முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சோதனைகளை உரங்களாக்கி வெல்லும் திமுக. குஞ்சாமணி அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011 11:14

dk_veeramani_statement

 

Comments  

 
+1 #43 பெரியார்தாசன் 2011-05-02 23:13
/////////2G அலைகற்றை என்ற நடக்காத கற்பனை இழப்புகள் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் .....அனுமன உத்தேச இழப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் ......ஏற்ட்கனவே கூறப்பட்ட ஒரு கோடியே 56 ஆயிரம் கோடி ரூபாய் ஏன் காணாமல் போனது? /////

யாரும் மயிர்முகு மப்பு அதிகமாகி உளறுவதாக நினைக்க வேண்டாம். திராவிடர் கழகத்திற்கு கணக்கு கேட்க பிடிக்காது
Quote
 
 
0 #42 mani123 2011-04-30 15:15
kunjamani oru dubukku.
Quote
 
 
0 #41 Jack 2011-04-29 20:31
Mr Bell...
How much you ring your dangling BRAVE "BELL"...It is not going hear by the people
Quote
 
 
+1 #40 tamil2175 2011-04-29 13:10
பிச்சைகாரனுக்கு இன்னொரு பிச்சைகாரன் தான் செக்குருட்டியா இருக்க முடியுங்கோ
Quote
 
 
+7 #39 Gunasekar,chennai 2011-04-28 15:18
அன்று வைகோ வை (விளாத்திகுளம் தொகுதி) தோற்கடித்த ரவி சங்கர் இன்றைக்கு
சென்னை சிறையில் கம்பி எண்ணுகிறார்.

வைகோ வின் வேட்பாளரை(பொள்ள ாச்சி Dr.கிருஷ்ணன்) தோற்கடித்த ராஜா(நீலகிரி தொகுதி) இன்றைக்கு
திகார் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

ராஜா,ரவிசங்கர் கு கிடைத்தது பதவி,பணம்

வைகோ,கிருஷ்ணனன் கு கிடைத்தது துன்பமும்,அவமான மும்.

தமிழர்களாகிய நமக்கு இது அவமானம் இல்லையா?
Quote
 
 
0 #38 balakrish 2011-04-28 15:06
kalainarin kunjamani intha veeramani ,avar velaiya ivarthaan kakkuvaru nathari
Quote
 
 
+2 #37 Lok Pal 2011-04-28 14:29
(Please forward this to your friends)

Date: May 01, 2011. (Sunday) Morning 7-8 AM,
Place: Chennai, Marina Beach:
Gandhi statue to Kannaki statue.

என்னடா இவன் சண்டே (1 மே, 2011 , Sunday ) அன்று காலையில் கடற்கரைக்கு மனித சங்கிலி போராட்டத்திற்கு வரும்படி மெயில் (மின்னஞ்சல்) செய்கிறானே என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு,

இது ஏப்ரல் 8 ம் தேதி 1929 ம் வருடம் நடந்தது. பகத்சிங் இந்திய விடுதலைக்காக சட்ட சபையில் வெடிகுண்டு வீசினார். நீதி மன்ற விசாரணையில் பகத்சிங்கிற்கு பிரிட்டிஷ் அரசு தூக்கு தண்டனை விதித்தது.

பிரிட்டிஷ் அரசு அவனை குற்றவாளி என்றது. ஆனால் பகத்சிங் உரக்க சத்தமிட்டான். என்னை தூக்கிலிடுங்கள் . ஆனால் குற்றவாளி
என்று சொல்லாதே, தேச விடுதலை வீரன் என்று சொல்லுங்கள் என்று முழங்கினான்.

தூக்கில் போடும் முன்னர் பகத்சிங்கின் எடை பார்க்கப்படுகிற து. அவன் சிறைக்கு வரும் முன்னர் இருந்ததை விட 1.5 கிலோ எடை கூடுதலாக இருந்தான்.

