முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சகாயம் மீது பொய்ப்புகார் கொடுத்த அதிகாரி சஸ்பெண்ட் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 32
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 17:43

மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும், சகாயத்தைக் கண்டு, அஞ்சா நெஞ்சன் என்ற பெயரை வைத்துக் கொண்டு, அழகிரி, அஞ்சி நடுங்குவது அனைவரும அறிந்ததே.  இந்த சகாயத்தின் தொடர் நடவடிக்கைகளால், அதிர்ந்து போயுள்ள அழகிரி, எப்படியாவது, சகாயத்தை மாற்ற வேண்டுமென்று, கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார்.  முதல் கட்டமாக, தலைமைச் செயலாளர் மற்றும், திமுகவின் மகளிர் அணித் தலைவர் மாலதியிடம் சகாயத்தை மாற்ற வேண்டும் என்று புகார் ஒன்று கொடுத்தார்.  

ARV_ALAGIRI_4489e

இதற்கு ஒத்து ஊதும் வகையில், மதுரை கிழக்கு பகுதியின் தேர்தல் அதிகாரியாக பணி புரியும், சுகுமாறன் என்ற அதிகாரியை விட்டு, சகாயம் மீது பொய்ப் புகார் கொடுக்கச் செய்தார்.  சுகுமாறன் தனது புகாரில், சகாயம், அழகிரி மீது பொய் வழக்கு பதியச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், அதனால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறும் கோரியிருந்தார்.

அழகிரிக்கு தலையில் மூளை என்று ஏதாவது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனேயே, அதிகாரிகளை மாற்றுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையம் வசம் வந்து விடும்.  அவர்களின் கட்சித் தலைவி மாலதி நினைத்தால் கூட மாற்ற முடியாது.  அப்படி இருக்கையில், மாலதிக்கு, சகாயத்தை மாற்றச் சொல்லி கடிதம் அனுப்புகிறார்.   அந்தக் கடிதத்துடன், சுகுமாறன் தேர்தல் ஆணையத்துக்கு சகாயம் அனுப்பியிருந்த, கடிதத்தின் நகலையும் இணைத்திருந்தார்.  தேர்தல் அதிகாரிக்கு சுகுமாறன் எழுதிய கடிதத்தின் நகல், அழகிரிக்கு எப்படிப் போனது என்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்லவே ?

 

இந்நிலையில், இந்தப் புகார் அழகிரியின் தூண்டுதலால் செய்யப் பட்டது என்பதை நன்கு அறிந்த தேர்தல் ஆணையம், முதல் கட்டமாக, சுகுமாறனை மதுரையை விட்டு, வேறு மாவட்டத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது.  அடுத்த கட்ட நடவடிக்கையாக, சுகுமாறன் மீது, கடும் தண்டனை வழங்க வகை செய்யும், பிரிவின் கீழ் துறை நடவடிக்கை எடுக்கவும், சுகுமாறனை பணி இடைநீக்கம் செய்யவும், உத்தரவிட்டுள்ளது.

 

Comments  

 
+2 #39 Thirukkannan sastika 2011-05-16 16:05
Madurai Hero of Collector
IAS HERO MADURAI COLLECTOR Mr.SAGAYAM HISTORY


* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளான ார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளான ார்.

* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'
Quote
 
 
0 #38 S.M.GUPTHA 2011-05-07 21:36
Un-biased analysis of the entire issue from the beginning. The quotes from the speeches of the Muthhamiz kavingar is a very good reminder to the people to remember,as the memory of the public is very short. the plight(Photes) of the children and the mothers at Elam made me to weep.
Quote
 
 
+1 #37 annadurai 2011-05-02 14:59
:-) sapashh

ENGAL ROLL MODEL SAHAYAM IAS
Quote
 
 
0 #36 annadurai 2011-05-02 14:58
:lol:
Namakkal nayakan, Madurai puyal
Quote
 
 
0 #35 Praveen Kumar 2011-04-13 22:18
Sagayam a Real Hero
Quote
 
 
+3 #34 thqanjai.G.jayaraj 2011-04-09 18:32
அஞ்சாநெஞ்சன்...? ஹைய்யோ,ஹைய்யோ, ஜெயலிதாவின் பேரை கேட்டாலே இவருக்கு "பேதி" வருமே...? :lol:
Quote
 
 
+2 #33 Helpless 2011-04-09 17:19
In Madurail, DMK has find a novel way to bypass sahayams vigilancy over money distribution.last 2 days,silently,C able TV wallahs started distriuting money directly to the consumers urging to vote for DMK.In a unsuspected novelty, while collectting Monthly subscription, they reduce the payment or also sometimes return back money.Lets see how Sahayam and EC stops new new novelties employed by DMK
Quote
 
