முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 19
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 08 ஜனவரி 2011 20:43

அதிமுக பொதுக்குழுவுக்காக மதுரவாயலில் வைக்கப் பட்டுள்ள கட்அவுட்.  பொதுக்குழு முடிந்து ஒரு வார காலம் ஆன பின்னும், இன்னும் இந்த பேனர் எடுக்கப் படவில்லை.

 

IMG_9577

மக்களிடம் வெகு விரைவாக வெறுப்பை சம்பாதிக்க வழி, இது போன்ற கட்டவுட்டுகளை வைப்பது.   அனுமதி பெறாமல் வைத்துள்ள இந்த கட்டவுட்டை மதுரவாயல் மங்குணி இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஏன் அகற்றவில்லை ?  அதிமுக ஆட்சி வந்ததும் கூட, மதுரவாயலிலேயே தொடர வேண்டும் என்று நினைக்கிறாரா ?    ஆட்சி மாறினால், தமிழ்வாணன், கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் நியமிக்கப் படுவார்.

 

Comments  

 
0 #25 Venunkattai 2011-05-16 15:52
Quoting Venkat:
தமிழ்நாட்டில் தி மு க மற்றும் அதிமுக இரண்டுமே ஊழல் செய்கிறது. இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நடந்த முன்னேற்றத்தை விட திமுக ஆட்சியில் முன்னேற்றம் அதிகம். இதை யாரும் மறுக்க முடியாது என்பது என் கருத்து. ஊழல் நடந்தாலும் மக்களுக்கு திமுக நல்லது செய்கிறது.


As long as people like Venkat are there, Karuna will flourish. Dear Venkat, can you give Savukku 10 lakhs out of which, he will give you 2 lakhs. As per your theory, you got benefited by 2 lakhs, even though there is a corruption of 8 lakhs, correct? Baadu madhiri comment podadhe!
Quote
 
 
-4 #24 பொதுஜனம் 2011-02-03 15:26
தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு ஒரு தமிழ் எதிரியை (ஜெயலலிதா) எப்படியாவது தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்க நீங்கள் ஒரு தமிழ் பாதுகாவலன் போல காட்டிகொண்டு நடத்தும் நாடகங்களை நானும் பார்க்க தான் செய்கிறேன். என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் மீண்டும் திமுக ஆட்சியில் வருவது உறுதி. திரு சங்கர் அவர்களே நீங்கள் இந்த பின்னூட்டத்தை போட்டால் உடனே சில அறிவு ஜீவிகள் POOR COMMENT கொடுப்பார்கள். நீங்கள் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமானவர்கள ் என்பதை அறிய அந்த அறிவு ஜீவிகளை இந்த link சென்று பார்க்க சொல்லுங்கள்.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=297:2011-01-08-15-24-26&catid=1:2010-07-12-16-58-06&Itemid=௨

நீங்கள் கருணாநிதி மற்றும் அவரை சேர்ந்தவங்கள் மட்டுமே தவறு செய்தவர்களை போல சொல்கிறீர்கள். அப்படியானால் ஜெயலலிதா தவறே செய்யவில்லையா. ( உடனே ரெண்டையும் COMPARE பண்ண வேண்டாம்). இவ்வளவு சொல்லும் நீங்கள் இந்த தமிழ்நாட்டிலே இனி ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ் இல்லாமல் ஒரு ஆளுக்கு ஒட்டு போட சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது 49 O பத்தி சொல்லலாமே???????????????? தயவு செய்து தமிழ் என்று பேசி ஜெயலலிதாவுக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம்.
Quote
 
 
0 #23 Unmainaa! 2011-01-13 15:48
Quoting joe:
Quoting Senthamizh:
@ Joe: Christians niraya peru kooda palagittu.... Hindus ippadi solla koodadhu pa....... Ungala pathi theriyadhu engalukku... veetleye sarakuu adichitu ponna, pondatiyanu kooda theriyama padukkura nadaringa thaane neenga.......
Virgin Mary kolandha eppadi pethanga, Avangalukku Kalyanam Eppadi aachu....(appadiyuma Virgin)... chi chi.. vidu vidu.....