சிறை அதிகாரி கேட்டார், தூக்கு தண்டனை கைதியின் எடை குறையதானே
செய்யும், எப்படி உனது எடை கூடியது என்று. அதற்கு பகத்சிங் சொன்னான்... எனது தேசத்திற்காக உயிர் கொடுக்கிறேன் என்ற மகிழ்ச்சியில் எனது எடை கூடியது என்று பகத்சிங் சொன்னான்.

23 மார்ச் 1931 அன்று காலை 7 மணிக்கு, ஒரு மணி நேரம் முன்னதாகவே, பகத்சிங் அவனது நண்பர்கள் ராஜகுரு மற்றும் சுகதேவ் உடன் தூக்கில் இடப்பட்டான். அவன் இறுதியில் இட்ட சத்தம் இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி
ஓங்குக).

அப்போது அவனது வயது 25.

இந்த தேச விடுதலைக்காக தனது 25 ஆவது வயதில் தூக்கில் தொங்கினான் பகத்சிங்.

ஆனால் நம்மால் ஒரு விடுமுறை (1, மே , 2011) அன்று காலையில் நமது தேசத்திற்காக 2 மணி நேரம் செலவு செய்ய மாட்டோமா ??

இந்த நாட்டின் கொள்ளை கூட்டத்திற்கு எதிராக இந்த இரண்டாவது விடுதலை யுத்தத்தில் தாங்களும் கலந்து கொண்டு, இன்னும் 10 பேரையாவது அழைத்து வாருங்கள்.

நமக்கு எல்லாம் முதுகு எலும்பு இல்லை என்று சொல்லும் அந்த கொள்ளை கூட்டத்தை விரட்டுவோம்.

ஜன லோக் பால் சட்டம் நிறைவேற பாடுபடுவோம்.
இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) !!!!!.
Quote
 
 
+1 #36 நாய் சேகர் 2011-04-28 12:50
2ஜி ஒதுக்கீடுகளின் ஆரம்பத்தில் இதை ஒரு திமுகவின் ஊழல் ஆகவே பிரதமர், சட்டம், நிதி மற்றும் அனைத்து அமைச்சகமும் பார்த்தது. என்வே அதிலுள்ள குறைபாடுகள் அந்த அமைச்சகங்களால் சுட்டி காட்டப்பட்டது. பின்பு சோனியாவின் பங்கு இருப்பதை அறிந்து, இந்த துறைகள் அதை மூடிமறைக்கும் விதமாக செயல்பட்டது. அவர்களின் எதிர்ப்பு காணாமல் போனது. பிரதமர் ஒரு பொம்மையென்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று, அவருக்கு மேலுள்ள ஒருவரால் மட்டுமே அதை செய்ய இயலும். அது சோனியாவைத்தவ்ர வேறு யாராக இருக்கமுடியும்? திமுகவின் கரைபடிந்த கரங்களை அவருக்கு சாதகமாக, ஆதாயமாக சத்தமின்றி செய்தபின், பிரச்சினை வெடித்தபின் திமுகவை காட்டிவிட்டு நல்லவர்கள்போல் நடிக்கினறனர். திமுக மட்டுமே இந்த ஊழலில் தொடர்பு என்றால் ஒருபோதும் காங்கிரஸ் காலதாமதம் செய்திருக்காது. சிபிஐ காலதாமதம் செய்தது அவர்கள் சம்மந்தபட்ட அனைத்து தடயங்களயும் மறைக்கவே பயன்படுத்தினர் என்பது கண்கூடு. நாம் இது அறியாமல் அவர்களுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தறுவதோடன்றி, குற்றம் சொல்பவர்களையும் சந்தேகப்படுகிறோ ம். காங்கிரஸ் இருக்குவரை இந்தியாவும், திமுக இருக்கும்வரை தமிழ்னாடும் உருப்படாது. நமக்கு கிடைக்கும் பிச்சை அதிகரிக்கும். அதுவே நாம் கண்ட பலன். நமக்கு இப்போதைய தேவை லோக்பால். கட்சி வேறுபாடின்றி அதை ஆதரிப்போம் தாய் நாட்டை காப்பாற்ற! சேர்ந்து வாழ்வோமா அல்லது பிரிந்து வீழ்வோமா? யோசியுங்கள்!
Quote
 
