முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சிங்கமும், சிறுநரியும் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 24
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 26 ஜனவரி 2011 08:23

தினமணி இணைதளத்தில் இன்று இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயகாந்தனின் சிறுகதை, குறுநாவல், நாவல்களின் தலைப்பை வெளியிட்டிருந்தார்கள்.  இந்தப் புகைப்படத்திற்கு அவை மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளன.  சிறப்பம்சத்தை கருதி, சவுக்கு அதை மறுபதிப்பு செய்கிறது.

Jayakanthan_Writer

தினமணி இணைதளத்தில் இன்று இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயகாந்தனின் சிறுகதை, குறுநாவல், நாவல்களின் தலைப்பை வெளியிட்டிருந்தார்கள்.  இந்தப் புகைப்படத்திற்கு அவை மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளன.  சிறப்பம்சத்தை கருதி, சவுக்கு அதை மறுபதிப்பு செய்கிறது.

உதயம்

  

குருபீடம்

அக்கினிப் பிரவேசம்

 -

 

ஒரு பிடி சோறு

தேவன் வருவானா

 -

 இனிப்பும் கரிப்பும்

 இறந்த காலங்கள்

 -

 மாலை மயக்கம்

 சுமை தாங்கி

 -

 சுய தரிசனம்

 உண்மை சுடும்

 -

 புதிய வார்ப்புகள்

 புகை நடுவினிலே

 -

 பிணக்கு

 அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்

 -

 நந்தவனத்தில் ஓர் ஆண்டி

 சக்கரம் நிற்பதில்லை

 -

 புது செருப்பு கடிக்கும்

 ஆடும் நாற்காலிகளில் ஆடுகின்றன!

 -

 நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

 நீ இன்னா ஸார் சொல்றே?

 

நன்றி தினமணி இணையதளம்.

 

Comments  

 
0 #36 karthi 2011-02-16 15:25
super mr tamilanbu
Quote
 
 
0 #35 Uma 2011-02-08 11:08
I am not a follower of Ms.Jayalalitha. But we dont have a force which can oppose both the kazhgams to give a better rule. So I need to pick a little worse out of two and my choice is ADMK. But the humour here is I dont have a vote for this election (I was having till last). I changed the address after my marriage. My name was removed from the old address and not added in the new. So no loss for DMK or no gain for ADMK.
Quote
 
 
0 #34 Uma 2011-02-08 11:07
You are talking about taking ladies to police station before 6 and only by lady police. Do you think this is followed? You can even check last Anandha Vikatan issue for proof.

And what about the Ilangai issue. I am not a defender or offender of the ezha thamizhagam. But the way he acted when all are dying. Do you say it is fine? He can immedietly go to delhi whenever he want to get seat, position for his daughter, son, grandson. But cant even send his son / daughter to talk to the authorities for this issue? You can question about Ms.Jayalalitha on what she did? She had mentioned her stand clearly that she is not supporting. But what Mr. Kalaignar said?He is calling himself as a leader of entire Tamils in the world. If this is AIADMK period and the same happened I would have clearly blamed Ms. Jayalalitha too. Please dont say that the central is acting like that. Is DMK not part of central alliance? Cant they do anything for that?

I was not able to sleep or eat properly when these killings happening. What I can do apart from crying or signing some petition online? What is Mr.Kalaignar's comment when the Srilankan Tamil MPs' visited him. He quoted 'There is a lady who lost her husband. I cannot console her'. Is this a proper statement? Then can they kill thousands and thousands for a single family revenge?
Quote
 
 
0 #33 Uma 2011-02-08 11:06
Mr. Raj, Sorry for the late response as I visit the site only once a week due to my family priorities. Please note one thing is I am not saying that Ms.Jayalalitha is a great person who never done mistakes. But as you can see in my previous response I am talking with respect to the welfare of the family. You can name it selfishness or short minded. But I should she what is good for my family first right.

