|
பாகப் பிரிவினை படத்துக்காக கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல், எவ்வித மாறுதலும் செய்யாமலேயே மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. சவுக்குக்கு வேலையே வைக்காமல், இந்தப் பாடலை கருணாநிதிக்காகவே காலத்தை கடந்து எழுதிய கண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்.

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

மண் வளர்த்த பொறுமை எல்லாம் மனதில் வளர்த்தவளாய் கண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன் நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே ஆராரோ ஆரோ ஆரிராரோ.. ஆராரோ ஆரோ ஆரிராரோ… |
Comments
intha unmai neethikku unami urrakkam epothu varumo....
Person 2: Enda machi epdi kekura avar intha tamil nattai vazhvaitha kadavulda..
Person 1: enna kadavula
person 2: dei ennada thappa pesathey eppothum avarthan engalukku neethi
person 1: makkal modivupntanga intha therthall modiva
person 2:enna modivu
Person 1:makkal soldrange neethi avan engaloda _______________ ________
person 2: ennada dash nu soldre puriyala ... ha ha ha..
கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை - உலகம்
நடமாட விட்டதடா!
காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!
நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!
Ungal paattil pizhai irukiradhu :)
Can we replace
"Maanada Mayilaada thantha theivamae potri"
பாட்டும் கலைஞ்னுக்கு மிக மிகப் பொருந்தும் .
அந்த வரிகள்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் இருளே நிறைந்திருக்கும ் அது
உடன் பிறந்தோரின் கரு அறுக்கும்
கைகளைத் தோளில் போடுகின்றார் அதைக் கருணை
என்றவர் கூறுகிறார்,
பைகளில் எதையோ தேடுகின்றார்
கையில் பட்டதை எடுத்து ஓடுகின்றார்
இனி வாலிக்கு வேலை காலி
சவுக்குக்கு தான் ஜோலி
ஜப்பார் செட் ஒரு காலி
அவனுக்கு கட்டவேணும் சோளி
அஹ்ஹா சவுக்கு மேரியே வருதே ஒரே பேஜாரா கீது நைனா
Kudumba poruppu mikkavaney potri
Kurukku buthi kavigyaney potri
Tamil thandha thaathaavey potri
Manal kollai magaraasa potri
Taasmac thandha thalaiva potri
Jaabarin guruvey potri
Maartinin deivamey potri
Kaviri marutha kalaigyar potri
Vivasaayigalai alitha viruthchamey potri
Paalaandu vaazhga nee potri potri
Om greem kalgyar oh namaha.....
தீர்க்கதரிசி.
"நிலை குலைந்த இன்றுவரை"
தாய் நாட்டை ஊழலுக்கு தந்த மகனே
ஆராரோ ஆரோ ஆரிரரோ..
ஆராரோ ஆரோ ஆரிரரோ
சென்ற மன்னர் எண்ணிலராம்-ஐய
இதனை உள்ளத்தில்
ஆழ்ந்துகாணால் அறிவாமே",
RSS feed for comments to this post