முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 31
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011 07:33

தேர்தல் தொடர்பாக இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கையில், ஜெயலலிதா, திமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட, திட்டமிட்டுருக்கிறார்கள் என்று நேரடியாக குற்றம் சாட்ட, திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற பணம், பல்வேறு இடங்களில் பிடிபட்டுக் கொண்டிருக்க, கருணாநிதி நேற்று மாலை, தனது ஜால்ராக் கூட்டத்தோடு, சென்று, பொன்னர் சங்கர் படம் பார்த்திருக்கிறார்.    எப்பூடி.... ?

 

00013

 

Comments  

 
0 #49 sailu 2011-05-17 11:19
இந்த பக்கத்தினை முழுவதுமாக பார்க்க நெஞ்சில் ஈரம் உள்ள யாராலும் முடியாது... இதை பார்த்தாலே மனது வேதனையில் துடிக்கிறதே அத்தனை லட்ச்ச கணக்கான நம் உறவுகள் எப்படி துடித்திருக்கும ்... சோனியா உண்மையிலேயே ஒரு கொடிய அரக்கி !! இத்தனை உயிர்களை கொன்ற பிறகும் அவருக்கு பைத்தியம் தெளியவில்லை போலும்!! நயவஞ்சகன் கொலைகார நாய் ராஜபக்சேவை ஐநா சபை ஆயிரம் முறை தூக்குதண்டனை விதித்து கொள்ள வேண்டும்!! அவனுடைய சகாக்களை நூறு முறை சுட்டுக்கொல்ல வேண்டும்
Quote
 
 
+2 #48 prabhakar 2011-04-16 11:15
superrrrrrrrrrr
Quote
 
 
+2 #47 top guy 2011-04-16 02:16
http://thamizhaathamizhaa.weebly.com/ -
இந்த பக்கத்தினை முழுவதுமாக பார்க்க நெஞ்சில் ஈரம் உள்ள யாராலும் முடியாது... இதை பார்த்தாலே மனது வேதனையில் துடிக்கிறதே அத்தனை லட்ச்ச கணக்கான நம் உறவுகள் எப்படி துடித்திருக்கும ்... சோனியா உண்மையிலேயே ஒரு கொடிய அரக்கி !! இத்தனை உயிர்களை கொன்ற பிறகும் அவருக்கு பைத்தியம் தெளியவில்லை போலும்!! நயவஞ்சகன் கொலைகார நாய் ராஜபக்சேவை ஐநா சபை ஆயிரம் முறை தூக்குதண்டனை விதித்து கொள்ள வேண்டும்!! அவனுடைய சகாக்களை நூறு முறை சுட்டுக்கொல்ல வேண்டும்
Quote
 
 
+5 #46 nritamil 2011-04-15 07:28
Quoting பார்த்திபன்:
இது உண்மை தான்! ஜூவி யில் கூட பெயர் இல்லாமல் படித்த நியாபகம். டி.ஆர். பாலு கூட அங்கு தொழிற்சாலை அமைக்க நிலம், அனுமதி கேட்டிருப்பதாகத ் தெரிகிறது. காகிதத் தொழிற்சாலை என்று நினைக்கிறேன்.

Quoting kuthoosi:
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்
ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர்
வேலை செய்யும் அளவுக்கு தொழிற்சாலை
நடத்துகிறார் “

-அதிர்ச்சி அளிக்கும் இந்த தகவல் உண்மையா ?



தமிழர்கள் பிரச்சனையிலே தலையிடாமல் இருப்பதர்க்கு லஞ்சமாக கேட்டு வாங்கி இருப்பார்கள் இந்த எச்சைகலைகள்....
Quote
 
 
+10 #45 கருணாநிதி 2011-04-15 00:45
Quoting யுவகிருஷ்ணா:
மே-13 வரட்டும். என் தலைவன் வருவாண்டா...அப்ப இருக்கு உங்களுக்கு....