Mr.Senthamiz,my opinion is about jj disguising herself as virgin mary,and christians unhappiness on the matter,if you wana know how mother mary is still virgin after conceiving jesus you must find a time machine to verify,your other comments on christians behaviour shows your just a bullshit,why dont you just accept the fact.

உங்கள சொன்னா மட்டும் கோவம் வரும் ? ஆனா பாபான்னு சொல்லுவீங்க, பாப்பாத்தி பற்றி கேவலமா பேசுவீங்க ! கோவபடக்குடாது ! அப்படித்தானே திரு. ஜோ ? பாபான பத்தின உங்கள் அபிப்பிராயம் Manshit தானே ?
Quote
 
 
0 #22 joe 2011-01-13 08:37
Quoting Senthamizh:
@ Joe: Christians niraya peru kooda palagittu.... Hindus ippadi solla koodadhu pa....... Ungala pathi theriyadhu engalukku... veetleye sarakuu adichitu ponna, pondatiyanu kooda theriyama padukkura nadaringa thaane neenga.......
Virgin Mary kolandha eppadi pethanga, Avangalukku Kalyanam Eppadi aachu....(appadiyuma Virgin)... chi chi.. vidu vidu.....

Mr.Senthamiz,my opinion is about jj disguising herself as virgin mary,and christians unhappiness on the matter,if you wana know how mother mary is still virgin after conceiving jesus you must find a time machine to verify,your other comments on christians behaviour shows your just a bullshit,why dont you just accept the fact.
Quote
 
 
+2 #21 மு.க 2011-01-11 14:06
நீலச்சாயம் வெளுத்துபோச்சு டும்.. டும்.. டும்..
சவுக்கு வேஷம் கலைஞ்சுபோச்சு.. டும்.. டும்.. டும்..
Quote
 
 
0 #20 புரவி 2011-01-11 13:23
Vanakkam
Quote
 
 
-5 #19 Venkat 2011-01-11 11:29
தமிழ்நாட்டில் தி மு க மற்றும் அதிமுக இரண்டுமே ஊழல் செய்கிறது. இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நடந்த முன்னேற்றத்தை விட திமுக ஆட்சியில் முன்னேற்றம் அதிகம். இதை யாரும் மறுக்க முடியாது என்பது என் கருத்து. ஊழல் நடந்தாலும் மக்களுக்கு திமுக நல்லது செய்கிறது.
Quote
 
 
-3 #18 Senthamizh 2011-01-11 08:55
@ Joe: Christians niraya peru kooda palagittu.... Hindus ippadi solla koodadhu pa....... Ungala pathi theriyadhu engalukku... veetleye sarakuu adichitu ponna, pondatiyanu kooda theriyama padukkura nadaringa thaane neenga.......
Virgin Mary kolandha eppadi pethanga, Avangalukku Kalyanam Eppadi aachu....(appadiyuma Virgin)... chi chi.. vidu vidu.....
Quote
 
 
-8 #17 Nellai 2011-01-10 21:56
திமுக ஆட்சியை ஒன்றும் குறை சொல்லமுடியாது. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி நல்லாட்சிதான். ஸ்டாலின் மிகவும் சிறப்பாக செயல் படுகிறார் என்பதில் எதிர்கட்சிகளும் மறுக்கமுடியாது. ஸ்பெக்ட்ரம் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவே ண்டும். விசாரணை பிஜேபி ஆட்சியிலிருந்தே என்றவுடன் இப்போது பிஜேபி. ராசாவை முதலியேயே நீகியிருக்கவேண் டும். இந்த கெட்டபெயரை தவிர்த்திருக்கல ாம். தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு வெறுப்பு இல்லை மாறாக ஆதரவு தான் அதிகம், தமிழகம் மிக முனேற்றம் அடைந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.
Quote
 
 
-2 #16 Nellai 2011-01-10 21:55
இதன்மூலம் சவுக்கு தரம் விளங்குகிறது சவுக்கு வாசகர்கள் எதிர்பார்ப்பது நடுநிலைமை தமிழ் நாட்டை பொறுத்த மட்டும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருமே ஊழல் செய்பவர்கள் ஆனால் நீங்கள் ஒருவரை மட்டும் பற்றி எழுதுவது உங்களது மூலம் உங்களது பழிவாங்கும் என்னதையே காட்டுகிறது.
Quote
 