 
+4 #32 top guy 2011-04-08 00:59
Quoting VEERA CBE:
சகாயத்தை பார்த்து நடுங்கும் அஞ்சா நெஞ்சனை மதுரையில் இருந்து வேரறுக்க படவேண்டும். மக்களும் சட்டமும் இந்த தேர்தலில் இந்த நச்சு கொடியை வேருடன் பிடுங்கி ஏறிய வேண்டும்.
விதைத்த வினைகளை அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது

Well said brother...
இந்த கரும்பன்னியை குப்புற போட்டு ஆப்பு அடித்து தலை கீழே கட்டி தொங்கவிடவேண்டும
தமிழ்நாட்டையும் இந்தியாவையும் கொள்ளை அடிக்கும் திருட்டு முட்டாள்கள் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்
தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து சுவடே தெரியாம செய்ய வேண்டும்
அந்த கொலைபாதகர்களிடம ் கூட்டணி வைத்துள்ள நாய்களை காலனியை கழற்றி முகத்திலேயே பிய்ந்து போகும் வரை அடித்து விரட்ட வேண்டும்
Quote
 
 
+1 #31 கருப்பன் 2011-04-07 12:49
மாமனிதர் – சகாயம்
ஐ.ஏ.எஸ்
மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல்
மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.


வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோ டும்
புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோ டும்,
புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த
மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற
குக்கிராமத்தில் .

*”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக்
கூடாது” *என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட
ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?
Quote
 
 
+1 #30 கருப்பன் 2011-04-07 12:44
ஹலோ இது சன் / கலிஞர் டிவி தானே , நான்த கருப்பன் பேசுகிறேன் , கொஞ்ச நாலா மஞ்ச துண்டு அவர் பசங்க பேரன்கள் பேத்திகள் தமிழ் நாட்டு மக்களை வயற்றில் போட்டு அட்ட்சிகிடு இருக்காணுங்க உடனே வந்து காப்பாத்துங்க.
Quote
 
 
+1 #29 jaya 2011-04-06 22:04
பாவம் சஹாயத்தின் டிரைவர் முருகேசன். சஹாயத்தை மிரட்ட அவரை கொன்றுவிட்டார்க ள். எல்லா உண்மையும் ஒருநாள் வெளியில்வரும்... கொலை செய்தது இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கு. எலேச்டின் முடிவதற்குள் எதனை பேரை கொள்ள டார்கெட் இருக்கோ? மத்தியில் இவர்கள் ஆட்சி தானே? இலங்கை தமிழரை கொன்ற போதும் ஒன்னும் கேட்கவில்லை. 2g கொள்ளையின் போதும் மதிய அரசு ஏதும் செய்யவில்லை. இப்ப தேர்தல் கமிசிஒனையும் ஒன்றும் செய்யவில்லை. அப்ப இதிலிருந்து தெரிவது என்ன. திமுக வரகூடாது என்று காங்கிரஸ் கட்சியே சதி செய்கிறது என்று சந்தேகம் உள்ளது. melum தேர்தல் முடிந்த பின் சிபிஐ வலக்கை துரிந்த படுத்தி திமுகவை எல்லாம் உள்ளே வைக்க திட்டம் போடுகிறார்கள் என்றுதான் நினைக்க thondrugirathu.
Quote
 
 
+4 #28 top guy 2011-04-05 23:20
இவனுக்கு ஓட்டே போடாதீங்க மக்களே... பேரு மட்டுந்தான் அழகிரி ஆனா ஆளு ஒரு கரும்பன்னி மூஞ்சியபார்த்தா லே பண்ணி *** மாதிரி...
தினகரன் பணியாளர்களை கொலை செய்த மகாபாவி இவன்...
இவனும் இவன் கூட்டமும் தமிழ்நாட்டையே சுரண்டிவிட நினைகிறார்கள்
சரியான பாடம் புகட்டுங்கள் மக்களே!!!
Quote
 
 
+1 #27 Sawmi 2011-04-05 23:04
I respect your service and hard-work. we will support you any time Mr.சகாயம் ஐ.ஏ.எஸ்.

