|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
செவ்வாய்க்கிழமை, 22 பிப்ரவரி 2011 14:37 |
|
இன்று இலங்கைத் துணைத் தூதரகத்தை திருமாவளவன் முற்றுகிகையிட்டு, தனது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினருடன் கைதானார். அப்போது செய்தியாகர்களிடம் பேசுகையில், மிகவும் உருக்கமாக, ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்காத ராஜபக்ஷே அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விட்டு, உடனடியாக இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும் என்றும், ஒரு எம்பியை இலங்கைக்குள் அனுமதிக்காமல் மறுத்ததன் மூலம், இந்திய அரசையே இலங்கை அவமதித்து விட்டது என்றும், இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.





|
Comments
பிடிக்காது ஆனால் இறுதி அஞ்சலி செலுத்த சென்ற நன்றி
எடுத்துக்கொண்ட புகை படத்தை கொண்டு செல்ல மறந்து விட்டார்.
அதனால் செல்லமாக கோபித்து கொண்ட பக்ஷே அவரை திருப்பி அனுப்பிவிட்டார் .
திருப்பி அனுப்பும் போது பக்ஷே குருமாவிடம் சொன்னது
"இனிமே இலங்கை வந்தா போடோவோடத்தான் வரணும்"
It has confirmed 19 mentally challanged persons in tamilnadu.....
) THIRANTHU VAITHATHUTHAN.NEDUMARAN , NALLAKANNU PONRA NALLA THALAIVARKALAI IRUPATHAAIMARAN THU VITDOMAE.savukkin intha pani thodara valthukaal. BY ..............POTHIKAITHAMBI
எங்கட இலங்கை ஏமாந்திடுமோ உன் நாடகத்தை பாது ஏன்னு ,ஒருகணம் நினைத்தான், ஆனால் இலங்கை எமாரலை,
ஆனால் இந்திய மக்கள் எமாருரான்களே......
நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு இலங்கை எப்படி மூஞ்சில மலம் தடவினாங்க பாதிய,
கேவலமா இருக்கு...இனிமேல் ஆவது உன் போண்டாடியோட ஆவது ஒழுங்கா படுகிற வேலைய பாரு... கழுதை ,,,,,,
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை நாம் நம் சாதி காள்புனற்சியால் இளந்தோம் இல்லாத சாதி வெறியால்
இருக்கும் இன ஆட்சியை இளந்தோம் .சாதி என்பது அறிவியல் பூர்வமானது அல்ல .இனம் அறிவு பூர்வமானது.இந்த தெளிவு நம்மிடம் இல்லாததினால்
ஒரு மலயாள நடிகரிடம் நம் குல வேந்தன் தோற்க வேண்டி வந்தது .பின்னர் தெலுங்கர் கன்னடர் மாறி மாறி ஆண்டு வருகின்றனர்.1992 - ஆய்ற கணக்கான தமிழ் பெண்கள் கர்நாடகத்தில் கற்பழிக்க
பட்டபோது இங்கே கன்னடர் ஆண்டு வந்தார்.அப்போது நாம் விழித்து இருந்தால்.இன்று சிங்களர்கள் நம் பெண்களை லட்ச கணக்கில் கற்பழிக்க பட்டு இருக்க மாட்டார்கள்.அன்று ஜெயா கன்னடர் இன்று கருணாநிதி
தெலுங்கர்.விஜய காந்த் நாய்டு ஆழ துடிக்கின்றார்.
சாதி மறந்து இன உணர்வில் எதிரிகள் நம்மை ஆழ துடிக்கைஇல் .நாம் திருமா வின் பின் அணி திரள்வோம்
என்று நினைத்தால். தான் சார்ந்த ஒடுக்க பட்ட தமிழர் களுக்கே துரோகம் செய்த திருமா ( 3 % உள் ஓதிக் கீடால் நம் தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டது தெலுங்கு அருந்தியர் பயன் அடைந்து வருகின்றனர் .இதற்கு திருமா சம்மதித்து இன துரோகம் செய்து விட்டார் ).
இவர் தமிழ் இன துரோகி என்பது வெளிப்படை
யாருக்காக இந்த துரோகம் அண்ணா? நீகள் செய்தது ராஜபக்சே செய்ததை விட அதிக துயரம் தருகின்றது
கன்னட பெரியார் சொன்னது போல தமிழனுக்கு தலைமை தாங்கும் அறிவு கிடையாது என்பது உண்மைதானா?
ஒரு தலைவன் வருவனா? எம் குலத்தை மீட்பானா ?
வேதம் ஓதும் சாத்தான்கள் இவர்கள் பதவிக்காக எச்சிலை பொறுக்கும் வோட்டுப் பொருக்கி நாய்கள் ...
RSS feed for comments to this post