiriya mapla...
Quote
 
 
+4 #19 a.muthu 2010-12-05 11:42
நீதியரசருக்கு வாழ்த்துக்கள்..
Quote
 
 
+9 #18 ஊர்க்குருவி 2010-12-05 11:20
சும்மா புகழ்ச்சிக்காக எழுதவில்லை. இவ்வளவு அழுக்காறு நிறைந்த அரசியல்வதிகள், அதிகாரிகாரிகளுக ்கிடையில். இப்படி ஒரு உயர் பதவி வகிக்கும் மனிதன் நடந்துகொள்ளுகிர ாரென்றால் "சேற்றில் ஒரு செந்தாமரை" நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்கள் கழகமற்ற தர்மர்தான், அந்த புனிதருக்கு என் சிரம் தாழ்ந்த சல்யூட்,
Quote
 
 
+6 #17 sundararaj Nagan 2010-12-05 10:26
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அவ்வப்போவதாவது நல்லவர்களை பற்றி செய்தி கேட்க மகிழ்ச்சி !
Quote
 
 
+8 #16 amuthapriyan 2010-12-05 10:06
இவங்களாலதான் கொஞ்சம் நஞ்சம் மழை பெய்யுது....
Quote
 
 
+8 #15 ஏகா 2010-12-05 09:48
சவுக்கிடம் நல்ல பேர் வாங்கி இருக்கார்னா நிச்சயம் நல்லவர தான் இருக்க முடியும்
இப்படி ஆட்களும் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி தான்..
Quote
 
 
+7 #14 tamil2175 2010-12-05 09:01
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்களைப் போன்ற நீதியரசர்களால் தான் இன்னும் நீதித்துறை உயிரோடு இருக்கிறது
Quote
 
 
+8 #13 பாலா வானுமாமலை 2010-12-05 08:51
நீதிமான் அய்யா எப்பிலி தர்மாராவ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். நாளைய தலைமுறையினருக்க ு நல்லதொரு எடுத்துக்காட்டா ய் வாழும் வெகுசிலரில் ஒருவர். வாழ்க பல்லாண்டு..
Quote
 
 
+7 #12 சவுக்கின் விசிறி 2010-12-05 08:38
பெயரிலேயே தர்மத்தை கொண்டிருக்கும் நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி..
Quote
 
 
+3 #11 lakshmanadass 2010-12-05 07:25
very good post .
Quote
 
 
+3 #10 kaduppanavan 2010-12-05 02:54
wow. First time reading about good people in savukku. Its really happy to read.
Quote
 
 
+7 #9 anvarsha 2010-12-05 02:43
நல்ல ஒரு மனிதரை அறிமுகப்படுத்தி பெருமை படுத்தியிருக்கி றீர்கள். நன்றி
Quote
 
 
+6 #8 Karthi 2010-12-05 02:15
[quote name="Karthi"]கணம் நீதியரசர் அவர்கள் சவுக்கை படிப்பாரா என்பது நமக்கு தெரியாது..ஆனால் நமது பாராட்டை அவருக்கு தெரியப் படுத்த வேண்டும்.ஆகவே அவர் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் எமது பாராட்டை தெரிவிப்போம்.அப்போதுதானே அவருக்கு அதுஊக்கத்தையும் உற்சாகத்யும் கொடுக்கும்
Quote
 
 
+6 #7 Karthi 2010-12-05 02:15
கணம் நீதியரசர் அவர்கள் சவுக்கை படிப்பாரா என்பது நமக்கு தெரியாது..ஆனால் நமது பாராட்டை அவருக்கு தெரியப் படுத்த வேண்டும்.ஆகவே அவர் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் எமது பாராட்டை தெரிவிப்போம்.அப்போதுதானே அவருக்கு அது
Quote
 
 
0 #6 grishna 2010-12-05 00:52
Dear Savukku,
Ithupondra nalla manithargalai patri padikkum pothum unmaiyil nenjam inikirathu.. Ivarai pondravargalai paarthaavathu namathu arasiyalvaathig alum, athigaarigalum thirunthuvaarga laa???
Ivarai pondra Nermaiyaana athigaargalaiyu m kandupidithu avvappothu paaraattungal engalukkum konjam nambikkai kidaikkum... Wishes Judge Sir...
Quote
 
 
-9 #5 Vanniyan 2010-12-05 00:42
what caste he belongs to...is he vanniyar..there are no vanniyars as judges...Govt should make sure 70% of judges are vanniyars as vanniyars are huge in number in TN
Quote
 
 
+13 #4 kovai shiva 2010-12-04 23:40
அவ்வப்போவதாவது நல்லவர்களை பற்றி செய்தி கேட்க மகிழ்ச்சி !
Quote
 
 
+2 #3 Gana 2010-12-04 23:20
Kudos to Elipe Dharma Rao
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 165 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4391
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week36604
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month270651
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13187018