|
காங்கிரஸ் கட்சி 60க்கு பதிலாக 63 இடங்களைக் கேட்டது என்ற காரணத்துக்காக, 6 மந்திரி பதவிகளையும் இழக்கத் துணிந்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு வாபஸ் என்று கருணாநிதி தலைமையில் கூடிய திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு, (குடும்பம் னு சொன்னா போதாதா... எதுக்கு புதுசு புதுசா குழு போட்றீங்க ?) முடிவெடுத்தது. 2009ல் ஈழத்தின் தினந்தோறும், ஆயிரக்கணக்கில் தமிழகர்கள் செத்துக் கொண்டிருந்த போது, கருணாநிதி இறுதி எச்சரிக்கை என்று மத்திய அரசுக்கு தெரிவித்து, சட்டப்பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானத்தின் போது பேசிய உரை, அப்படியே பிரசுரிக்கப் படுகிறது.
கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது...
இலங்கையில் நடை பெறுகின்ற இன வெறிப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நண்பர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் நண்பர் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நண்பர் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நண்பர் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
 கடைசியாக ஒருமுறை ...
இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறை வேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே - கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவை யிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சி யினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் - எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என் பதற்காகத்தான்.
இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் - பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இது தான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையா கவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.
போர் நிறுத்தப்பட வேண்டும் ...
இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன்.
சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட - தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் - நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர் பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.
ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு - ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். "இண்டியன் இன் சவுத் ஏசியா'' என்ற நூலில் - அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி - அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி அது.
நேரு கூறியபடி ..
"இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்'' என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத் தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன்.
நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு அவர்கள் எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ - அந்த இந்தியத் திருநாடு இப்போது முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி - நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.
"இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டி ருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரி விக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.
குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணி யாக, பிணங்கள் குவிக்கப் படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.
தமிழ் இனத்தை எப்படி மீட்கப் போகிறோம்...?
 அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே - பூண்டோடு அழிகின்றனரே - மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறை கூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?
இந்தியாவில் உள்ள தமிழ் நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.
நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.
புத்தர் பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட ...
கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!
இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக் கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி. எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.
திமுக முக்கிய முடிவை எடுக்க நேரிடும் ...
 இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படா விட்டால் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால் தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது - இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் - அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி - மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் - "அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.

|
Comments
அதான் பாரு யுவா அந்த கிழட்டு கபோதிய பத்தியே பதிவு போடுது இந்த தன்மானம் மிக்க சவுக்கு. நம்மள மாதிரி மானம்கெட்டு போய் அவன் போடுற பிச்சைய வாங்கிகிட்டு மூடிட்டு சொம்பு தூக்காம. இவுங்கள என்ன பண்ணலாம்? ஹ்ம்ம் நம்ம கொலைஞரின் இளைஞன் படம், பெண் சிங்கம் ரெண்டத்தையும் 10 தடவ பாக்க சொல்லுவோம். செத்தானுங்க யுவா. நீ வா வேற யாரும் நம்ம கிழட்டு கபோதிய திட்டுராங்கலான் னு பார்ப்போம்.
இப்பொழுது ஒரு லக்க்ஷத்து எலுபதுநாஇஎரம் கோடி அடித்த கொருனநிதி கூட்டத்துக்கு எதிராக ஏன் நீங்கள் வாய் திறக்க மறுக்கிறீர்கள் .உங்கள் தமிழ் நட்டு
பற்று இவளவுதானா .ரஜினிகாந்த் அவர்களே விஜயகாந்த்க்கு இருக்கும் தைரியம் உங்களுக்கு இல்லாமல் போனது உங்களை நம்பிய எங்களுக்கு பெரிய ஏமாற்றமே.
அரசியல் உங்களுக்கு தொழில் இல்லை என்றால் 1996 இல் நீங்கள் மொவுனமாக இருந்திருக்கலாம ே .உங்களுடைய எதிர்ப்பு ஜெயலலிதாவா அல்லது ஊழலா
ஊழல் என்றால் கொருனநிதிக்கு எதிராக நீங்கள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை .ஒரு காரணம் மட்டுமே இருக்கமுடியும் .அது என்னவென்றால் சொத்தை
காப்பாற்றிக்கொள ்ள.என்று என்ன இடம் அளிக்கிறது.இது உண்மை என்றால் உங்களை ஆண்டவன் மன்னிக்க மாட்டான் என்பது மட்டும் உண்மை .