போப்பா... கிறுக்கு கிருஷ்ணா... இப்படி வாரத்துக்கு ஒரு தடவை வந்து சவுக்குள அசிங்க படலன்னா உனக்கு தூக்கம் வரதா? சரியான காமெடி பீசுப்பா நீ...!!!
Quote
 
 
-25 #44 யுவகிருஷ்ணா 2011-04-14 22:07
மே-13 வரட்டும். என் தலைவன் வருவாண்டா...அப்ப இருக்கு உங்களுக்கு....
Quote
 
 
+9 #43 நல்லது 2011-04-14 20:00
கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்திற்க் கும் மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! !! :P :P :P

மற்றவர்களுக்கு வருகின்ற அடுத்த தை திருநாளுக்கு :lol: :lol: :lol:
Quote
 
 
+6 #42 horlicks thirudan 2011-04-14 18:50
question: karunanidhi kelum eppo savum???
answer: adhu sagave savadhu emanukke adha kanda bayam enna adhu oru ponanthinni
Quote
 
 
+15 #41 கருணாநிதி 2011-04-14 17:16
ஏம்பா பிரசாந்த்து... படம் முடியிற வரைக்கும் இப்படியே தான் உக்காந்திருந்தி யா? 'பொன்னர் சங்கர்ல' வெயிலில் நடிச்சதால உக்காருற இடத்துல ஏதும் கட்டியா? மரியாதை மனசுல இருந்தா போதும் தம்பி.... முதல்ல மோதிரத்தில இருந்து கைய்ய எடு....ஆசைய பாரு...!!!
Quote
 
 
+4 #40 amoorthy 2011-04-14 14:21
தமிழர்களே கொலை வெறியன் ராஜபக்சேக்கு எதிராக வாக்களியுங்கள்.இன்று கடைசி நாள்.
Time Poll 2011
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html
Quote
 
 
+3 #39 பார்த்திபன் 2011-04-14 14:00
இது உண்மை தான்! ஜூவி யில் கூட பெயர் இல்லாமல் படித்த நியாபகம். டி.ஆர். பாலு கூட அங்கு தொழிற்சாலை அமைக்க நிலம், அனுமதி கேட்டிருப்பதாகத ் தெரிகிறது. காகிதத் தொழிற்சாலை என்று நினைக்கிறேன்.

Quoting kuthoosi:
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்
ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர்
வேலை செய்யும் அளவுக்கு தொழிற்சாலை
நடத்துகிறார் “

-அதிர்ச்சி அளிக்கும் இந்த தகவல் உண்மையா ?
Quote
 
 
+1 #38 pandiyan 2011-04-14 13:36
Dear Savukku,
Like ILAINJAN, indha padam NETHUM partharam ivaru with Rajini??? appadiya . infront of Rajini he teased it seems?? is that true??
Quote
 
 
+3 #37 saithaan 2011-04-14 10:27
PONNANNA.... SANGUUUUUUUUUUU UUUU.......OOOOOOOOHHHHHHH HH....

RRRRRR,......

IVAN AVALAVU EASY YA SAGA KOODATHU .... THIRUTHARASTRN MATHIRI THAN VARISUGAL ELLAM KANMUN ALINTHA PIRUGU.... AVARKALUKK KELLLAM IRANGAL PAA ELUTHI... IVAN KATHARI ALUVATHAI PAARTHAL THAN... INI TAMILAGAM.... ORUPADUM... THEEEYA SAKTHIKAL PAYAPADUMMM...CHEEEE....
Quote
 
 
+3 #36 நீதிதேவன் 2011-04-14 10:25
திரு சவுக்கு அவர்களுக்கு.... மிக மிக அவசரமான ஒரு செய்தி......மிக மிக அவசரம்.. முகநூல் மற்றும் மின்னஞ்சல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.. தயை கூர்ந்து மேற்கண்ட இணைப்பில் கொடுங்கோலன் இராஜபக்சேவுக்கு எதிராக அனைவரும் வாக்களிக்கவேண்ட ும்...அவன் தான் ஒரு நல்ல உலகத்தலைவர் போர்வையில் நுழைய வாக்கு கேட்டு டைம் இதழில் பங்கேற்கிறான்... வாக்களிப்பீர் அவனுக்கு எதிராக குழந்தைகளை கொன்ற கொடூரன் ஒழிந்து போக.
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100 உடனடியாக அனைவரையும் வாக்களிக்க சொல்லி பிரசுரம் செய்யுங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழர்களின் இழப்பே.
Quote
 
 
+1 #35 KK 2011-04-14 09:16
He has seen Ponnar Sankar movie two times in two days with different people.
At age of 87 seeing movies every day-indeed a great achievement
கலைஞர் வசனத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ள பொன்னர் சங்கர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் திரையிடப்பட்டது .