Also you are talking about the dismissal of the govt. / corporation employees. What is the % of them in entire TN population 5%? 10%? What about the rest? Have you seen the way the govt officials work in DMK regime and ADMK regime. They have the fear of dismissal or suspension in ADMK regime and hence they work well.
Quote
 
 
0 #32 k.l.narasimmhan 2011-02-02 13:46
Naan Kalaignar...
Naanum Kalaignarthaan.
Quote
 
 
-3 #31 Puthiyavan Raj 2011-02-01 20:54
Ms. Uma, You should know it was Kalaingar who enacted tha law to give equal property rights to women and also the law that no woman should be summoned to come to police station between 6 pm and 6 am (which even Jaya acknowledged when MK cornered her that she was not arrested in night during his rule as MK was arrested in the night). Think about the recruitment ban imposed by Jaya and the 5 lakh youth who got jobs during this rule of DMK.
Quote
 
 
-2 #30 Puthiyavan Raj 2011-02-01 20:53
Ms. Uma, Glad to see your polite and decent response. It is not surprise to see your views as I have seen more people like you who see any mistake of DMK with microscope and exaggerate 1000 times but turn a blind eye at the himalayan blunders of ADMK. First, do you know Jaya selected a notorious criminal facing 45 criminal cases (including 5 murder cases) and who had a court ban not to enter Chennai city limits as a candidate for MLA in Egmore in double leaf symbol. So this washes out your false claim on Jaya's action on criminals. And speaking about safety of woman, perhaps you are so naive that you did not know 3 college girls were burnt alive by ADMK goons and the party is still trying its best to save the murderers (during ADMK regime, there was abuse of power to save the criminals so much so that the case has to be transferred out of the district) and should I remind you of the plight of young woman Serina who was arrested on false ganja case at night in Madurai, taken to Chennai in the night and brought back to Madurai (what a treatment to dignity of woman!). I know very well how people suffered in ADMK regime for drinking water with very long queues and colorful pots and the Veeranam project did not solve the water problem but the desalination of sea water project successfully implemented by Kalaingar. (Veeranam project depends on rain water and the farmers are also very much affected as the water for agriculture is diverted for chennai whereas sea water desalination project is the permanent solution which no one can deny. Why are you silent on my question about how Jaya tortured the 10000 road workers by summary dismissal insensitive to the plight of the families, children? Will any sensible ruler do that or hell ben ton demolition of a women's college (another proof how Jaya harassed women!).
Quote
 
 
+3 #29 Uma 2011-02-01 11:42
Mr. Raj, I am not sure if you are a small business man. I am sorry to say this but you should be a person who is having a good job security and and well setteled job. So you dont know about the sufferings of normal perosn who is doing a small level business. My dad is one such person and nearly 60% of people around my area are the same. For the past 15 - 20 years I have seen how the people used to suffer in DMK period. I won t say they cherished in AIADMK period but they had a better living. I have my personal experience in the same. More over I am a lady. I have seen many a time my parents and my friends parent had instructed us whenever DMK is coming to power as not to go out much as the DMK authority in my area will be a worse womenizer. Even when I came to chennai for job, I had suffered a lot in the first two years for water and thanks to Veeranam thittam which helped to solve the woter problem. Have you waited at night 2, 3 for lorry water and the way the guy will behave when bringing hte water. Also when AIADMK was in power I have seen how the police will go in rounds on the area. I had come from office without fear at night 1 and 2 am.

Again I am saying, I am not sure about other issues what happened. I learnt many from savukku. But what ever I am seeing from savukku or not, my vote is for AIADMK just because I have seen how my people in my area are living better in AIADMK period.
Quote
 
 
-8 #28 Puthiyavan Raj 2011-01-30 12:30
சக்தி, ஜெயா ஆட்சியில் கடன் இல்லையா? இப்படி உங்களைப்போல் பலர் கண்மூடித்தனமாக அபத்தமாக பொய் சொல்லி ஜெயாவிற்கு ஜால்ரா அடிக்கிறீர்கள். இதனால் தான் எம்ஜியார் இறந்த போது உடன் கட்டை ஏறப்போகிறேன் என்று நாடகம் ஆடி காட்டுமிராண்டி தனமாக மூட நம்பிக்கையை வளர்க்கும் ஜெயா போன்றோர் அரியணை ஏற முடிகிறது. ஜெயா 2006-ல் பதவிமுடியும்போத ு விட்டு சென்ற பற்றாக்குறை 57000 கோடி ரூபாய். (2001-ல் கலைஞர் விட்டு சென்ற பற்றாக்குறை 32000 கோடி ரூபாய்). நான் சுட்டிக்காட்டிய கலைஞரின் சாதனைகளுக்கும் ஜெ. அரசின் வேதனைகளுக்கும் பதில் சொல்லாமல் புதுக்கரடி விடுகிறீர்கள். நாட்டில் மிகப்பெரிய பிரசினை வேலை வாய்ப்பு பற்றாக்குறை. இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வேலை நியமன தடை சட்டம் கொண்டு வநது இளைஞர்கள் வாழ்வில் இருள் கவ்வ செய்தார் ஜெ. கலைஞர் அந்த தடையை நீக்கியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர ்களை கருணையுடன் பார்த்து வேலை வாய்ப்பில் 5 வருடம் வயது வரம்பையும் தளர்த்தினார். (இரண்டு பேருக்கும் உள்ள சமூக அக்கறை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது நடு நிலையுடன் சிந்திப்பவருக்க ு புரியும்).
Quote
 