இப்படிக்கு
இரா .மணிவண்ணன்
ஹ்ம்ம்..இவுருக்கு அப்டியே பொழப்பு கொட்டிகிடக்குது . நீ மத்தவுங்களுக்கு சொம்படிக்குற , உனக்கு MLC சீட் கிடைக்கும்னு . பெரியவர் தான . சும்மா உக்கார வேண்டி தான . அது என்ன தேவையான பதவி வேனும்ன மட்டும் உங்க பெரியவர் நோன்டிகுனே டெல்லி பொய் கூழ கும்புடு போடறாரு ? உனக்கு மனசாட்சி இருந்தா , சொல்லு . ஈழ தமிழர்கள் செத்து விழுந்தபொழுது , உங்க தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார் என...?
கருணாநிதிக்கு ஓர் கவிதை
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்ப தையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! \
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாத ெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
கவிதை மிக மிக அருமை
தொடர்ந்தது இதுபோல கவிதைகள் எழுதவும்
நம் இனத்திற்காக தொடர்ந்தது போராடுவோம்
நாம் போராடாமல் வேறு எவர் போராடுவார்?
சாதிகள் மறந்து சமயங்கள் மறந்து
கட்சிகள் மறந்து பேதங்கள் மறந்து
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
நாம் தமிழராய் போராடுவோம்
நாம் தமிழர் சமரன் பாலா
//அப்படியே அங்க வந்து பின்னூட்டம் போட்டலும் publish பண்ண மாட்ட.//
அதானே...!!!
முதியவனா! நாட்டையே கொள்ளை அடித்தவன் முதியவனா? முதிய வயதில் நற்புத்தி வந்து நியாயம் பேசும் பல அயோக்கியர்களை கண்டிருக்கிறேன் ! ஆனால் இவ்வயதிலும் சுயநலம் கயமைத்தனம் மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம் பதவி வெறி, .... அப்பப்பா! இவனா முதியவன்! முதியவன் என்றால் அனைத்திலும் முதியவனை இருத்தல் வேண்டும்! இவனை போன்ற துரோகிகளை காலாலே மிதித்து நசுக்கி கொள்ள வேண்டும்!
-----------------------------------------
இயலாமை என்று ஒன்று வந்துவிட்டால் இப்படி ஆத்திரம் வந்து கண்டபாட்டுக்கு புலம்பச்சொல்லும ், கழிவிரக்கம் தாழ்வு மனப்பாண்மை தற்கொலைக்குகூட தூண்டிவிடும்,, இந்தப்பழம் புளிக்கும் என்பதை கடந்து, உங்கள் நோய் முற்றிவிட்டது வைத்தியரை பார்ப்பது புத்திசாலித்தனம ்.
SAVUKKU - PLS TOLD YOUR READERS TO AVOID THESE TYPE USELESS ARGUMENTS WITH THAT GUY, WE NEED TO DO SOMETHING USEFULL.
அப்படியே அங்க வந்து பின்னூட்டம் போட்டலும் publish பண்ண மாட்ட. இங்க எதையுமே உருப்படியா சொல்ல காணோமே! சர்காரியா கமிசன்லையே உன் தலைவன கிழிச்சுட்டங்க அதுக்கு எதுனா பதில் சொல்றியாப்பா? ஊருக்கே தெரியும் நீ ஓர் ஒன்ன நம்பர் தி மு க சோம்பு தூக்கினு (இதுல மத்தவங்கள ஜால்ரான்னு சொல்ல தகுதி இருக்கா?) சவுக்கு ஜெயலலிதா வை விமர்சிக்கலன்ன அத கேளு அத விட்டுட்டு பெரியவர் அது இதுன்னு பிச்சை கேட்காத, நீ கூட உன் பதிவுல journalism வேற personnel blog வேற னு நொன்னை நியாயம் சொல்ற போயா நீஉம் உன் blog உம் னு நான் வந்துட்டேன் போதுமா?
