Boss, I am not supporting both ADMK or DMK, but atleast DMK did some infra work like OMR road was a shit when Jay was ruling because of Sasikala's contract crap. But when DMK took they changed the road and also stopped the accidents on OMR. My neighbour is getting treated for Cancer on a reputed hospital becas of the card, what did Jay did? Tell me Boss.
your neighbour is affected by Cancer becuase of worst government. if its good government all people in tamilnadu should be living happily , peacefully, joyfully. a real cancer is people like you and this government
Boss, I am not supporting both ADMK or DMK, but atleast DMK did some infra work like OMR road was a shit when Jay was ruling because of Sasikala's contract crap. But when DMK took they changed the road and also stopped the accidents on OMR. My neighbour is getting treated for Cancer on a reputed hospital becas of the card, what did Jay did? Tell me Boss.
சின்ன சின்ன ஆசை.... எனக்கு ஒரு சிறிய ஆசை. கருணாநிதி இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டும். மக்கள் அவரின் போலி வேடத்தை கண்டு கொள்ள வேண்டும். உண்மை உருவத்தை கண்டு மக்கள் அவர் முகத்தில் .............. தான் செய்த தவறுகளுக்காக மக்களின் கால்களில் விழ வேண்டும்.அவரின் வேடம் கலைய வேண்டும்.
இந்தப் பக்கம் டிவி ரிமோட், அந்தப் பக்கம் குளிர் சாதன பெட்டியின் ரிமோட். உட்கார்ந்திருப்பது தோளால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு நாற்காலி. மரவேலைபாடுடைய ஜன்னலை மறைக்க விலை உயர்ந்த திரை சீலை. பலே பலே! மண்ணுலக நீதிமன்றங்களிலிருந்து தப்பிக்கலாம். காலனின் நீதிமன்றத்திலிருந்து தப்பிக்க முடியுமோ!!!
சொல்ல முடியாது ஐயா. நான் தப்பி விட்டேன்.தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய் விட்டது.இனி கூட்டணி பற்றி பேசலாம்.எல்லாப் பணமும் என் கைக்கு வந்து விடும். நான் நேர்மையானவன் என்று சொல்வாரோ. மூன்று கல்யாணம் பண்ணிய கருணாநிதி பக்கத்தில் நிற்பது யார்....
M. KARUNA WILL ADMIT IN HOSPITAL IF THAYALU & KANI GETS CBI SUMMON. DUE TO NON-COOPERATION OF OPOSSIOTION PARTY, KARUNA WILL COME AS 6TH CM TO TAMILNADU. WE HAVE TO FACE ANOTHER NEW PROBLEM TILL 2016 YEAR.
ஓய்..சவுக்கு..சரியான மங்குனி சவுக்குயா நீர். வலதுபுறம் இடைவெளி பாரும்.அப்படியே இடது புறம் இடைவெளிபாரும்.அப்புறம் சிரிப்பு வராம வேற என்ன வரும்?
கொண்டையில் தாழம்பூ, கூடையில் வாழைப்பூ,
என் நெஞ்சிலே என்னபூ ..... .......குஷ்பூ....அதனால் நந்தது சிரிப்பு.
தம்பிகளுக்கு மட்டும் என் நெஞ்சிலே இடமா என்று வரலற்றிலே இந்த கருநாநிதியை வசைபாடிவிடக்கூடாது.தாரகைகளுக்கும் தாராளமான இடம் உண்டு என்பதை இந்த தரணி தெரிந்து கொள்ள வேண்டும்.இனி வரும் காலங்களில் குஷ்பு கழகத்தின் கொள்கை பரப்பியாக செயல் படுவார் இதை பொதுக்குழு கூட்டதில் கூடி, விரைவில் முடிவெடுக்கப்படும்.கடை பல திறந்து,களம் பல கண்ட ஆரணங்கே உன்னை அர்ஜிக்கவும் பூஜிக்கவும் கழக உடன் பிறப்புகள் குவட்டர் பாட்டிலுடனும்,கோழி பிரியாணியுடனும் தவமாய் தவ்ம் இருக்கின்றனர்.
என்னாயா இத்தன நாளா ஒரு கெழவி நின்னுட்டு இருந்த எடத்துல இப்போ குழ்பு நின்னுட்டு இருக்கு? குசும்பு நாளுக்கு நாள் அதிகமா ஆயிட்டு இருக்கே...... என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது....... இந்த பக்கம் நிக்கிறது யாரு டபுள் ma வா?????
M.Karu will admit in hospital if get summon to Thayalu and Kani. Any way he will come 6th time as CM of tamilnadu due to non-cooperation of oppossition parties esspecially ADMK & DMDK. Tamilnadu will face another 5 year very difficult situation.
Comments
your neighbour is affected by Cancer becuase of worst government. if its good government all people in tamilnadu should be living happily , peacefully, joyfully. a real cancer is people like you and this government
http://www.tamilhindu.com/2011/02/panchabootam_cartoon-02/
My neighbour is getting treated for Cancer on a reputed hospital becas of the card, what did Jay did? Tell me Boss.
(100 per kooda paarkaadhadhaal indha pattam)
கொண்டையில் தாழம்பூ,
கூடையில் வாழைப்பூ,
என் நெஞ்சிலே என்னபூ .....
.......குஷ்பூ....அதனால் நந்தது சிரிப்பு.
தம்பிகளுக்கு மட்டும் என் நெஞ்சிலே இடமா என்று வரலற்றிலே இந்த கருநாநிதியை வசைபாடிவிடக்கூட ாது.தாரகைகளுக்கும் தாராளமான இடம் உண்டு என்பதை இந்த தரணி தெரிந்து கொள்ள வேண்டும்.இனி வரும் காலங்களில் குஷ்பு கழகத்தின் கொள்கை பரப்பியாக செயல் படுவார் இதை பொதுக்குழு கூட்டதில் கூடி, விரைவில் முடிவெடுக்கப்பட ும்.கடை பல திறந்து,களம் பல கண்ட ஆரணங்கே உன்னை அர்ஜிக்கவும் பூஜிக்கவும் கழக உடன் பிறப்புகள் குவட்டர் பாட்டிலுடனும்,க ோழி பிரியாணியுடனும் தவமாய் தவ்ம் இருக்கின்றனர்.
RSS feed for comments to this post