 
0 #35 Unmainaa! 2011-04-28 09:58
Today saw Kunjamani's site viduthalai.com. There is a poll which asks how may seats will DMK+crooks get. The options were 100-150, 150-200 and Above 200. This is called Romba 'Over confidence'.
Quote
 
 
0 #34 Unmainaa! 2011-04-28 09:54
Quoting Arumugam Phili:
Check this one in huffington post

http://www.huffingtonpost.com/cleo-paskal/worlds-9-most-powerful-pe_b_853132.html


Gread article. Thanks for sharing the link.
Quote
 
 
+2 #33 kudimagan 2011-04-28 05:08
சொம்பு பய.

நாமெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறோம்....அதனால நம்ம பணத்த ஊழல் பண்ணா கோவம் வருது....இந்த குஞ்சாமனிக்கு என்ன...இத்து போனவன்....
Quote
 
 
+2 #32 Arumugam Phili 2011-04-28 03:49
Check this one in huffington post

http://www.huffingtonpost.com/cleo-paskal/worlds-9-most-powerful-pe_b_853132.html
Quote
 
 
+4 #31 சவுக்கு ரசிகன் 2011-04-28 03:41
யாரப்ப இந்தாளுக்கு குஞ்சாமணி என்று பெயர் வைத்தது. உள்ளாடை(ஜட்டி) போடாமல் கிங்கிணி மங்கினி என்று திரியும் குட்டீஸஐ பார்த்தால் கூட இவர் நியாபகம் தான் வருகிறது. அப்படி எவ்வளவு சொத்து தான் இருக்கிறது இந்த திருடர் கழகத்திற்கு ?
Quote
 
 
+9 #30 பொள்ளாட்சி கவுண்டர் 2011-04-27 23:39
பிச்சைகாரனுக்கு இன்னொரு பிச்சைகாரன் தான் செக்குருட்டியா இருக்க முடியுங்கோ
Quote
 
 
+8 #29 chozhavandhan 2011-04-27 22:19
ராமதாஸ், குருமா, போன்ற எத்தனையோ ஜால்ராக்கள் இருந்தாலும், குஞ்சா மணி ஜால்ரா எப்பவுமே வித்தியாசமானதுத ான். கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவும் நாலு கால் பிராணி. எனக்கே கூட என்னை பார்டி சந்தேகம் வரும் அளவு சில சமயம் எழுதும் போது புல்லரித்து போகிறேன். உடன்பிறப்பே, எனக்கு பிறகு கழகம் என்ன ஆகும் என்கிற கவலையுடன், இப்போது, குஞ்சா மணிக்கு பிறகு யார் இப்படி ஜால்ரா அடிக்க முடியும் என்கிற கவலையும் வருகிறது. கனியை காப்ற்ற நங்கள் உண்டு. ஆதித்யா வரும் களத்தில் ஊழலுக்கு காப்ற்ற யார்? உடன் பிறப்பே யோசி!
Quote
 
 
+8 #28 jeba 2011-04-27 20:30
கலைஞர் நெஞ்சில் குத்தியவர்கள் பற்றி குறிப்பிடும் வீரமணி. கலைஞர் எத்தனை பேர் நெஞ்சில் குத்தினார் என்பதை குறிப்பிடவில்லை யே
எண்ணிக்கை தெரியவில்லையோ அல்லது என்ன முடியவில்லையா?
Quote
 