 
+6 #15 பொதுஜனம் 2011-01-10 13:55
கருணாநிதி வீட்டுல பல பெண்கள், ஜெ வீட்டில இரண்டு பெண்கள், விஜயகாந்த் வீட்டில் ஒரு பெண் மற்றும் மச்சினன் - இவர்களை வைத்துக் கொண்டு எவனாலும் ஊழல் அற்ற ஆட்சியைத் தர முடியாது. கருணாநிதி வீட்டுப் பெண்களும், ஜெவின் 'சகோதிரியும்', 'சகோதிரியின்' உறவுக்காரா மகன்களும் ஆட்சியில் மூக்கை நுழைப்பதை நாம் பார்த்திருக்கின ்றோம். விஜயகாந்தின் சம்சாரம் தனி ஆளாக பிரச்சாரம், விழாக்களுக்கு வருவதைப் பார்த்தால் அவர், மேற்கூறிய இரு கலக பெண்கள் கூட்டத்தை விட பலே 'கில்லாடியாக' இருப்பார் என்றே தோன்றுகிறது. எனவே, மக்களே! நமக்கு ஏற்ற தலைவர் நமக்கு இன்னும் கிடைக்க வில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை.
Quote
 
 
-4 #14 joe 2011-01-10 13:22
savukku sir,
During jj previous ruling period,she was disguised as mother mary carrying baby jesus,which recived heavy critics from christian community,they arranged for a mass gathering in paris corner,though time passed,the effect it left will never change,jj is a pure papathi,all the papathi's are made prostitutes by there parents or husbands for various reasons,so jj is just one of them.
Quote
 
 
+6 #13 ABU NAEEM .QATAR 2011-01-10 12:46
டியர் சவுக்கு எடிட்டர், ஒரு வேண்டுகோள் , அல்லது எனக்கு ஒரு அல்லோசனை வேண்டும் சவுக்கு மூலியமாக,நான் கடலூரை சேர்ந்தவன்,அங்க ு ஒரு மிகபெரிய அபாயம் காத்துகொண்டு இருக்கிறது சிப்காட் என்ற பேராபத்து மிகுந்த ஆபத்தில் சிக்கி சீரழிந்து கொண்டு உள்ளது அந்த பகுதி மக்கள். மீண்டும் ஒரு போபால் விபரிதம் ஏற்பட்டு விடமோ என்ற அச்சத்தில் உங்களிடம் ஆலோசனை கேட்டபது மட்டும் அல்லாமல் அந்த சிப்காட் விபரிதம் குறித்து தாங்கள் சவுக்கில் எழுத வேண்டும் அந்த சிப்காட்டில் உள்ள அமில கழிவுகளை எப்படி சுத்திகரித்அப்ப ுற படுத்தவேண்டும் என்பதையும் அரசியல் செல்வாக்கினால் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதால் தங்கள் அரசியல் வாதிகளின் அம்பலத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் தயவு செய்து ... பதில் அளிக்கவும்
Quote
 
 
+1 #12 muthu vijay 2011-01-10 12:07
savukku ne dmk va illa admk va
Quote
 
 
-2 #11 சுமன் 2011-01-10 09:38
வரும் தேர்தலில் காங்கிரசு, திமுக, அதிமுக தவிர வேறு ஒரு கட்சி வரவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு நல்லது. அது எந்த கட்சியாக இருக்க முடியும்? சவுக்கின் கருத்து என்ன?
Quote
 
 
+2 #10 யோகநாத் 2011-01-10 08:38
"அற்புதம் சவுக்கு.....%@#...... பொது மக்களிடம் அதிமுக வெறுப்பை சம்பாதிப்பது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?"

