முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 07:16

 

Appeal_to_voters_Page_1

 

 

 

 

 

Appeal_to_voters_Page_2

 

Comments  

 
0 #9 ராமசந்திரன் 2011-04-26 15:23
நீங்கள் கருணாநிதியை எதிர்ப்பது நியாயம்

அவரை எதிர்க்கும் வகையில் நீங்கள் செய்யும் இந்த செயலால் ஜெயலலிதா வந்தால் எல்லோருக்கும் பெரும் அழிவு என்பது மட்டும் நிச்சயம்

கருணாநிதி ஏன் எழுதினாய் என்று கேட்பார்

ஜெயலலிதா ஏண்டா ஏன்டா எழுதினாய் என்று மென்னியை உடைப்பார்
கருணாநிதியை எதிர்த்து எழுதுங்கள் அனால் ஜெயா என்ற இந்த பெண்ணை ஆதரித்து எழுத வேணாம்
Quote
 
 
+2 #8 jaya 2011-04-12 12:38
பதட்டபடவோ, அச்சப்படவோ தேவையே இல்லை. இந்த முடிசியாவிக்கி கருணா தொர்க்கபோகும் நாள் நெருங்கிவிட்டது .
Quote
 
 
+1 #7 jaya 2011-04-12 12:37
Quoting DMK Karan:
Dei nee ADMK Aalundradhai nirubithuvittai

dai nee kollai kootam enbathai nerubithuvittay ada?
Quote
 
 
-1 #6 MDMK 2011-04-12 10:03
Vaiko vai kalati vitta ivargal thorka vendum..
Quote
 
 
+7 #5 RRK 2011-04-12 09:43
CPM always fight against misdoings of any govt., either DMK, ADMK, Congress or any party for that matter. If the ADMK govt in future is against the welfare of the people, they CPM of course will go against them. If you call this opportunistic, then of course it is opportunistic.
Quote
 
 
+4 #4 pandiyan 2011-04-12 09:14
இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் : விடுதலைப் புலிகள் பகீர் தகவல்
டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. "இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் , தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்' என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமை யை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோது ம், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர்.
கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக , மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது .
Quote
 
 
+6 #3 pandiyan 2011-04-12 09:12
TAMILAN ENRU ORU INAM UNDU. THARANIYIL AVARGALUKKU THANI KUNAM UNDU!!!!!!!!!!! !!!!

மதுரை ஆண்டாள்புரம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் தபால் கவர்களில் பணத்தை வைத்து திங்கள்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை அதிகாலை பால் மற்றும் செய்தித்தாள் போட வந்தவர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்பும் தபால் கவர் கிடப்பதைப் பார்த்து வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர ்.

அந்த கவரை பிரித்து பார்த்தபோது, அதில் ரூ. 250 இருந்ததாம். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தகவல் அப்பகுதியில் பரவியது. அப்போது பலரது வீடுகளிலும் தபால் கவர்கள் வீசிச் சென்றுள்ளது தெரியவந்தது.

மதுரை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பையும் மீறி, திமுகவினர் வாக்காளர்களுக்க ு மும்முரமாக பணம் பட்டுவாடா செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஆண்டாள்புரம் பகுதியில் தபால் கவர்களில் பணம் வைத்து வீசிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் பணத்தை வைத்துக் கொள்ள விரும்பாத பலர், தங்கள் வீட்டுக்கு வரும் பணியாளர்களிடம் கொடுத்துவிட்டதா கத் தெரிவித்தனர்.
Quote
 
 
-9 #2 m perumal 2011-04-12 08:40
CPM IS THE MOST OPPURTCHUNISTIC PARTY LIKE PMK,VCK. AFTER THE ELECTION THEY WILL ALIGN WITH DMK AND ENTREAT ALL OTHERS TO FIGHT AGAINST THE AUTHARITARIAN RULE.
Quote
 
 
-15 #1 DMK Karan 2011-04-12 08:35
Dei nee ADMK Aalundradhai nirubithuvittai
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 45 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1634
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week45634
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month267894
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13184261