I do send my hearty welcome and salut for you and your support for our people. You are the real govt. service man. Even if you get into any major trouble, please contact me. we will give all sorts of montary help for your family. But we need your hard work and service for india.
Quote
 
 
+1 #26 emai suresh 2011-04-05 21:51
vazhthukkal sahayam mama. Nan siriavanaga iruntha kalathilirunthu aneethikku ethiraaga porada vendum entra unarvai enakkul vithaitheergal. Ungal nermaium thunivum ippothu peruhi ullathu. Ippothu neengal thani nabar illai. Ungalukku thol kodukka nangal irukkirom
Vizhikkum Thamizh Nilam, Pudukkottai

v
Quote
 
 
-1 #25 வேங்கை.சு.செ.இப்ராஹீ 2011-04-05 20:25
அய்யா சவுக்கு இணையதள நெறியாலர்களே...
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழினத்திற்கு உகந்ததல்ல... இது எனது தார்மீகமான
கருத்து. இதில் நீங்கள் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ
ஆதரிப்பது என்பது அரசியல் அறிவீனம்... இவர்களில் யார்
தமிழின பற்றாளர் உங்களால் சொல்லமுடியுமா...?

இருவருமே தமிழினத்தை அழிக்ககூடிய வெடிகுண்டுகல்தா ன்...
மறுக்க முடியமா... உங்களால்...?
Quote
 
 
+6 #24 pandiyan 2011-04-05 18:01
உன்னையும் ஒரு மனித பிறவி இல்லை என்று சொல்லி இங்கு உள்ள வாசகர்கள் உன் மொஞ்சியில் ** பூசி விட்டோம்

Quoting Puthiyavan Raj:
இப்பொழுது, அழகிரியும் திமுகவினரும் அடித்ததாக சொன்ன தாசில்தார் காளிமுத்துவும் அழகிரியோ திமுகவினரோ தன்னை தாக்கவில்லை என்று சொல்லி சவுக்கு மற்றும் அதன் ஜால்ராக்கள் முகத்தில் கரி பூசிவிட்டார்.
Quote
 
 
-13 #23 Puthiyavan Raj 2011-04-05 17:33
இப்பொழுது, அழகிரியும் திமுகவினரும் அடித்ததாக சொன்ன தாசில்தார் காளிமுத்துவும் அழகிரியோ திமுகவினரோ தன்னை தாக்கவில்லை என்று சொல்லி சவுக்கு மற்றும் அதன் ஜால்ராக்கள் முகத்தில் கரி பூசிவிட்டார்.
Quote
 
 
+6 #22 jaya 2011-04-05 16:09
இந்த சஹாயம் மாவட்ட ஆட்சி தலைவர் மிகவும் நேர்மையானவர் என்று நான் சொன்னேன் என்பதற்கு ஆதாரமாக வந்துள்ள பதிவுகள் நிறைய . மிகவும் எளிமையான குடும்பத்தில் ஒரு கிராமத்தில் புதுக்கோட்டையில ் பிறந்தவர் இவர். இவரை போய் இப்படி சொல்ல நாக்கூச வேண்டாமா. நாதாரிகள...
Quote
 
 
+1 #21 Anaadhai 2011-04-05 15:21
Sagayam annatchiyalayum Kamatshi arulalaiyum nalla aatshi Maduraiyil malarattum. Sagayam avargal sevai yengum thodarattum.
Quote
 
 
+1 #20 Anaadhai 2011-04-05 15:15
During election there should not be any ruling party or opposition party. The election territory has to be controlled by IAS officers till to the election result. IAS officers might consult election committee whenever required during critical situations. Otherwise it is very difficult to wipe theses of stupid/rowdy politicians.
Quote
 
 
+12 #19 உடான்ஸ் 2011-04-05 12:39
//பாராளுமன்றத்தில ் டாய்லட் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் காண்டீனில் நுழைத்து அசடு வழிந்தவர் தானே இந்த அஞ்சா நெஞ்சர்...// ஒரு வேளை...கேண்டீன் என்று நினைத்து டாய்லெட்டுக்குள ் நுழைந்திருந்தால ் எதை எதை தின்றிருப்பானோ...
Quote
 
 
+5 #18 reader 2011-04-05 07:00
வோட்ட போட்டேன்னு சொல்லாத. வித்தேன்னு சொல்லு. அண்ணன் அஞ்சா சிங்கம் அதகளபடுத்தும்....

http://www.youtube.com/watch?v=3KWvGx-FWQc
Quote
 
 
+5 #17 RGK 2011-04-05 05:37
ENDHA PADIVULA ALAGIRI PHOTOVUKKU BADHILA
MR.SAHAYAM PHOTOVAI POTIRUNDAL AVARUKKU PERUMAI SERTHA MADIRI IRUKKUM.EVAN PHOTO UTTER WASTE.
Quote
 
 
+22 #16 ம.பொன்ராஜ் 2011-04-04 23:48
நல்லவேளை பட்டுகோட்டை அழகிரி உயிரோடு இல்லை... இருந்திருந்தால் 'நான் உனக்கு என்னைய்யா கெடுதல் செய்தேன்' என்று பெயர் வைத்த மு.கவை காய்ச்சி எடுத்திருப்பார் ....!!!
Quote
 
 
+2 #15 Ramesh J 2011-04-04 22:10
#1 anniyan\\

Laughed for long time.