 
+11 #27 குமார.இரவிக்குமார் 2011-04-27 20:02
இனிமேல் திரு.வீரமணி அவர்களின் அறிக்கையை எல்லாம் வெளியிட்டு சவுக்கின் இடத்தையும் எங்களது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
Quote
 
 
+10 #26 பாமரன் 2011-04-27 19:28
தன்னையும் தனது ட்ரஸ்ட் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ள இந்த பொறம்போக்கு நாய் என்ன வேண்டுமானாலும் அறிக்கை விடும். லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கபளீகரம் செய்த தமிழ் ஈனத்தலைவனினன் காலை நக்கி பிழைப்பு நடத்தும் இந்தக் கழிசடை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் வீராங்கனை பட்டம் கொடுக்க அங்கு ஓடும். தெரு நாய் குரைப்பதை எல்லாம் பதிவாகப் போட்டு ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள ்?
Quote
 
 
+5 #25 டெல்லி 2011-04-27 19:27
எந்திரன் படத்தில் ஒரு டைலாக் அக்கா இந்த டெங்குலட்சுமிதா ன் சனாவை கடித்தது என்று வேறு கொசு கூறும், அதுபோல இந்த குஞ்சமணி என்ற கொசு தொல்லை தாங்க முடியவில்லை.. இதை யாராவது அடித்து கொள்ளுங்களேன்.
Quote
 
 
+4 #24 Maamallan 2011-04-27 18:25
Ivan summave irukka maattana?
Quote
 
 
+3 #23 Poovarasu 2011-04-27 15:56
Thanga Mudiyala
Quote
 
 
+3 #22 vino 2011-04-27 15:13
manam ketta kunjamani
Quote
 
 
+10 #21 பச்சைமாலு.. 2011-04-27 15:00
குஞ்சாமணி உனக்கு வெக்கம் மானம் இல்லையென்பது தெரியும். கொஞ்சம்கூட கூச்சம் நாச்சம் கூட இல்லையா? உன்னோட புலம்பலை யார் கருத்தில் எடுக்கிறா. தயவுசெய்து இனிமேலாவது புரிஞ்சுகொண்டு நல்லவிஷயம் ஏதாவது இருந்தா எழுது போனா போகுதென்று வாசிக்கிறோம். நீ பிழைக்கவேணுமென் றால் போ போயி கருணாவுக்கு கழிவி உதவிசெய். மத்தவனை துன்புறுத்தாதே. திருட்டுக்கூட்ட ம் என்று ஆதார பூர்வ ஆவணங்கள் மூலம் நிரூபணமாகிவிட்ட படியால் கருணாநிதி குடும்பத்தை பார்த்து நாடே ஓடும்போது நீ ஒருத்தன் மட்டும் ஒண்டியா நின்று குஞ்சாமணியை ஆட்டி ஒண்ணும் ஆகப்போவதில்லை. நாளைக்கே தொப்பியை பிரட்டி மற்றப்பக்கத்தில ் நிக்கிற ஆள் நீ. உன் வயதுக்கு இது அழுகாவா இருக்கும்.. உன்னை நீயே ஒருமுறை கண்ணாடி முன்னாடி நின்று உன் வயதையும் ஒப்பிட்டு நீ புசத்திற சமூக விரோத கட்டுக்கதைகளையு ம் ஒத்திகை செய்து பாரு .நீ தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல ஓல்டு தாத்தாவா நடக்கப்பாரு.
Quote
 
 
+3 #20 naina 2011-04-27 14:22
DOI KUNJAMANI........... UNAKUM SPECTRUM SCAM LA PANAM VANDHU IRUKKU NU CBI NINAIKA POGUTHU DA GOIYALA VAYA MOODIKITTU GUM NU KIDA DA KUNJA
Quote
 
