|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
வியாழக்கிழமை, 13 ஜனவரி 2011 08:19 |
|
இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் ?

இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் ?
கனிமொழி: எவ்வளவோ சொல்லியும் டாடி நீரா ராடியாவை கூப்ட மாட்டேன்டாரே.... அடுத்த சங்கமத்துக்காவது அவங்கள கூப்புடனும். சச் ய நைஸ் ஃப்ரென்ட்.
வைரமுத்து: உன் மண்டையில் இல்லாதது முடி. ஆனாலும் நீ வணங்கா முடி. என்னுடைய கவிதைகளை படி. நீதான் எனக்குத் தாய் மடி. தேர்தல் முடிவுகளால் உன் தலையில் விழும் இடி ன்னு கவிதை பாடி, அரசவைக் கவிஞர் ஆயிடலாமா ?
சுரேஷ் ராஜன்: இவய்ங்க போதைக்கு நம்பள ஊறுகாய் ஆக்கிட்டாங்களே ?
ஜெகத் கஸ்பர்: இந்த வருஷமே மாசத்துக்கு ஒரு சென்னை சங்கமம் நடத்தலாம்னு யோசனை சொல்லி சம்மதம் வாங்கிடனும். ஹைகோர்ட்டுல கேசை வேற போட்டு உயிர வாங்குறானுங்க. அவனுங்கள வேற சமாளிக்கனும்.
|
Comments
bridges come up in the road where people dont want but bridges are built where they can build and launder public money easily when will they end this, holdon its only 90 days more
தற்போது பின்னூட்டம் இடுவதற்கு வசதியாக சில ஐகான் சேர்த்து இருப்பதுபோல தமிழில் தட்டச்சு செய்ய தினமலர், தினத்தந்தியில் இருப்பதுபோல வசதி இருந்தால் இன்னும் பல வாசகர்கள் தயக்கமின்றி கருத்துக்களை தெரிவிக்க வசதியாய் இருக்கும். கொஞ்சம் அதை செய்துவிட்டு பாருங்கள் அப்புறம் கருத்துரையே பல நூறுகளை தாண்டும்...
கலகமூட்ட.
கடைசி பொருள் புரியாமல்-வைர
முத்தர் நோக்க.
கனிமொழியின் உள்ளடக்கம்
களங்கம் போக்க.
காரியமாய் கசுப்பன் -தன்
கணக்கு தீர்க்க.
புரியாத புரிதலோடு சுரேசுராசன்,
புழுங்கியதோ சங்கமமும்
பொய்யார் மன்னா.
வறியவரின் வாழ்வுக்கு
வைத்தாய் ஆப்பு,
வஞ்சகனே கொஞ்சமெனும்-சொரணை
இலையோ நோக்கு
படிப்பாயடா மவனே -நாளை
புதிய பாடம்
படுதோல்வி தேர்தல் என்ற
விடையே காணும்
பொறுத்திருந்தோம ் போய்விடுவாய்
கடை நாளென்று
புலம்புகின்றான் முத்துக்குமார் -உனை
காணேனென்று,
BOSS don't denigrate DOGS ..They are very greatfull to their bosses.but these karuna gang is totally illtreating their bosses.... the appavi tamilians..
Please refer the website: http://chennaisangamam.com/ (Tamil Maiyam) logo is available.
What are you going to do?
Quote
சுரேஸ்ஷ்ராஜன்:
இந்த ஆள பாக்கவும் முடியல பகைக்கவும் முடியல நாமளும் இப்படியே தலைவர் பக்கமே பாத்துட்டு போயிட வேண்டியதுதான்..
தளபதி நம்மள பாத்துக்குவார்
ஜெகத்கஸ்பார்:
கனிமொழி பாதர் நம்மளை கைவிடலை பேசாமல் க்ட்சியில் சேர்ந்து
ராஜா விட்ட பணிய நாம தொடர்ந்திட லாமா...?
RSS feed for comments to this post