|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011 06:55 |
|
நம்பிக்கை துரோகத்துக்கு பாடம் புகட்ட மதிமுக தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று, தொல்.திருமாவளவன், அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக அதிமுக தேர்தல் கூட்டணி 'கூடா நட்பு' என்று கூறியிள்ளார். (அப்போ உங்களுக்கும் காங்கிரசுக்கும் இருக்குறது என்ன நட்புங்கண்ணா ?
ஈழம் கூடாது என்பதுடன், புலிகள் இயக்கம் தடை செய்யப் பட நான்தான் காரணம் என்ற வெளிப்படையாக அறிவிக்கும் அந்த அம்மையார், மேதகு பிரபாகரன் அவர்களை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே தீர்மானம் இயற்றியவர். (ஜெயலலிதா தீர்மானம் இயற்றினார். சோனியா, தமிழர்களை அழித்தே விட்டாருங்களேண்ணா.... அவங்கக் கூட நட்பு வச்சுக்கிட்டு, பிரபாகரன் பேரை நீங்க சொல்லலாங்களாண்ணா)

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டுமென்ற துடிப்பு மிக்க தலைவர் வைகோ அவர்களுக்கும் மதிமுகவுக்கும் இழைக்கப் பட்டிருக்கின்ற அநீதி மற்றும் நம்பிக்கை துரோகம் என்பது, அரசியல் நாகரீகத்தை போற்ற விரும்புகிற ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டியவையாகும். (நீங்க காங்கிரஸோட கூட்டணி வைச்சு, ஈழத் தமிழர்களுக்கு பண்ண துரோகத்த விடவான்னா அந்த அம்மா பண்ணிருச்சு.... போங்கண்ணா தமாஸ் பண்ணிக்கிட்டு.... குடுத்த காசுக்கு கூவுங்கண்ணா... ஓவரா கூவாதிங்க)
ஆனாலும் வைகோவை இப்படி பழி வாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக் கொள்ள இயலாததாகவுள்ளது. இந்நிலையில் மதிமுக தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். (அண்ணா, மதிமுக காரங்களே மூடிகினு கம்முனு இருக்காங்க.... ஓவரா கூவாதிங்கண்ணா... மொதல்ல... தேர்தலுக்கு திமுக எவ்ளோ துட்டு தர்துன்னு வாங்கப் பாருங்க. அவங்க கட்சி மேட்டர அவங்க பாத்துப்பாங்க)


|
Comments
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
ஓசோனில் ஓட்டை
உலகெங்கும் மாநாடு
தென் துருவ பனி கரைய
திகைப்புடனே ஆய்ந்தறிவு
பல நூறு ஆண்டு -முன்
செத்த படு குழிக்கு
மெத்த நூதனமாய்
அகழ்வாய்வு ஒரு பக்கம்.
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
பூவுக்கும் வேருக்கும்
நோகாமல் பிடுங்கி எழ
நூறுக்கும் மேலான
நிபுணர் குழு கூட்டம்.
காடழிக்கக்கூடாத ு.
கடலழியக்கூடாது.
காட்டு விலங்குகளும்
கவலை கொள்ளக்கூடாது.,
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
போர் செய்யக்கூடாது
புகை கூட ஆகாது
மாடிக்குடியிருப ்பில்
அமைதி கெடக்கூடாது.
கூவி குழந்தைகளை
குலைய வைக்க கூடாது
தாயும் குழந்தைகழும்
சங்கடம் கொள்ளாகாது,
ஐநா அறிக்கையது
அரசுகளின் கொள்கையது
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் அதில் சேர்ப்பில்லை.
கொத்துக்குண்டுக ளும்
கோர ரசாயனமும்
நித்தம் மனுவுடலை
நின்றழிக்கும் நஞ்சுகளும்
சித்தம் கலங்கிவிடும்
செயல் கொண்ட
அணு குண்டும்
எத்திக்கும் தடை செய்வோம்
எதிற்பவரை அழித்திடுவோம்,
வாய் பேச்சும் வரைவுகளும்
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
வெட்டி வீழ்த்திய என்
விடலை மகன் தலை மீது-தேர்
சில் ஏற்றி சிதைத்த
சண்டாள சங்காரம்,
குட்டி பெற இருந்த
குஞ்சம்மா குடல் கிழிந்து
கக்கி கரு நசிந்து
ரத்தச்சகதியிலே தெருவோரம்
விட்டு விடை பெற்ற பெருந்துயரம்,
செத்த தாய் முலையில்
சிதறிய தலையுடனே -பசி
மெத்த எடுத்த பிஞ்சு
பால் குடித்த பரிதாபம்,
செத்து பலர் நாட்கள்
பதுங்கி இரு குழியில்
ரத்தம் மலம் சகதி -மொத்தம்
இருந்த நீர் குடித்து
பசி தீர்த்த அநியாயம்,
கொத்துக்கொத்தாக
குஞ்சு தாய் தகப்பன்
மொத்த பரம்பரையும்
செத்து கருகிய துயர வரலாறு,
எல்லாம் எம் தலையில்
எவரும் சேர்ப்பில்லை,
தமிழ் நாட்டுலே நெறையா பேர் கஞ்சிக்கே தவிக்குறான் .