ஆனால்,
தமிழ்நாட்டுத் தமிழனுக்கு
ஈழத் தமிழனுக்கு
உலகத் தமிழனுக்கு
ஏதாவது நடந்தால்
உள்ளம் கொதிக்க, ரத்தம் சுண்ட, நாடி நரம்புகள் புடைக்க வசனம் பேசி, 1982, 1983, 1984ம் ஆண்டுகளில் எங்களையெல்லாம் சிறையில் தள்ளி, இன்று ஸ்பெக்ட்ரம் பணத்தை அள்ளி அள்ளீ தின்று, மறை கழன்று பேசிக் கொண்டிருக்கும்
ஒரு ஜந்துவை பற்றி இங்கே பேசுவது இங்கே தவறுதான்.
கருணாநிதி என்று சொன்னால், சட்டையை பிடித்து அடித்த கூட்டம், அவரைப் பார்த்து காரி துப்பச் செய்ததது காலத்தின் கோலம்.
http://www.ndtv.com/video/player/news/2g-probe-against-dmk-triggered-breakdown-of-alliance-cho-ramaswamy/192790
In my previous comment, I typed 'Bangalore bomb blasts' instead of correct 'Coimbatore'. Sorry for mistake..
Excellent…well said Mr. Yuvakrishna…
அப்படி என்றால் முதலில் அந்த தே....வடியா ஜெயலலிதாவை பத்தி இங்க வந்து காரி துப்பு. அதுக்கப்புறம் தலைவரை பற்றி பேசலாம். அந்த நாயோட தொகுதி பங்கீடு வை கோ மற்றும் கம்யூனிஸ்ட் கூட முடியாம நாறுது. அத பத்தி இந்த சவுக்கு மற்றும் சொம்படிசான் குஞ்சுகளுக்கு எழுத தெரியாது, ஆனா தலைவரோட கூட்டணிய பத்தி மானம்கெட்டவன் மாதிரி எழுதுறது. விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா என்கிற குடிகார பயலும் ஊத்தி கொடுக்கிற ஒரு பார் டான்சர் கூட்டணி வைத்தால் அதை நீங்கள் "தேமுதிக அதிமுக உடன்பாடு எட்டப் பட்டது" இப்படி சொல்வீர்கள். ஆனால் DMK கூட எவனாவது கூட்டணி வைத்தல் "இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனய்யா" என்று சொல்வீர்கள். இங்கே பல கைத்தடிகள் வந்து தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுகிறார்கள். அப்படியானால் உங்களுக்கு மடடும் தான் தமிழ் உணர்வு இருக்கா இல்லை இலங்கையில் மாட்டும் தான் தமிழர்கள் பாதிக்கபட்டர்கள ா???? சும்மா அரசியல் பொழப்பு நடத்த எல்லா பொறம்போக்குகளும ் கண்ட வழி இலங்கை தமிழ். இங்கே இலங்கை தமிழ் பத்தி பேசும் எத்தன அயோக்கியன் தன்னுடைய பக்கத்துக்கு வீட்டு காரன் கூட சண்ட போட்டுட்டு கோர்ட் case ஓட விடுறான் அப்ப அவன் தமிழன் இல்லையா??? டேய் சொம்ம்புகள நீங்க என்னதான் பேசினாலும் மீண்டும் DMK ஆட்சியில் வரும். சவுக்கும் தன்னுடைய கவுன்ட் down டப்பாவ மாத்தி ஜெயலலிதாவின் கொடநாடு ரெஸ்ட் ஸ்டார்ட் ஆயிடுச்னு வைக்க வேண்டியதுதான்.
இயலாமை என்று ஒன்று வந்துவிட்டால் இப்படி ஆத்திரம் வந்து கண்டபாட்டுக்கு புலம்பச்சொல்லும ், கழிவிரக்கம் தாழ்வு மனப்பாண்மை தற்கொலைக்குகூட தூண்டிவிடும் இந்தப்பழம் புளிக்கும் என்பதை கடந்து உங்கள் நோய் முற்றிவிட்டது வைத்தியரை பார்ப்பது புத்திசாலித்தனம ்,
PLEASE PUT UP YOUR ARGUEMENTS IN SUPREME COURT IN FAVOUR OF RASA. PLEASE DO NOT CHALLANGE SAVUKKU.