உங்களுக்கு ஏன் பிடித்திருகிறது ?
இப்படி உங்கள மாதிரி நதிமூலம் பாத்துகிட்டு நாலுபேரு இருந்தா நாம எங்கயோ போய்விடுவோம்.
Quote
 
 
+6 #9 GOPINATHAN B V 2011-01-09 16:11
சவுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கூட புரிந்துகொள்ளாம ல் தி. மு. க. ஆதரவாளர்கள் சவுக்கின் மேல் அ. தி. மு. க. சாயம் பூசுகிறார்கள்.
Quote
 
 
-3 #8 KOLAVAN 2011-01-09 15:53
ADMK will never be the ruling party again. Don't day-dream SAVUKKU.
Quote
 
 
-9 #7 ஸ்டாலின் விசிறி 2011-01-09 14:41
தப்பு பண்ணுற எல்லோரையும் பத்தி எழுதினா அது நடுநிலைமை. ஆனா இவரு தான் அம்மாவின் கொள்கை பரப்பு செயலாளருன்னு நான் பல தடவை இங்கே பின்னூட்டம் போட்ட பிறகும் யாரும் நம்பல. சில நண்பர்கள் அதற்கு அவர்கள் ஆட்சியில் இல்லை, தவறு செய்யும் போது சவுக்கு சாட்டையை சுத்துவாருனு இந்த உலகத்த பத்தி தெரியாமலே ஒத்து ஊதினார்கள். ஆனால் மீண்டும் சவுக்கு தான் அம்மாவின் கட்சிக்கு ஒரு கொள்கை பரப்பு செயலாளருன்னு தெளிவா புரிய வச்சிட்டாரு. (நுணலும் தன் வாயால் கெடும்னு இத தான் சொல்வாங்களோ) கட்சி காரங்க துடிகிறன்களோ இல்லையோ இவரு பாவம் என்னமா FEEL பண்ணுறாரு. நான் இங்கே பந்தயம் கட்டுறேன். 2011 DMK மீண்டும் ஆட்சிக்கு வரும் ( இப்போது உள்ள கூட்டணி மாறாமல் இருந்தால் + மானம் கெட்ட பா.மா.க கூட்டணியில் வந்தாலும், வராவிட்டாலும்). அப்போது சவுக்கு இந்த கவுன்ட் டௌன்ஐ மாற்றி மீண்டும் DMK ஐந்து வருடம் என்று ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான். உங்களுடைய பல தகவல்கள் ரொம்பவே நல்ல செய்திகள் but unfortunately most of the articles personally attacking others
Quote
 
 
-14 #6 bernard 2011-01-09 12:32
சவுக்கு, ஹி, ஹி,ஹி,..இது சவுக்கு இல்லீங்க, மேதகு பிரபாகரனைத் தூக்கில் போடச் சொன்ன
போயஸ் அம்மாவோடைய கடையில தொங்குற சடை மயிருங்கோ!
எலை மலர்ந்தா, ஈழம் மலருமுன்னு எலை நக்கப் போன வைக்கோ நெடுமாற ராமதாசுச் சீமான்களின் நரைச்ச வங்கு மயிருங்கோ.!!!!
Quote
 
 
+4 #5 FANOUSE 2011-01-09 11:37
Quoting YO.SINGAPPAA:
அற்புதம் சவுக்கு.....%@#...... பொது மக்களிடம் அதிமுக வெறுப்பை சம்பாதிப்பது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?


ஏன்னா இவருதான் அவிங்க ஆளாச்சே
Quote
 
 
-14 #4 Lakshmidharan 2011-01-09 06:46
இந்தமாதிரி பண்ணினால்தான் ஏழை மக்களை ஒட்டு போட செய்யமுடியும் , இனிமேல் வோட்டை வாங்க கருணாநிதி வழியில் தான் போகவேண்டும் . அடிதடி வேண்டுமானால் போலீஸ் துணையுடன் திருப்பி கொடுக்கவும் வேண்டும்
Quote
 
 
+2 #3 MURUKS 2011-01-09 01:29
because savukku is a ADMK Supporter.
Quote
 
 
+1 #2 annony 2011-01-09 00:10
looks ADMK supporter!!
Quote
 
 
+8 #1 YO.SINGAPPAA 2011-01-08 21:33
அற்புதம் சவுக்கு.....%@#...... பொது மக்களிடம் அதிமுக வெறுப்பை சம்பாதிப்பது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 102 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2770
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49585
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262404
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784523