தி மு க , அ தி மு க ,ம தி மு கா , பா மா க எல்லாரும் பிராட் பசங்க
திருமா வும் அதே குட்டையில ஊருண மட்டை
Thiruma and Ramadas in that kootani.
Yaarukkum Vetkamillai
http://www.tamilleader.in/index.php?option=com_content&view=category&layout=blog&id=12&Itemid=12
டாக்டர் ராமதாஸூம், திருமாவளவனும் அளித்த பேட்டியை!
இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்னையில் எப்போதுமே ஒரே, ஒத்த கருத்துக் கொண்டவர்கள் தானே இவர்கள். அப்படி இருக்கும் போது, எங்கள் கவனம் முழுவதும் இப்போது தேர்தலில் இருக்கிறது என்று பேட்டி அளித்தால் என்ன அர்த்தம்.
அதாவது தேர்தல், எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்று வந்துவிட்டால், நாங்கள் எல்லா கொள்கையையும் காற்றில் விட்டுவிடுவோம். எங்களுக்கு ஏதாவது ஆதாயம் தேட வேண்டும் என்றாலோ பொழுது போகவில்லை என்றாலோ, இலங்கைத் தமிழர் பிரச்னையை எடுத்துக் கொண்டு அலைவோம். போராடுவோம்.
இதுதான் இவர்களது நிலைப்பாடா?
வாழ்க உங்கள் கொள்கை.
இவர்களின் தேர்தலுக்கும், இவர்களது வேட்பாளர்களுக்க ும் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்
தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் பெரிய தவறொன்றை செய்து விட்டிர்கள் நாம் ஜெயிக்க வேண்டிய 160 லிருந்து 185 இடங்கள் வரை இந்த முறை கட்டாயம் ஜெயிப்போம் என்ற நிலையில் வை கோ இந்த தேர்தலில் போட்டியிடதாது நமக்கு நாமே குழியை தோண்டி புதைதுள்ளோம்
தென் மாவட்டங்களில் மற்றும் சில வட மாவட்டங்களில் நாம் 40 முதல் 50 சீட்டுக்கள் பரி போகும் நிலையில் உள்ளோம்
நமது அதிமுக அணியில் துணிந்து தைரியமாக பேச ஆள் இல்லை உங்களை தவிர இந்த நிலையில் வை கோ அவர்கள் மேடை பேச்சுக்கள் நமக்கு சாதகமான சூழநிலையை உண்டு பண்ணும் ஸ்பெக்ட்ரம் ,மணல் கொள்ளை ஒரு ரூபாய் அரிசி, பாஷா கொலை ,நிலகொள்ளை மற்றும் அபகரிப்பு ஆகிய தலைப்புக்கள் நமக்கு திருப்பதி லட்டு மாத்ரி தேர்தலில் வெற்றி பெற நமக்கு கிடைத்த வெற்றி தொகுதிகள் இந்த விஷயங்கள் அடித்தட்டு மக்களை எந்த அளவுக்கு போய் சேருகின்றனவோ அந்த அளவுக்கு நமக்கு வெற்றி தொகுதிகளின் பலன் கூடும் .
நமது கூட்டணியில் வை கோ இல்லாதது நமக்கு பெரிய பதிப்பு தான் இது குள்ள நரிகளுக்கு வாய்ப்பாக அமைய நாமே ஏற்படுத்தி கொடுத்திருக்கும ் வாய்ப்பு எத்ரி கூடாரத்தில் நடக்கும் வேலை எல்ல்லாம் மிக உன்னிப்பாக கவனித்து கொண்டிருகிறது இந்த குள்ள நரிகள் பணம் பழம் எப்பொழுது நம் பக்கம் விழுகும் என்று ஆகவே இந்த தேர்தலில் போட்டியிடாத மதிமுக நமது கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் இது எப்படி சத்திய படும் .