SUper comment
Quote
 
 
+15 #14 sakthy 2011-04-04 21:46
இப்படியானவர்கள் ரவுடி ராஜ்யம் செய்வதால்,உண்மை யான அதிகாரிகள் கூட அச்சம் காரணமாக எதுவும் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பது கவலைக்குரியது. தேர்தல் ஆணயம் தனக்குள்ள அதிகாரத்தை பயன் படுத்தி துணிவுடன் எடுக்கும் நடவடிக்கைகளுக்க ு ஒரு ஓ போடலாம்.கருணாநிதியை பொறுத்த அளவில் நெருக்கடியான ஆட்சி தான்.
Quote
 
 
-3 #13 Padman 2011-04-04 21:33
what ever it may be... it seems no one will get clear majarity. the trend is changing now. Surely gambling will take place. dmk planning to pump tons of money to voters. everything is in voters hand. dmk already started to convince admk party workers to slowdown. this is real in villupuram. vijayakanth is spoiling admk favor women's vote. vadivelu is damaging vijayakanth's image among womens voters. this is a fact. non dmk voters also attending his compaign and influencing voters to change the mind. all the journalist knows the fact very well. my observation is we can't change anything in this election. voters need awareness. still money is matter in this election.
Quote
 
 
-24 #12 Asraf 2011-04-04 21:08
ஜெ. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு:


* பதவியேற்றதற்கு மறு நாளே கழகச் சட்டப் பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீது ஜான்பாண்டியனை தாக்கியதாகக் கூறி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் தாக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதிதான். தினத்தந்தி நாளிதழ் "எழும்பூர் தொகுதி - தி.மு.க. அலுவலகம் மீது பயங்கரத் தாக்குதல் - பரிதி இளம்வழுதி தப்பினார்;" என்று வெளியிட்டிருந்த து.

* தமிழகத்தின் முதல் குடிமகனாக இருந்த ஆளுநர் சென்னா ரெட்டியின் கார் திண்டிவனம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியிலே தான்!

* தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா வானளாவப் புகழ்கிறாரே, அதே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது, இந்தியத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனை விமான நிலையத்திலிருந் தே வெளியே வர இயலாமல் தாக்கப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கே வன்முறையாளர்கள் சென்று அவரைத் தாக்க முற்பட்டனர்.
இன்னும் உதாரணங்களை எழுதிக் கொண்டே போகலாம். இந்த லட்சணத்தில் தி.மு.க. ஆட்சியிலே சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படவி ல்லை என்று குற்றம்சாட்டுவத ற்கு ஜெயலலிதாவிற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான்
Quote
 
 
+5 #11 KK 2011-04-04 20:48
kalimuthu a tehsildhar told in front of TV cameras and in many channels that he was roughed up in front of the union minister. Police filed a complaint. Immediately the goons tried to fix yet another election official , made him cry like a two year old and made it seem he was under duress because of the collector. Just like Kalignar's stupid films, it flopped. Now in a typical Nambiar style they must have kidnapped some family member of Kalimuthu and made him write back that he was not threatened at all. So either he lied then or his life is in danger now or some family member of his is missing now. To get justice from Alagiri's police is impossible is evident from Dinakaran office burning, Nurse karpagavalli murder , Tha Kirutinan Murder and similar goonda activities. So people feel Interpol or any other police force should intervene and help in bringing the truth out.