YOU MAY BE HAPPY IN THE WAY KARUNA & FAMILY ACQUIRED / AMASSED WEALTH.
IT IS BETTER TO BE JALARA FOR SAVUKKU THAN TO A LOOTER.
உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா?
எப்பதான் நீயெல்லாம் தி.மு.க வுக்கு சொம்பு தூக்கரத நிறுத்த போறியோ! எதுனா உருப்படியா சொல்றதுன்னா சொல்லு பொதுவாழ்கைல இருந்து வேஷம் போட்ட எந்த புடுங்கியா இருந்தாலும் அப்படித்தான் விமர்சிப்போம், உனக்கு எரியுதுன்ன வேஷம் போடறத விடு இல்ல சும்மா இரு.
அப்படி என்றால் முதலில் அந்த தே....வடியா ஜெயலலிதாவை பத்தி இங்க வந்து காரி துப்பு. அதுக்கப்புறம் தலைவரை பற்றி பேசலாம். அந்த நாயோட தொகுதி பங்கீடு வை கோ மற்றும் கம்யூனிஸ்ட் கூட முடியாம நாறுது. அத பத்தி இந்த சவுக்கு மற்றும் சொம்படிசான் குஞ்சுகளுக்கு எழுத தெரியாது, ஆனா தலைவரோட கூட்டணிய பத்தி மானம்கெட்டவன் மாதிரி எழுதுறது. விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா என்கிற குடிகார பயலும் ஊத்தி கொடுக்கிற ஒரு பார் டான்சர் கூட்டணி வைத்தால் அதை நீங்கள் "தேமுதிக அதிமுக உடன்பாடு எட்டப் பட்டது" இப்படி சொல்வீர்கள். ஆனால் DMK கூட எவனாவது கூட்டணி வைத்தல் "இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனய்யா" என்று சொல்வீர்கள். இங்கே பல கைத்தடிகள் வந்து தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுகிறார்கள். அப்படியானால் உங்களுக்கு மடடும் தான் தமிழ் உணர்வு இருக்கா இல்லை இலங்கையில் மாட்டும் தான் தமிழர்கள் பாதிக்கபட்டர்கள ா???? சும்மா அரசியல் பொழப்பு நடத்த எல்லா பொறம்போக்குகளும ் கண்ட வழி இலங்கை தமிழ். இங்கே இலங்கை தமிழ் பத்தி பேசும் எத்தன அயோக்கியன் தன்னுடைய பக்கத்துக்கு வீட்டு காரன் கூட சண்ட போட்டுட்டு கோர்ட் case ஓட விடுறான் அப்ப அவன் தமிழன் இல்லையா??? டேய் சொம்ம்புகள நீங்க என்னதான் பேசினாலும் மீண்டும் DMK ஆட்சியில் வரும். சவுக்கும் தன்னுடைய கவுன்ட் down டப்பாவ மாத்தி ஜெயலலிதாவின் கொடநாடு ரெஸ்ட் ஸ்டார்ட் ஆயிடுச்னு வைக்க வேண்டியதுதான்.