 
+5 #27 sakthy 2011-01-30 03:53
கருணாநிதி சக்காரியா கமிஷன் நீதிபதிகளால் எச்சரிக்கப்பட்ட வர்.இந்திராகாந்தி காப்பாற்றா விட்டால் இன்று அவர் நிலை என்ன.ஜெயலலிதா களவு செய்யத்தெரியாதத ால் பிடிபட்டார். கருணாநிதி திட்டம் போட்டு திருடுகிறார். எங்கள் வரிப்பணத்தை இலவசம் என்ற பெயரில் ஊழல் செய்யும் பொது நாம் கேட்காமல் யார் கேட்பது.இந்த இலவசங்களால் கருணாநிதி அன்ட் சன்சிற்கு கிடைத்த லாபம் என்ன என்பதை புதியவன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.தன் பணத்தில் கொடுப்பது போல் கொடுத்து தங்கள் குடும்பத்தையே வளர்த்துக் கொண்டார்.ஜெயலலிதா ஆட்சியில் கடன் இருக்கவில்லை.தற்போது மத்திய அரசிடம் பெற்ற கடனை எண்ணிப் பார்க்க வேண்டும்.நம்மை கடன்காரர்களாக ஆக்கி விட்டு போகப் போகிறார் பரிதாபத்திற்குர ிய இளைஞன் ரசிகர். படம் போர்.நடிப்பு எதுவும் இல்லை ஹீரோ ஒரு ஸீரோ.இதைப் போய் எப்படி ஆயிரம் தடவை பார்த்தார் மாண்புமிகு முதலமைச்சர்.
Quote
 
 
-7 #26 Puthiyavan Raj 2011-01-28 22:28
தமிழ் அன்பன் அவர்களே, நாம் ஒரு விசயத்தை பற்றி விவாதிக்கும்போத ு தேவையில்லாமல் பல கதைகளை சொல்லி குழப்புவது சரி அல்ல. எனது கேள்வி, ஊழல் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்யவேண்டும் என்றால் நிச்சயம் பிடி ஆணையுடன் தான் செல்ல வேண்டும். உச்ச நீதிமன்றம் இதை கடுமையாக வலியுறுத்தி உள்ள்து. அதற்கு உங்கள் பதில் என்ன? தவறு செய்தார் கைது செய்யப்பட்டார் என்று ஏதோ நீதிபதி போல பேசுகிறீர்கள். ஜெ. முதல்வராக பதவி ஏற்கும் போது அவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்ப ட்டவர். அவர் பதவியில் உட்கார்ந்து கொண்டு கலைஞரை நள்ளிரவில் பிடி ஆணை இல்லாமல் கைது செய்ய வைத்தது காட்டுமிராண்டி தனம், அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் ஆனால் உங்கள் கண்களுக்கு அது தெரியாது, நீதியரசரே, சாட்டையால் அடிப்பது போல கேட்டாரே, "உங்கள் இதயத்தில் சதை இருக்கிறதா, களி மண் இருக்கிறதா?" என்று. மற்றபடி கலைஞர் தவறே செய்யாதவர் என்று கண் மூடித்தனமான நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை. தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. கலைஞர் ஆட்சியில் மக்க்ளுக்கு கிடைத்துள்ள நன்மைகள் ஏராளம். பல தொழிற்சாலைகள், 5 லட்சம் பேருக்கு வேலை... இது போன்ற நல்ல விசயங்கள் உங்கள் கண்களூக்கு ஏன் தெரியவில்லை? ஏன் என்றால் கலைஞர் மீதுள்ள குரோதம். நீங்கள் நடு நிலையாளர் என்றால் நன்மை தீமை இரண்டையும் சீர் தூக்கி பார்த்து ஒரு முடிவு எடுங்கள்.
Quote
 