Chennaitvnews.com
Quote
 
 
+4 #10 KK 2011-04-04 20:41
Good information on dmk duplicity is available in chennaitvnews.com

Many interesting obseravations
Quote
 
 
+36 #9 pandiyan 2011-04-04 19:55
நான் உடனே அலுவலகத்துக்குப ் போகாம ஒரு குக்கிராமத்துக் குப் போயி ரேஷன் கடை , பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு , ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர் , சீஃப் செக்ரெட்டரி , உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க . நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா , ' யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க ? என்ன காரியம் பண்ணியிருக்கீங் க தெரியுமா ?' ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. ' நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா , தாராளமாப் பண்ணிக்கோங்க ' ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது. இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு , ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும ் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை , ' குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா ' ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி , அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்! '' என்கிற சகாயம் , தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு , '' சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்! '' என சொல்லிக் கொடுக்கிறார்.
Quote
 
 
+27 #8 pandiyan 2011-04-04 19:55
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல , ' மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை ' ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு , ' கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க ' ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. ' சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் ' னு பதறுனாரு. ' கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க ' ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு , ' சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம் ?' னு கேட்டாரு. ' உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான் ' னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி , எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம ்.
Quote
 
 
+36 #7 pandiyan 2011-04-04 19:54
சகாயம் ஐ.ஏ.எஸ். , நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு , வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ். , அதிகாரி சகாயம். extract of one article about him:-
' என்னை கோயம்புத்தூருக் கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககி ட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப , எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும் , அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே , குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம ். ஆனா , சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு! '' '' நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா , அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத , மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங ்க. ஆனா , அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்! ''இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க.
Quote
 
 
+3 #6 நாய் சேகர் 2011-04-04 19:22
This is right step, any employee will worry about dismiss though he has support from Anjaa Nenjan like cheap politicians. Every govt officer knew that once their job gone, they never care and consider those toothless pigs. EC must continue such strong action to control these kind of employees when they're working for EC. Still thousands of govt empl are even use low class tricks like casting to DMK in the name helping to old people.
Quote
 
 
+18 #5 VEERA CBE 2011-04-04 19:10
சகாயத்தை பார்த்து நடுங்கும் அஞ்சா நெஞ்சனை மதுரையில் இருந்து வேரறுக்க படவேண்டும். மக்களும் சட்டமும் இந்த தேர்தலில் இந்த நச்சு கொடியை வேருடன் பிடுங்கி ஏறிய வேண்டும்.
விதைத்த வினைகளை அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது
Quote
 
 
+47 #4 Kumar.T 2011-04-04 19:02
பாராளுமன்றத்தில ் டாய்லட் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் காண்டீனில் நுழைத்து அசடு வழிந்தவர் தானே இந்த அஞ்சா நெஞ்சர்...
ஆண் பெண் என்று எழுதி போட்டோ வைத்திருந்தால் மொழி பிரச்சினை இல்லாமல் இருந்திருக்கும் ... என்ன இருந்தாலும் தப்பு அவங்க மேலதான்...
:-)
Quote
 
 
+45 #3 jaya 2011-04-04 18:47
மக்களே இதிலின்ருந்து தெரிவது என்ன திருமங்கலத்தில் எப்படி ஜெயிதிருப்பர்கள ் என்று தெரியுதா? அதிகாரிகளை மிரட்டிபநியவைப் பது.. இல்லை என்றால் பணத்தால் அடிப்பது . எதுக்குமே ஒத்து வரலை என்றால் கொன்றே விடுவது சாதிக் பாட்ச, அன்ன நகர் ரமேஷ் போன்று கொன்று விடுவது . அனால் சஹாயதிடம் உங்கள் பருப்பு வேகாது. சாவுக்கு அஞ்சுபவன் கலெக்டர் ஆக வரமுடியாது.
Quote
 
 
+36 #2 jaya 2011-04-04 18:29
அட சூன்யன்களா உங்களுக்கு அறிவு எதாவது இருக்கா இல்லையா? மறுபடி மறுபடி தேர்தல் commissionai சீண்டிக்கொண்டே இருக்கிறீர்களே.. இது என்ன 2g வழக்கு என்று நினைதீர்ர்களா? ஆடுங்கட அடுங்கா. எல்லாத்தையும் மக்களும் பார்த்துக்கொண்ட ுதான் இருக்கிறார்கள். நேர்மையான தேர்தல் வேண்டும் என்றுதானே சஹாயத்தை மதுரையில் மற்றிபோட்டது. உங்க பருப்பு சஹாயதிடம் வேகாது. இவர் டி. ஏன் . சேஷன் போன்றவர். நேர்மையானவர். என்ன செய்தாலும் இவரிடம் பருப்பு வேகாது.
Quote
 
 
+49 #1 anniyan 2011-04-04 18:09
//அழகிரிக்கு தலையில் மூளை என்று ஏதாவது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. //

என்னா இப்படி கேட்டுட்டீங்க? இவரு மூளைதாங்க எல்லா கசாப்பு கடையிலையும் விக்கறாங்க..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 181 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5236
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week37449
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month271496
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13187863