இந்த திரைப்படத்தை திமுக தலைவர் கலைஞருடன், நடிகர்கள் ரஜினி, சத்தியராஜ், நெப்போலியன், பிரபு, பாக்கியராஜ், பிரசாந்த், தியாகராஜன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதிமாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர்.



நேற்று இந்த படத்தை கலைஞருடன் நடிகர் கமல், பிரசாந்த், நிதி அமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர்.
Quote
 
 
+2 #34 Dayalan 2011-04-14 08:45
நண்பர்களே. சவுக்கு யார் என்று பார்க்க இந்த வீடியோ பாருங்கள். சவுக்கு பேச்சும் சூப்பர்.
http://www.youtube.com/watch?v=OY-3CqQp4n4
Quote
 
 
+5 #33 Dayalan 2011-04-14 08:45
நண்பர்களே. சவுக்கு யார் என்று பார்க்க இந்த வீடியோ பாருங்கள். சவுக்கு பேச்சும் சூப்பர்.

http://www.youtube.com/watch?v=OY-3CqQp4n4
Quote
 
 
+2 #32 ஆனந்த் 2011-04-14 06:55
ஏன் ஐயா, டென்ஸன் போக இப்படி சற்று ரிலாக்ஸ் செய்து கொள்வது தவறா. இது உங்களுக்கே அநியாயமாகப் படவில்லை.
Quote
 
 
+1 #31 Angel 2011-04-14 06:46
apt title, lol, Kamal.. :sad: ...
Quote
 
 
+10 #30 kuthoosi 2011-04-14 00:47
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்
ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர்
வேலை செய்யும் அளவுக்கு தொழிற்சாலை
நடத்துகிறார் “

-அதிர்ச்சி அளிக்கும் இந்த தகவல் உண்மையா ?
Quote
 
 
-17 #29 Kumbidren Saami 2011-04-13 22:57
Quoting vasu,:
இந்த நடிகன் ஒரு காத்து போன பலுன்,இவன் எப்போ கொழும்பில் பிரேமதாசா ஸ்ரேடியத்தில் சிங்கள ஆமியின் நிகழ்சியில் மேடையேறி ஆடினானோ 1994 கலபகுதி,அன்றில் இருந்து இவன் நடித்த எந்த படமும் யாழ்ப்பாணத்திலோ புலிகள் இருக்கும் வரை ஓடியதில்லை அன்றில் இருந்து இன்றுவரை அமேரிக்கா கனடா பிரான்ஸ் ஜெர்மனி சுவிஸ் இத்தாலி லண்டன் போன்ற நாடுகளிலும் யாரும் வேண்டுவதில்லை இனியும் வேண்ட மாட்டார்கள்,

வேண்டாட்ட போங்கோ!! எல்லாத்துக்கும் ஈழம் scale வைச்சு வாழ முடியாதுடா.
Quote
 
 
+6 #28 K Raman 2011-04-13 21:02
75.2% voting in Tamil Nadu. Such anger against DMK...ellam poi kuththu kuththunu kuththitaanga pola irukka...