 
-1 #25 jeya iyengar 2011-01-28 19:12
ADMK FOR SALE 99 % DISCOUNT .. CONTACT .. MR CHO iyer
Quote
 
 
0 #24 moorthy,erode 2011-01-28 09:29
we will wait for layala college survey,
please publish survey details
Quote
 
 
+15 #23 tamil anban 2011-01-27 22:24
கருணாநிதி எந்த தவறும் செய்யாதவர் என்று சொல்ல வருகிறீர்களா நண்பர் puthiyavan raj அவர்களே?
அவரது சுயரூபத்தை பற்றி கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூலில் படியுங்கள், விபச்சாரியிடம் காரியம் முடிந்த பின் மிரட்டி பணத்தை மீண்டும் பிடுங்கியவர் அவர், அறிஞர் அன்ன அவர்களின் மனதையே தனது அரசியல் லாபங்களுக்காக குழப்பியவர் அவர், ஈவிகேஎஸ் சம்பத் அவர்களை அடிக்க அடியாளை ஏற்ப்பாடு செய்தவர் அவர், ஜெயலலிதாவை சட்டசபையில் வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் கேவலமாக நடந்து கொண்ட துரைமுருகனை தட்டி கொடுத்து இன்றும் தன அருகிலேயே வைத்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் மட்டமான மனிதன் தான் கருணாநிதி, அவர் கொடுக்கும் ஒவ்வொரு சலுகையிலும் இலவசதிலும் அவருக்கும் அவர் குடும்பத்துக்கு ம் லாபம் இருக்கும், கடந்த முறை தவறு செய்தார் கைது செய்யப்பட்டார், இந்த முறையும் பல பெரிய தவறை செய்திருக்கிறார ், தவறை மட்டுமே செய்திருக்கிறார ், அடுத்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் கைது செய்யப்படுவார், பொது வாழ்கையில் இருப்பவர்களின் உருவத்தையும் வயதையும் வைத்து நாம் மதிக்க தேவையில்லை, அவர்களின் குணத்தையும் சேவை மனப்பான்மையையும ் , நடுநிலை தவறாத நிர்வாக திறனையும் மட்டுமே நாம் பார்க்க வேண்டும், நமது அனுதாபத்தை காட்ட நம் நாட்டிலும் உலகத்திலும் பலர் இருக்கிறார்கள், ஈழ தமிழர்கள் இருக்கிறார்கள் அந்த பாவப்பட்ட மக்களுக்கே இந்த வயதிலும் தனது பதவிக்காகவும் குடும்ப லாபதுக்க்காகவும ் துரோகம் செய்த ஒரு கேவலமான மனிதனுக்கு இறக்கபடுவதே பெரிய பாவம் தான் அன்பு தோழரே, இவ மேல் நாம் காட்டும் அனுதாபத்தை விழலுக்கு இரைத்த நீர் என்று கூட சொல்ல முடியாது, விஷ செடிக்கு இறைத்த நீர் என்று தான் சொல்ல முடியும், மன்னிக்கவும் நண்பரே கருணாநிதி எனக்கு ஒன்றும் எதிரி அல்ல நம்மை நிர்வகிக்க நாம் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் நமக்கு துரோகம் செய்தால் நமக்கு கோபம் வரும் அல்லவா? அந்த கோபம் தான் எனக்கு இருக்கிறது, மற்றபடி நான் இரு கழகங்களையும் விமர்சிப்பவன்.
Quote
 
 
+1 #22 pandiyan 2011-01-27 21:41
Puthiyavna Raj, i dont want much timings to respond your comment. you cannot say karunanidhi name as Karunanidhi. you are ADMAI kootam. you should understand the investigation journalisam first before asking savukku. tee kadai broadcast fav to dmk and you THARKOORI thinking that thats correct news. you can buy entire tamilnadu but not SAVUKKU. do JALARA in other portal as you do regularly. apart from loyola its confirm that you and your ADMAI kootam accept all news, documents in this portal are perfect proof. thats biggest victory for savukku
Quote
 