 
+1 #19 Anto 2011-04-27 13:44
tambi தோல்விகளை கண்டு துவல்பவனோ ,வெற்றியை கண்டு விழுங்குபவனோ நான் அல்ல...தண்டவாளத்தில் கூட தலை வைத்து படுத்திருக்கிறே ன்...ரயில் நின்று விட்டது...தலை தப்பி விட்டது. ..எல்லாம் தமிழுக்காகவும் தமிழர்களுக்ககவு ம் தான்.,,இன்றைக்கு வண்டவாளங்களுகிட ையே படுக்க வேண்டிய சிக்கல்...என் தலை தப்புமா?..கடவுளே!...ஐயோ ...எனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லியே.....நேரம் வந்தால் நம்பித்தான் ஆகணும் போலிருகிறது... கண்ணும் கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் செய்வது தப்பா?...உத்ய சூர்யா...எனது சின்னமும் நீ ....திமு க ஆரம்பிச்சது முதல் ...நீயும் அயன் வள்ளுவனும் தான் ஏன்
கடவுள்.....................................ஓடி வருகிறான் உதயசூர்யன்.......
அயன் வள்ளுவரும் ஊன்றுகோளை எடுத்துக்கொண்டு வருகிறார்...
ஆசிர்வதிக்க...... :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :D :D :D :D
Quote
 
 
+4 #18 R.Rao 2011-04-27 13:29
குஞ்சாமணி,
கருணா புறமுதுகிட்டு ஓடும்போது நீயும்தான் முதுகில் குத்திக்கொண்டிர ுந்தாயப்பா.
இன்னும் சிலநாட்கள் கழித்து, திரும்பவும் குத்தப் போகிறாய்.
Quote
 
 
+3 #17 aNu 2011-04-27 13:25
Kunjaa Rocks! He is Sreesanth of Dravida Kazhagam. Just hilarious!
Quote
 
 
+3 #16 KK 2011-04-27 12:59
இந்தப் பிரச்னையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மொழி, மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும் , தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்துக்கு ஆளாக்கப்படுகிறா ர்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது.

இலங்கை மீது பொருளாதாரத் தடை...

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இலங்கை அரசை நிர்ப்பந்திக்கு ம் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின், எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.

எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்கா க ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால ், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபக்ஷேவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும்.
Quote
 
 
+2 #15 KK 2011-04-27 12:58
GOOD MEANINGFUL STATEMENT BY JAYALALITHA


மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோட ு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை இலங்கை அரசும் அதன் படைகளும் உருவாக்கின.
மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவ மனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.

உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான வர்கள் மரணமடைந்துள்ளனர ். உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள து.

அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப்பாட்டிலி ருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல் மற்றும் கூலி வேலை செய்யுமாறு கட்டயாயப்படுத்த ுதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை எல்டிடிஇ நிகழ்த்தியுள்ளத ாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள து.

புலிகளை குறைகூற முடியாது...

அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், விடுதலைப்புலிகள ் மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, அவர்களின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை இலங்கை அரசு நியாயப்படுத்த முடியாது என்றும், இது இனப் படுகொலை தான் என்றும், நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப் படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள து.
Quote
 
 
0 #14 Ashraf 2011-04-27 12:57
சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் 27.04.2011 அன்று நடைபெற்றது.

பின்னர் திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்ட தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களுக ்கு கலைஞர் பேட்டி அளித்தார்.

அப்போது வரும் 6ஆம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா என்று செய்தியாளர்களின ் கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் கலைஞர்,

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக்கொள்வ ார்கள் என்றார்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக்கொள்வ ார்கள் என்றார்
Quote
 
 
+2 #13 Tamil Priyan 2011-04-27 12:56
இது குஞ்சாமணி எழுதியதா அல்லது கலைஞருக்கு அவரே எழுதிகொண்டு குஞ்சாமணியை விட்டு வெளியிட சொன்னதா
Quote
 
 
0 #12 MDMK 2011-04-27 12:56
PLS. SIGN THE PETITIONS & Circulate to your Friends and Relatives