Now the DMK family will start hiding and manipulating all evidences...they would be panicking...But this time, nothing will save Karuna and Clan...In next few days, additional chargesheets will be filed in 2G scam, Patcha's murder investigation will pick up pace...

podhumda saami...enna azhachchittu poda muruga...appadinu kizhattu nari saagura samayaththula kadavula vendikittu irukkum...seththu thola naayae...aana unakku vimochinamae illada kizhavaa...
Quote
 
 
+7 #27 K Raman 2011-04-13 20:44
Dear Savukku : CNN-IBN reports that the balance sheets of Tamil Maiyam of Fake (Poli) Father Gasper Jeyaraj shows huge donations in 2007 and 2008 by telecom companies - Unitech, reliance, tata telecom etc - just when the telecom licenses were being awarded by Raja illegally. It also mentions that CBI is reluctant to investigate this angle. Please see ibnlive.in.com for details. Thank you. K Raman
Quote
 
 
+13 #26 யாழ் 2011-04-13 20:43
மக்களுக்கு செய்ய வேண்டிய சகல நலன்களையும் செய்து முடித்து விட்டு தனது உறவுகளுக்கும் அனைத்தையும் பெற்றுக் கொடுத்து விட்டு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஈழத்தில் இரத்த ஆறும் ஓடச் செய்துவிட்ட கொலைவெறியன் மஹிந்தவின் ஊடக பேச்சாளனான இந்த உண்ணாநோன்பு நடிகன் ஓய்வாக இருந்து ஒரு படத்தைப் பார்க்கக் கூட விட மாட்டீர்களா? இதுவே கடைசிப் படமாகவும் இருக்கலாம்.
Quote
 
 
+7 #25 கேப்டன் ரமணா 2011-04-13 18:44
தி மு க பதவிலே இருக்கு வடிவேலு தைரியமாக பேசறாரு....சும்மா அவர்கள் டிவி சேனல் விளம்பரம் என்ன பெரிய சாதனை ? 5 கோடி பணத்துக்காக மக்கள் நலனை சட்டை செய்யாது ஊழல்ளுக்கு துணை போறாரு அவரு .... தி மு க பதவிலே இருக்கும் போதே தி மு க செய்யும் தப்பை எதிர்த்து மக்கள் நலனை காத்து தைரியமாக பேசறாரு கேப்டன்... அதுதான் தில்...
Quote
 
 
-3 #24 Nellai Balaji 2011-04-13 18:40
யார் முதலில் பணம் கொடுத்தது? என்ன கேள்வி இது சவுக்கு ? ஒன்னுமே தெரியாதது போல!!! அ தி மு க தானே, இடை தேர்தலில் இதை ஆரம்பித்து வைத்ததே....
இந்த முறை இரு கட்சிகளும் பணம் கொடுத்து உள்ளனர், எல்லா தொகுதியிலும். இவர்களுக்கு 2 G money , அவர்களுக்கு விஜய் மல்லையா Money .... எவனும் யோக்கியம் கிடையாது.. Quoting சவுக்கு:
அன்பார்ந்த ஆதவன், அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும், ஒரு சில தொகுதிகளில் பணம் கொடுத்தது உண்மையே.... திமுகவோடு போட்டி போட முடியுமா என்பதை நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகப் படுத்தியது யார் ? ஆவடியில் கடந்த வாரம் பிடிபட்ட 2 கோடி ரூபாய் பணம், ஏடிஎம் பணம் இல்லை. அது ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை அதிபர், ஸ்டாலினுக்காக கொடுத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா ஆதவன் ?
Quote
 
 
+12 #23 பார்த்திபன் 2011-04-13 18:37
பிரசாந்த் முகத்தைப் பார்த்தாலேயே பாவமா இருக்கு! ஆட்சியும், காட்சியும் மாறும் நேரம் பார்த்து இப்படி தாத்தாவை நம்பி ஆத்துல இறங்கினா என்ன அர்த்தம்? டூ லேட்! ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணை அப்பாவியா திரும்பியும் கல்யாணம் பண்ணி ஏமாந்தீங்க, அப்பவும் டூ லேட் (அதாவது, முதல்ல தாலி கட்றதுக்குப் பிறகு இரண்டாவதா கட்னீங்க). 30,000 வீரர்களைப் பயன்படுத்தியும் படம் ஊத்திக்கிச்சுன் னா என்ன பண்ணுவீங்க? சொந்த காசில் சூனியம் வெச்சுக்கக் கூடாது பிரதர்!!
Quote
 
