இவரைப் போல் வேறு யாரும் "எல்லா மக்களையும்" அடி முட்டாள்களாய் நினத்துச் செயல்பட முடியாது. இருந்தும் அப்படிப்பட்டவரைத் தான் ஐந்து முறை இந்த தமிழகம் தலையில் தாங்கி கொண்டாடுகிற அளவுக்கு மடமையோடு இருக்கிறது தமிழினம்....
[quote name="sakthy"]தாங்க முடியல சவுக்கு. இந்த மனிசன் என்ன சொல்ல வருகிறார். மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறாரா இல்லை தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற விரும்புகிறாரா.[அடுத்த 5 வருட குத்தகைக்கு எல்லா கட்சியும் வேஷம் கட்டி ஆட மேடைக்கு ஏறியாச்சு .. அம்மா என்பான் , அய்யா என்பான் . கலீல் விழுவான் .. கெஞ்சுவான் அழுவான் கதறுவான் . என்ன வேண்டும் என்றாலும் செய்வான் ௧௩ ஏப்ரல் வரை. அப்புறம் ஒரு வோக்களியும் தெருவில் கூட பாக்க முடியாது. தேவடியா பசங்க. ]
Comments
]
What question is this? He (Thief from Thiruvarur) wants to save his family always.
RSS feed for comments to this post