 
-8 #21 Puthiyavna Raj 2011-01-27 12:59
Pandiyan,

When you became the spokesperson for the Administrator of Savukku to issue me such order?
Which is self-respect? Saying Vanakkam with folded hands as done for Kalaingar or falling prostate at Jaya's feet.
Talking about truth, can you please check whether the Loyola College survey news in Savukku is true as they have reportedly denied such survey. Savukku should clarify as the unconfirmed news report is appearing for several days.
Quote
 
 
-13 #20 Puthiyavna Raj 2011-01-27 12:53
ஐயா கனேஷ் அவர்களே, ஒருவரை ஊழல் வழக்கில் கைது செய்வது என்றால் நிச்சயம் பிடி ஆணை யுடன் தான் செல்ல வேண்டும். இது அடிப்படை சட்ட அறிவுள்ள யாருக்கும் தெரிந்த விசயம். கலைஞர் எத்தனையோ முறை சிறை சென்றுள்ளார். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்டிட நினைக்கும் சிறைச்சாலை என்று இன்முகத்துடன் சிறை சென்றுள்ளார் பலமுறை. எனவே சிறைக்கு அஞ்சும் எண்ணம் இருக்க சந்தர்ப்பம் இல்லை. சட்ட ஒழுங்கு பூச்சாண்டியும் இல்லை. உங்கள் இல்லத்தில், நள்ளிரவில் காவல் துறையினர் வந்து, உங்கள் வீட்டு வயதான தந்தையை கைது செய்ய வந்துள்ளோம் என்றால், நீங்கள் நிச்சயம் "பிடி ஆணை" இருக்கிறதா? நள்ளிரவில் வரும் அவசியம் என்ன? என்று கேட்பீர்களா இல்லையா? காவல் துறையினர் பதில் சொல்லாமல், கதவை உடைத்து, படுக்கை அறைக்குள் புகுந்து, முதியவரை இழுத்து சென்றால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும். இந்த காட்டுமிராண்டி தனத்திற்கு தான், நீதியரசர், காவல் அதிகாரியை கூண்டில் ஏற்றி, "ஒரு முதியவரை இப்படி நடத்தி இருக்கிறீர்களே, உங்கள் இதயத்தில் சதை இருக்கிறதா? களி மண் இருக்கிறதா?" என்று முகத்தில் அடிப்பது போல கேட்டார். கலைஞர் ஆட்சியில் ஜெ. எப்படி கைது செய்யப்பட்டார்? பட்ட பகலில், நீதி மன்ற உத்தரவுப்படி, காவல் துறையினர் 3 மணி நேரம் அவர் வீட்டு பார்வையாளர் அறையில் பொறுமையுடன் காத்திருந்து, கண்ணியமாக அழைத்து சென்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?
Quote
 
 
+1 #19 FORCE 2011-01-27 10:53
JK changed after his Hospital visit.
Quote
 
 
+3 #18 paamaran 2011-01-27 09:28
அரை நரி பணியும் முழு நரி

அரை கிறுக்கனும் தந்திரக்கார நரியும்

சிறு நரியும் பெரிய தந்திர நரியும்

அரை துரோகி முழு துரோகிக்கு வணக்கம்

அரை நரியின் பாராட்டு பெறும் முழு நரி

அரை கிறுக்கன் பாராட்டில் மகிழும் பெரு நரி
Quote
 
 
+1 #17 pandiyan 2011-01-27 08:09
Puthiyavan Raj, dont waste your timings in this portal. do JALRA in other portal as you do regularly. this portal is meant for truth which is not at all applicable to you.
Quote
 
 
0 #16 sungod 2011-01-27 06:44
நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்
http://thatstamil.oneindia.in/news/2011/01/26/rajathiammal-worshipped-nellaiappar-temple-aid0091.html
Quote
 
 
+4 #15 PrabaDaasan 2011-01-27 03:51
Quoting Puthiyavan Raj:
சவுக்கு மற்றும் அதன் கண்மூடித்தனமான, அர்த்தமற்ற, தனிப்பட்ட திமுக விரோதம் காரணமாக காமாலை கண் கொண்டு திமுகவை எதிர்க்கும் அதன் வாகர்களுகும் ஒரு கேள்வி : கலைஞர் முன்னால், கம்பீரமாக சுய மரியாதைக்கு பங்கம் இல்லாமல் கை கூப்பி வணக்கம் தான் சொல்கிறார்கள். (கலைஞர் முதுமை காரணமாக அமர்ந்து இருப்பதால், சிறிது குனிந்து வணக்கம் சொல்கிறார்கள்). ஆனால் சவுக்கு (மறைமுகமாக அரியணை ஏற்ற துடிக்கும் ஊழல் ராணி) ஜெ. முன்னால் சபானாயகர் உட்ப்ட, அமைச்சர்கல் எல்லாம் அவர் காலில் விழுந்து வணங்குவார்களே. இதில் எந்த தலைவர் நல்லவர் என்று உங்கள் மன சாட்சியை கேட்டு சொல்லுங்கள்.