 
+24 #22 நீதிதேவன் 2011-04-13 18:30
அன்பார்ந்த சவுக்கு வாசகர்களே... இந்த கிழவன் கடைசிவரை திருந்த மாட்டான் என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி... எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு முதல்வர் இருப்பாரா என்று நிணைத்து பாருங்கள்... முன்றாவது மனைவியை உரசவும் அழைத்துக்கொண்டு .... அதற்கு துணையாக தனது சக அமைச்சர்கள், கமல்ஹாசன் வேறு....உடன் வரும் பெரியவர்களுக்கு அருவருப்பாக இருக்காதா...? மாநிலத்தின் தலையாய பணிகளை பார்க்கவேண்டியவ ர் சினிமா பார்க்கிறார்..மீண்டும் மனம் நொந்து கேட்கிறேன்... கிழவா.. எப்பயா.. செத்து ஒழிவ....
Quote
 
 
+2 #21 Gowri 2011-04-13 16:50
We feel ashame of saying tamilians due to this fee gifts. How can we change the people once they got addicted to free gifts. If DMK wins(no chance) then tamilnadu people can be borrowed by money else no one can chet tamil peoples. Let us wait
Quote
 
 
+1 #20 jaya 2011-04-13 16:00
Quoting சவுக்கு:
அன்பார்ந்த ஆதவன், அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும், ஒரு சில தொகுதிகளில் பணம் கொடுத்தது உண்மையே.... திமுகவோடு போட்டி போட முடியுமா என்பதை நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகப் படுத்தியது யார் ? ஆவடியில் கடந்த வாரம் பிடிபட்ட 2 கோடி ரூபாய் பணம், ஏடிஎம் பணம் இல்லை. அது ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை அதிபர், ஸ்டாலினுக்காக கொடுத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா ஆதவன் ?

adu sari savukku.. yen ippadi thokkara katchikku intha malayali panam kodukkiraan?
Quote
 
 
-7 #19 Madan 2011-04-13 14:39
It will only be a replacement of evil by another evil. Get ready to face arrogance and sluggish governance!
Quote
 
 
+3 #18 சனீஸ்வரன் 2011-04-13 13:35
நல்ல ஒரு கூட்டு .
கடைசிச்சேர்க்கை , கூவம் காமகாசர், குஞ்சாமணி, இருட்டு வீரன், கொசுப்பாண்டி, ஜூனியர் ஸ்ரால். மக்கிய பிரசாந்து, தொழில் வீரி துணைச்சுந்தரி, நடுநாயகமாய் நரியார், இவ்வளவுபேருக்கு ம்
இது கடைசி வெளிச்சம். ஓம் க்றீம் க்றீம் ஸ்றீம் ஐயும் கிலியும் சவ்வும் இருண்டுபோகவே ஸ்வாகா!
Quote
 
 
+2 #17 Senthil8888 2011-04-13 13:31
God Bless Our Tamilnadu
Quote
 
 
0 #16 K Raman 2011-04-13 13:00
Very hilarious article in The New Indian Express titled 'Envelopes, biriyani and a TASMAC quarter' by V Sudarshan on how DMK organises its rallies...If someone is interested, click on the following link :

http://expressbuzz.com/opinion/columnists/envelopes-biriyani-and-a-tasmac-quarter/265045.html
Quote
 
 
+35 #15 சவுக்கு 2011-04-13 12:56
அன்பார்ந்த ஆதவன், அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும், ஒரு சில தொகுதிகளில் பணம் கொடுத்தது உண்மையே.... திமுகவோடு போட்டி போட முடியுமா என்பதை நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகப் படுத்தியது யார் ? ஆவடியில் கடந்த வாரம் பிடிபட்ட 2 கோடி ரூபாய் பணம், ஏடிஎம் பணம் இல்லை. அது ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை அதிபர், ஸ்டாலினுக்காக கொடுத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா ஆதவன் ?
Quote
 
