|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 00:43 |
|
கடந்த வாரம் ஜுனியர் விகடனில் வெளிவந்துள்ள இந்தச் செய்தியை பாருங்கள்.
'காதில் விழுந்தது கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். ஜீரணிக்கவே சிரமமாக இருந்தது!'' என்ற கழுகார்...
''எவ்வளவுதான் சத்தான புட்டிப்பால் வந்தாலும், தாய்ப் பாலுக்கு இணையாகாது என்பார்கள். உடல் ஆரோக்கியத்தையும் திடசக்தியையும் கூட்டிக்கொள்ள நினைக்கும் சிலர், தாய்மார்கள் சிலரை இதற்காகவே பசையான பணம் கொடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம். தமிழகத்தின் வி.ஐ.பி. ஒருவர், இம்மாதிரியான மேனியாவில் சிக்கி இருக்கிறார். அதிகார மிரட்டலால் பல இளம் தாய்கள் அவஸ்தைப்படுவதாக ஒரு ஸோர்ஸ் சொன்னபோது, வேதனை வயிற்றைப் புரட்டியது'' என்றபடி கழுகார் பறந்துவிட... நாம்தான் விக்கித்துச் சிலையாக நின்றோம்!
அந்த விஐபி யாரென்று தெரியவில்லை. ஆனால், அந்த விஐபி யாராக இருந்தாலும், மனித உருவில் உள்ள விலங்கு என்றே சொல்லத் தோன்றுகிறது. பணம் இருக்கும் திமிரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை கொண்டு அலையும் அந்த விஐபியைப் பற்றி நினைத்தாலே அறுவறுப்பும், குமட்டலும் வருகிறது. இந்த விஐபி, எய்ட்ஸ் நோயை உண்டு பண்ணும் எச்ஐவி வைரஸை விட மிகக் கொடுமையான நபர்.
அந்த நபர் மனித உருவில் இருக்கும் மிருகம் என்றே சவுக்கு கருதுகிறது.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.
கலைஞர் உரை :
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
|
Comments
ந்
திரு புதியவன் ராஜ் அவர்களே...
நீங்கள் எப்பேர்ப்பட்ட கேடி என்பதை 'தட்ஸ் தமிழ்' வாசகர்கள் அறிவார்கள். இனத்தையே கருவருத்தாலும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இன்றி கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் உங்களைப் போன்றவர்கள் 'சவுக்கை' குறை சொல்ல இம்மி அளவு கூட தகுதி இல்லை. உங்களுக்கு விழுந்த நெகடிவ் ஓட்டுகளே அதை சொல்லும்.
It is very simple, identify the mirugam who is suffering from the above three.
சங்கு ஊதும் வயசில் சோக்காளித்தனம்...படுபாவி மக்களைத்த்தான் வாட்டி எடுக்கிறான் என்றால் பல பிஞ்சு வயிற்றையும் வாட்டி வதைக்கிறான் அதன் தாயிடம் இருந்து பாலை வற்றி எடுக்கிறான். கேடுகெட்டவன், கேவலமானவன், தரங்கெட்டவன்,... இவன் பெற்ற மகள் பிள்ளை பெற்றால் அவள் மார்பிலும் பால் சுரந்தால் அதையும் வக்கணையாக குடிக்க தயங்காதவன். பிறர் குடியை கெடுப்பவன். தன் உயிரை கொடுத்து மக்கள் உயிரை காப்பாற்றிய மகத்தான தலைவர்கள் பிறந்த மண்ணில் பிறர் உயிரை எடுத்து தன் உயிரை வளர்க்கும் ஈன பிறவி.... நரகம் ஒன்று இருக்குமானால் அங்கே கூட இவனை அனுமதிக்கமாட்டா ர்கள். மனித பிறவிலே இவன் கேவலமான பிறவி...
அந்த வி ஐ பி விருமாண்டி மீசை ஐ பி எஸ் நு படிச்சதா ஞாபகம் ......
Savukkuku savaal, antha mirukathin muka thirai kilikkavum ...
Savukkuku savaal, antha mirukathin muka thirai kilikkavum ...
இதெல்லாம் எப்போ முடியும்?
ஆண்டவா நீ இருக்கியா இல்லையா?
RSS feed for comments to this post