உங்களின் (அவ)மரியாதையான மேலும் (அவ)லட்சணமான திமுக அனுதாப கருத்துக்களை வேறொரு இனைய தளத்தில் நாங்களும் பார்த்துள்ளோம் புதியவன் ராஜ் அவர்களே !!
Quote
 
 
+3 #14 Rk Guru 2011-01-27 03:40
படத்துல எது சிங்கம் எது சிறு நரி.? என்னைகேட்டால் இரண்டுமே சிறுநரிதான். அறிஞர் அண்ணாவை இலக்கிய, அரசியல் ரீதியாக எதிர்த்தவர்தான் இந்த ஜெயகாந்தன். அண்ணா இறந்த போதும் இரங்கல் கூட்டத்தில் அண்ணாவை இகழ்தவர்தான் இந்த ஜெயகாந்தன்.

“அண்ணத்துரையின் மரணத்துக்குக் கூடியது கும்பல். கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும ் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும ், சர்வாதிகாரத்தைய ும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் , சத்யாக்கிரகத்தா லும் சந்திக்கும்.” - இது ஜெயகாந்தனின் வியாக்கியானம்.

ஆதார செய்தி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311274&format=print&edition_id=20031127

இப்போது எந்த முஞ்சியை வைத்த்துகொண்டு அண்ணாவின் குள்ளநரி தம்பியை சந்தித்திருக்கி றார். ஒருவேளை இனம் இனத்துடன்தான் சேருமோ...?
Quote
 
 
+8 #13 ARAVINDh 2011-01-27 02:06
Fantastic comment By udhaviiyakkam
கலைஞர் வீட்டு கழிப்பறைக்கு கிடைத்துவிட்டது . . .

இன்னுமொரு இலக்கிய சொம்பு
Quote
 
 
+9 #12 தமிழ் தாய் 2011-01-26 23:37
ஊழல் சக்ரவர்த்தி கருணாநிதி சார் , தயவு செய்து அரசியல் விட்டு விலகி தமிழ் நாட்டை உங்கள் அக்டோபுஸ் குடுமபத்தின் பீடையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஜெயகாந்தன் கெஞ்சுவது போல தெரியுது.
Quote
 
 
+11 #11 Ganesh 2011-01-26 23:32
Quoting Puthiyavan Raj:
சவுக்கு மற்றும் அதன் கண்மூடித்தனமான, அர்த்தமற்ற, தனிப்பட்ட திமுக விரோதம் காரணமாக காமாலை கண் கொண்டு திமுகவை எதிர்க்கும் அதன் வாகர்களுகும் ஒரு கேள்வி : கலைஞர் முன்னால், கம்பீரமாக சுய மரியாதைக்கு பங்கம் இல்லாமல் கை கூப்பி வணக்கம் தான் சொல்கிறார்கள். (கலைஞர் முதுமை காரணமாக அமர்ந்து இருப்பதால், சிறிது குனிந்து வணக்கம் சொல்கிறார்கள்). ஆனால் சவுக்கு (மறைமுகமாக அரியணை ஏற்ற துடிக்கும் ஊழல் ராணி) ஜெ. முன்னால் சபானாயகர் உட்ப்ட, அமைச்சர்கல் எல்லாம் அவர் காலில் விழுந்து வணங்குவார்களே. இதில் எந்த தலைவர் நல்லவர் என்று உங்கள் மன சாட்சியை கேட்டு சொல்லுங்கள்.