 
+9 #14 நல்லது 2011-04-13 12:54
இந்த படத்தை பார்த்ததும் :D :D :lol: :lol: :lol: :P :P :roll: :roll: :-) :lol: :lol: :lol:

எப்படிஙக இந்த 87 வயதில் படம் பார்க்க முடியும் :lol: :lol: :lol:

நன்றாக விசாரித்துப் பாருங்கள்... கருணாநிதி இப்போது இனப்பெருக்கத்தி ல் ஈடுப்பட்டுக்கொண ்டிருந்தாலும் இருப்பார்...தன் குடும்ப ப்ன்றி கூட்டத்தில் சில பன்றிகளை சேர்க்க :lol: :lol: :lol:
Quote
 
 
+12 #13 விகடகவி 2011-04-13 12:36
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐம்பதில் வளையாதது தொன்னூறில் வளையுமா? :lol:
Quote
 
 
+7 #12 subhasahish 2011-04-13 11:12
veedu pahi eriyum pothu surutu kudikka nerupu thedam kudumbam thanney ethu. ethil archiriyapada onumillai.
Quote
 
 
+11 #11 அம்பு, திருச்சி 2011-04-13 11:09
இது ஒன்னாலதாண்டா முடியும்
Quote
 
 
+8 #10 ponga 2011-04-13 11:07
ரணகலத்திளியும்

ஒரு குதுகலம்
Quote
 
 
+7 #9 maratamilan 2011-04-13 11:04
inime idha thaane seyyanum. Othiga paathiruppaar. vidunga boss!!!!!!!!!
Quote
 
 
+26 #8 vasu, 2011-04-13 10:55
இந்த நடிகன் ஒரு காத்து போன பலுன்,இவன் எப்போ கொழும்பில் பிரேமதாசா ஸ்ரேடியத்தில் சிங்கள ஆமியின் நிகழ்சியில் மேடையேறி ஆடினானோ 1994 கலபகுதி,அன்றில் இருந்து இவன் நடித்த எந்த படமும் யாழ்ப்பாணத்திலோ புலிகள் இருக்கும் வரை ஓடியதில்லை அன்றில் இருந்து இன்றுவரை அமேரிக்கா கனடா பிரான்ஸ் ஜெர்மனி சுவிஸ் இத்தாலி லண்டன் போன்ற நாடுகளிலும் யாரும் வேண்டுவதில்லை இனியும் வேண்ட மாட்டார்கள்,
Quote
 
 
-16 #7 AnaNy 2011-04-13 10:52
Kalakuraar Thaththaa, this shows his confidence.
Quote
 
 
-15 #6 ஆதவன் 2011-04-13 10:20
மனச்சாட்சியோடு சொல்லுங்கள் சவுக்கு....திமுகவினர் மட்டும் தான் பணம் கொடுக்கிறார்களா ?
Quote
 
 
+10 #5 pandiyan 2011-04-13 09:37
KUNJUMNAI IPPO KONJAM OTHUNGI POVADHU POLLA THRIYALAI????????????
Quote
 
 
+31 #4 chinnakundoosi 2011-04-13 09:35
பெருசு குறைஞ்ச பட்ச சந்தோசத்த அனுபவிச்சாகூட பொறுக்காதா உமக்கு? முதல்வரா பாத்த கடைசி படம்னு திராவிட இயக்க வரலாறு நாளைக்கு பேசும்ல?
Quote
 
 
+13 #3 jaya 2011-04-13 09:20
this old man never change. So he will permanently change his profession after may 13 th.
Quote
 
 
+9 #2 Padman 2011-04-13 08:44
Savukku,

I just called most of my relatives and friends. It will be very close contest. DMK distributed money and election commission's restriction didn't stop money distribution. Many said, they received money.. but decided to vote against them. Really don't know what will happen today. Let's pray for better Tamilnadu and India.
Quote
 
 
+10 #1 KK 2011-04-13 08:31
All the five years when tamils were dying,fisherman massacred and people under untold misery and Raja rotting in jail on his behalf,CM was always seen in the company of filmstars and events
Shows the attitude
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 137 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6994
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week28193
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month230925
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12753044