Quoting யுவகிருஷ்ணா:
Mr யுவ ஓணான் .ஒன்னய யாரப்பா ரெலிபோன் நம்பர் எல்லாம் கேட்டா, ஒன் விளையாட்டுத்தனத ்தில ஒண்ணு கெடக்க ஒண்ணாகிடப்போவுத ு கொழந்தப்புள்ளயா ட்டம் அடம் புடிக்காத, கருணாநிதியென்ன எந்த மசிராண்டியா இருந்தாலும் பிழைன்னா இதுக்கு மேலயும் விமர்சிப்போம்,,
நீ திருடன் கருணாநிதியின் ஜால்ரா,, நீ எதிர்பார்ப்பது ஒண்ணும் நடக்கப்போவதில்ல ை மவனே , ஏன்னா கருத்து மோதலுக்கு கூப்பிடுறியே, ஓங் கருத்துத்தான் ஓம் பின்னூட்டம் மூலமா சவுக்குல சிரிக்குதே, என்ன செய்ய எவனுமே கணக்கில எடுத்துக்க மாட்டேங்கிறான். உன்கிட்ட என்ன கருத்த எங்களப்போல அறிவாளிகள் எதிர்பார்க்க முடியும், மொதல்ல கோவாலபுரத்துக்க ும் CID கொலனிக்கும் போயி கழுவிட்டு ஒக்காந்துக்க. தெருமா, குஞ்சாமணி, ராமதாசு மாமா, வருவாங்க பேசிட்டு கலஞ்சு போயிட்டே இரு திரும்பி இந்தப்பக்கம் வந்தே மவனே கட்டிப்போட்டு நலமடிச்சு அனுப்பிடுவோம்,,
உங்க வீட்ல இழவு விழுந்திருந்தா நீங்க இப்படி தான் பேசுவிங்களா? அந்த பையனை திட்ட மாட்டிங்க ?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308
காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
What betrayal did Karunanidhi Suddenly do, that bothers you to the extent you needed to write something claiming it as poetry? When did Karunanidhi did something useful to Tamil people to turn bad now?
1) EVR did kallukkadai marial. Karunanidhi opened foreign liquors. Did he love Tamils then? You liked him because he was writing filth in his letters to brethren.
2) Ex. Prez. Venkataraman brought most of mills and industries and revolutionized Tamilnadu when he was development minister. At least one lakh Tamil people got job due to him. He did not do anything for his party or his jaathi or ohter state's people. He did only for Tamilians. Do you even remember him? Did not you think 'who is he?' when I said Ex. prez Venkataraman? But the same time Karunanidhi did Veeranam scam. Did he like Tamils then? But you liked him because he was blaming a weak community.
3) Ten years before, a Kaviri riverbed farmer Tamilian Mooppanar had excellent opportunity to become Prime Minister, but Karunanidhi did not want that and spoiled the chance. He prefers Italian to Tamilian. Did Karunanidhi help tamilian then? You liked him because he was against non secular BJP.
4. One Muslim Abdul Kalam sent not rocket alone to the sky, but also the famous, respect and dignity of India to higher than sky. He dreamed true, that God's wish, Bramacharyam, dedication to mother nation will bring fruits. He accomplished great heights and made every tamilian proud. Same time Karunanidhi supported Al Umma and let Bangalore bomb blasts happen. Did Karunanidhi like tamil people then? But probably you like him, because he was blaming a particular caste then.
Tell me when Karunanidhi did good to Tamil people, to do a betrayal now ? He did what just he has been doing.
The poet's problem is, he did not identify him as victim when all the above happened. Now he suddenly opened his eyes and shouting.
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?
Quote
ஏம்ப்பா யுவகிருஷ்ணா!,
உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா?
எப்பதான் நீயெல்லாம் தி.மு.க வுக்கு சொம்பு தூக்கரத நிறுத்த போறியோ! எதுனா உருப்படியா சொல்றதுன்னா சொல்லு பொதுவாழ்கைல இருந்து வேஷம் போட்ட எந்த புடுங்கியா இருந்தாலும் அப்படித்தான் விமர்சிப்போம், உனக்கு எரியுதுன்ன வேஷம் போடறத விடு இல்ல சும்மா இரு.
ஒரு முதியவனின் பண்பு என்னையா கண்டுட்ட கறுணாநிதிக்கிட் ட,, என்ன சாதித்து கிழித்துவிட்டோம ா? கெழவன் பொலம்புறத நீ பாக்கல்லியோ சாமி. ஒன்னயப்போல ஓணான்களாலத்தானே நாட்டையே நாசமாக்கி தின்னுட்டான் நாதாரி, இனி அவனுக்கு கோவணம் கூட இல்லாம ஓட்டி வெரட்டுறதான் நம்பளோட வேலை, மவனே ஒன்னய இனிமேல் இங்க பாத்தேன்னு வச்சுக்க ஒனக்கும் கோவணம் இருக்காது,
கருணாநிதிக்கு ஓர் கவிதை
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்ப தையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாத ெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
எல்லோரும் போடுவோம் ஓட்டு! தீய சக்திகளை ஓட்டு!
No body can assume and win MK's movement..................
RSS feed for comments to this post