ஐயா Puthiyavan Raj அவர்களே கருணாநிதியின் ஆரோக்கியம் நன்றாக தான் இருக்கிறது, அவர் முதுமை காரணமாக அமர வில்லை, அனுதபதுக்காக சக்கர நாற்காலியில் சுத்துறார், தேர்தல் முடியட்டும் கிழவர் இன்னொரு கல்யாணம் கூட செஞ்சுக்குவார், அவர் கையை உற்று பாருங்கள் ஆர்ரோகியமான இளைஞனின் கை போல இருக்கிறது, அவர் அனுதாபத்தை சம்பாதிப்பதில் கில்லாடி, கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இரவில் கைதுசெய்த பொழுது அவர் ஆடிய நாடகம் இதற்க்கு சாட்சி, அவர் மேல் ஊழல் புகார் இருந்தது அதனால் கைது செய்தார்கள், பகலில் போனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்று இரவில் கைது செய்தார்கள், அவரும் அவர் குடும்பமும் தான் கலாட்டா செய்தது, அதை படம் பிடித்ததும் அவரின் குடும்ப ஊடகம், எவ்வளவு பெரிய இல்லமாக இருந்தாலும் அந்த வீட்டில் இருப்பவரை கைது செய்ய அதிகபட்சம் பத்து நிமிடங்கள் ஆகுமா? அந்த நேரத்துக்குள் எப்படி ஊடக ஒளிப்பதிவாளர்கள ் அங்கே வந்து படம் பிடித்தார்கள், நள்ளிரவில் தூங்கி கொண்டல்லவா இருந்திருப்பார் கள்? ஆகா இந்த செய்தி முன்கூட்டியே கருணாநிதிக்கு வந்திருக்கிறது, ஊடகங்கள் தயார் நிலையில் இருந்தது, களேபரமான சூழலை உருவாக்கவே அன்று இந்த நயவஞ்சக குடும்பம் அன்று கலாட்டா செய்தது, கலாட்ட செய்யும் பொது தள்ளு முள்ளு ஏற்பட வைத்து ஐயோ கொல்லுரன்களே என்று டப்பிங் பேச வைத்து இவர்கள் ஒரு பெரிய நாடகத்தையே அரங்கேற்றிவிட்ட ர்கள், கைது செய்யும் பொழுது கலாட்டா செய்தால் காவல் துறையினர் என்ன கொஞ்சுவார்களா? இதை போன்ற நாடகங்களை நம்பும் மக்களில் நீங்களும் ஒருவர் என்று நினைக்கிறன் ஐயா!!
Quote
 
 
+5 #10 anbuselvan 2011-01-26 23:14
எண்பதுகளில் ஜெயகாந்தன் பேசிய பேச்சுக்கு அவர் இப்படி தரம் தாழ்ந்து போவார் என நினைக்கவே இல்லை.... இலக்கிய வானின் மணிமகுடம் தன் பொலிவை இழந்து விட்டது.....
Quote
 
 
+11 #9 tamil anban 2011-01-26 22:26
எல்லாவற்றுக்கும ் கருணாநிதியின் பெயரை சூட்டியாகிவிட்ட து, காங்கிரெஸ் காரர்கள் வேறு ராஜீவ் காந்தி பெயரை அதற்க்கு வையுங்கள் இதற்க்கு வையுங்கள் என்று கூவிகொண்டுள்ளனர ், இதற்க்கு மேல் எதற்ககெல்லாம் இவர்கள் பெயரை வைக்கலாம்,
கலைஞர் இலவச கழிப்பிடம்
கலைஞர் இலவச சுடுகாடு
கலைஞர் இலவச பிணவறை
கலைஞர் பொதுமக்கள் வயிறு எரிக்கும் திட்டம்,
கலைஞர் இலவச வாய்க்கரிசி திட்டம்
கலைஞர் இலவச நெத்திகாசு திட்டம்
கலைஞர் இலவச சங்கு, தாரை தப்பட்டை திட்டம்
கலைஞர் இலவச ------ திட்டம் என்று அடுக்கலாம்
வரும் தேர்தல் வாக்குறுதி: வீட்டுக்கு ஒரு பிள்ளை இலவசம்

இனி ராஜீவ் காந்தி, இவர் பெயரை ஆம்புலன்சுக்கு வைக்க வேண்டுமாம், அரசு மருத்துவமனைக்கு வைக்க வேண்டுமாம்.
இந்த பட்டியலில்

ராஜீவ் காந்தி சுடுகாட்டு சாலை
ராஜீவ் காந்தி சாராய கடை
ராஜீவ் காந்தி ---- விடுதி
ராஜீவ் காந்தி பாதாள சாக்கடை திட்டம்

சோனியா அம்மையார் மன்னிக்கவும் அந்தோனியோ மாயனோ பெயரை எதற்காவது வைக்க விரும்புகிரிர்க ளா காங்கிரெஸ் கார பெருமக்களே?