இது சத்திய பட்டால் ,அதிமுக வெற்றி கூட்டணி 185 இடங்கள் வரை ஜெயிக்க வாய்ப்புக்கள் பிரகாசம் .
Tamil Nadu food minister EV Velu, contesting from Tiruvannamalai assembly segment, declared at the time of the 2006 assembly polls that his assets were worth around Rs one lakh. Apart from a 1.1-acre agricultural plot in Pinjur village worth Rs 60,000, Velu had shown cash deposits of Rs 25,000 and jewellery worth Rs 15,000 five years ago. As per his affidavit, his wife did not own any assets then.
Now, five years later, the affidavit filed by Velu on Monday shows his assets have multiplied in every form - land, buildings, jewellery and cash deposits. The 60-year-old minister and his wife are currently worth Rs 7.8 crore. He has bank deposits running into Rs 17.47 lakh, agricultural lands worth Rs 1.75 crore, buildings worth Rs 1.25 crore and a house valued at Rs 4.5 crore. In addition, his wife has jewellery that costs Rs 5.76 lakh and agricultural land worth Rs five lakh.
சோனியாவின் காலை மறைமுகமாக கருணா மூலமாக புடிதிருப்பவr தானே.
எல்லாம் கற்றது கருணாவிடம். இங்கே திருமாவை பற்றி சொன்னவுடன்
சிலபேருக்கு பத்திகிட்டு எரியுதுன்னு நினைக்கிறன். தப்பா நினைக்காதீங்கோ.
நீங்க எதுக்கு கொபப்படுகிரீங்க லேன்று எனக்கு தெரியும். புரியுதா?
even during alliance talk she was ready to throw away communist to get congress alliance. now she throw VAIKO out for some unknown reasons....
how can we still believe this lady? i hope she will become CM again and you guys have to get one more lesson from her attitude.
how can we believe this lady? you guys need to learn one more time from her.
LIKE VAIKO YOU HAVE WRITTEN THIS ARTICLE EMOTIONALLY.
THINK OF THE WAR AHEAD -TO LIBERATE TAMILNADU .
SUBASH BOSE JOINED GERMANY TO FIGHT BRITISH AND LIBERATE INDIA.
ENEMY'S ENEMY IS FRIEND.
THERE IS TINA(THERE IS NO ALTERNATIVE) FACTOR IN TAMIL NADU.
SO JJ HAS TO COME IF JUSTICE IS TO BE GOT FOR 176000 CRORES MONEY PLUNDERED.
JUSTICE FROM FAMILY RULE. SO IF YOU TAKE A WISHY WASHY STAND ,ALL EFFORTS OF PAST ONE YEAR WILL GO WASTE.
FORGET ALL OTHER THINGS- VAIKO,SHASHI ETC.
IN 27 DAYS TAMIL NADU HAS TO BE LIBERATED.
YOU ARE THERE FROM DAY 1 TO MONITOR JJ RULE. SO DONT FEAR.
PAST ONE WEEK IS SAD STORY. BUT REMEMBER MORE THE CONSTITUENCIES AIADMK CONTESTS GREATER CHANCE FOR GETTING SINGLE MAJORITY.I AM VOTING AIADMK. I LOVE VAIKO BUT I ALSO FEAR FUTURE UNDER DMK RULE.
THIS IS MY LAST CHANCE.
I AM NOT GOING TO WASTE IT
I REQUEST YOU TO GIVE CLEAR DIRECTION TO YOUR FOLLOWERS. AT AROUND 3 MILLION HITS YOU ARE WORTH 10 LAC VOTES ATLEAST. ASK YOUR READERS TO CONVERT 25 VOTERS.
HISTORY WILL NOT PARDON THOSE WHO FAIL TO CONVERT OPPORTUNITIES AND VOTE OUT THIS CORRUPT REGIME
KK
Quote
வைக்கோ எங்கே இந்த காட்டிகொடுத்த துரோகி எங்கே ? யாருக்கு யாரு அறிவுரை கூறுவது என்ற விவஸ்தை இல்லை?
nandri
koothadi vettai blog
nandri
http://koothadiveddai.blogspot.com/2011/02/blog-post_22.html
nandri koothadi vettai blog
RSS feed for comments to this post