மக்கள் பணத்தில் செய்யும் திட்டங்களுக்கெல ்லாம் கண்டவன் பெயரை ஏன் வைக்க வேண்டும், மக்கள் யோசிப்பார்களா?
Quote
 
 
-19 #8 Puthiyavan Raj 2011-01-26 19:18
சவுக்கு மற்றும் அதன் கண்மூடித்தனமான, அர்த்தமற்ற, தனிப்பட்ட திமுக விரோதம் காரணமாக காமாலை கண் கொண்டு திமுகவை எதிர்க்கும் அதன் வாகர்களுகும் ஒரு கேள்வி : கலைஞர் முன்னால், கம்பீரமாக சுய மரியாதைக்கு பங்கம் இல்லாமல் கை கூப்பி வணக்கம் தான் சொல்கிறார்கள். (கலைஞர் முதுமை காரணமாக அமர்ந்து இருப்பதால், சிறிது குனிந்து வணக்கம் சொல்கிறார்கள்). ஆனால் சவுக்கு (மறைமுகமாக அரியணை ஏற்ற துடிக்கும் ஊழல் ராணி) ஜெ. முன்னால் சபானாயகர் உட்ப்ட, அமைச்சர்கல் எல்லாம் அவர் காலில் விழுந்து வணங்குவார்களே. இதில் எந்த தலைவர் நல்லவர் என்று உங்கள் மன சாட்சியை கேட்டு சொல்லுங்கள்.
Quote
 
 
+24 #7 udhaviiyakkam 2011-01-26 16:54
கலைஞர் வீட்டு கழிப்பறைக்கு கிடைத்துவிட்டது . . .

இன்னுமொரு இலக்கிய சொம்பு
Quote
 
 
+11 #6 குசும்பன் 2011-01-26 14:48
ஞானபீட விருது வென்ற ஜெயகாந்தனை சிறுநரி தந்திரமாக மண்டியிடவைத்த காட்சி,
Quote
 
 
-12 #5 காலவன் 2011-01-26 14:22
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் .. தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல...
Quote
 
 
+24 #4 பாரதி பட்டுக்கோட்டை 2011-01-26 10:26
ஜெயகாந்தன் என்றாலே ஒரு கம்பீரம் தான் எங்களுக்கு நினைவு வரும் (அவர் மீசையை போல). இவரால் இவ்வளவு வலைய முடியும் என்றால் அதை தன் இளமையிலேயே செய்திருக்கலாமே , குறைந்தபட்சம் சுகவாசியாக வாழ்த்ருக்கலாம் .
Quote
 
 
+10 #3 ieyakkam 2011-01-26 10:17
:-| ஜெயகாந்தன் மிக உயர்ந்த மனிதர், அவரின் எழுத்துக்கள் தாக்கம் இல்லாமல் தமிழ் எழுத்தாளர்கள் இருக்க முடியாது ஒற்றை ஆளாய் தி.மு.காவை சாடிய சிங்கம் ஜெயகாந்தன் இன்றும் பல ஜே.கே.பேரவைகள் கலை இலக்கியம் வளர்ப்பதில் முன்னணியில் இருக்கின்றன. தற்போது அவர் எழுதுவதில்லை என்ற முடிவே ஒரு நல்ல முடிவு தான். இப்போது உள்ள ஜெயகாந்தன் ஒரு சராசரி மனிதன்.எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு சோசலிசவாதி ,சிறந்த எழுத்தாளர் , சிந்தனையாளர் , போராளி ,அவரின் எழுத்துகள் எப்போதும் உயர்ந்தவை.
more
http://ieyakkam.blogspot.com/
Quote
 
 
+18 #2 iniavan 2011-01-26 09:27
மாலை மயக்கம்.........
(வி)ஜெயகாந் தண்ணிய போட்டுட்டு ராங்கா கலைஞர் ஊட்ல நுலஞ்சிடாரா.
Quote
 
 
+27 #1 Padman 2011-01-26 09:14
நான் என்ன சொல்றது? அதான் நீங்க போட்டிருக்கிற படமே சொல்லுதே! விளையாத பயிரிடம் விளைந்த பயிர் (நெல்) வளைந்து நிற்கிறது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 132 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5441
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week74693
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month277425
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12799544