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is

Stop the Genocide and Free the Tamils from Internment Camps (IDP's) in Sri Lanka

http://www.change.org/petitions/stop-the-genocide-and-free-the-tamils-from-internment-camps-idps-in-sri-lanka

Urge Indian Government to prosecute War Criminals of Sri Lanka

http://www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka#signatures

Release the special UN report on Sr Lanka immediately

http://www.srilankacampaign.org/takeaction.htm

http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

Pls. Register your comments here

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

Sri Lanka Shocking Execution Video: New War Crimes Claims

http://www.salem-news.com/articles/december062010/sri-lanka-violence.php

World Ignores Genocide of Sri Lanka's Tamil Population

http://www.salem-news.com/articles/april222011/sri-lanka-genocide-tk.php
Quote
 
 
+2 #11 முட்டள் 2011-04-27 12:36
என்னடா நீ இன்னும் கூவமா இருக்கியேனு பார்த்தேன்...கூவிட்டியா" அப்ப க.மொக்கு ஆப்பு கான்பாம்
Quote
 
 
+5 #10 முத்துவாப்பா... 2011-04-27 12:18
குஞ்சாமணி பயபுள்ளை கொடுத்த காசுக்கு மேல கூவுறானேய்யா.....
Quote
 
 
+5 #9 jaya 2011-04-27 12:12
திருவள்ளுவரை ஏன்டா குஞ்சா இழுக்கிறாய் .. அவர் என்ன பாவம் செய்தார்?
Quote
 
 
+5 #8 jaya 2011-04-27 12:11
குஞ்சாமணி........ என்னடா லெட்டர் பாடு தீர்துபோய் இப்பதான் பிரிண்ட் ஆகி வந்ததா? உனக்கு தான் தேவையான அளவு பணம் திமுக கொடுத்து விட்டதே. அதற்குதான் நல்லா கூவிட்டாயே? திரும்ப திரும்ப பணம் கொடுக்க முடியாது? சும்மா சும்மா இப்படி அறிக்கை விட்டுக்கொண்டே இருந்தால் உன்னை மறக்காமல் அடுத்த ஆட்சியில் அஆப்பு வைத்து விடுவார்கள். கொஞ்சம் சும்மா இரு. இல்லையென்றால் நீ காணமல் போய்விடுவாய்.
Quote
 
 
+1 #7 venugopal 2011-04-27 12:04
I don't no why this guy is always issuing report instead of karunanithi .
Quote
 
 
+2 #6 Peter 2011-04-27 11:58
வாங்கற காசுக்கு என்னமா கூவரான் பய புள்ள
Quote
 
 
+1 #5 Ganesan 2011-04-27 11:58
indha kosuvoda thollai thaangalada!
Quote
 
 
+2 #4 pandiyan 2011-04-27 11:48
Hotnews on yesterday... இறுதிப் போர் குறித்து பொய் தகவல்களைச் சொன்னது... 40000 தமிழரைக் கொன்றது இலங்கை! - ஐநா . பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர் . இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்ன து நிரூபணமாகியுள்ள து. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதா ல், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

-இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையு ம், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு ----------
இந்த வெட்டி அறிக்கை மணி எங்க போயி இருந்தார் ? இந்த அறிக்கை க்கு காரணமா ஒரு பிராமிந்தான் .அன்று உ வே சாமிநாதையர் மட்டும் இல்லை என்றால் இந்த மானகெட்ட கூட்டதுக்கு தமிழன் வரலாறு தெரியாமலா போயி இர்ருக்கும். தமிழ் என்று சொல்லிய இழிவாக மலிவாக நன்றாக பணம் சம்பாதிக்கும் கூட்டம் தான் இந்த தி க தி மு க கூட்டம். சொந்த இனம் அழியும் பொது நன்றாக சோறு தின்ற பன்றி கூட்டம் இது . இது போல எந்த உலகில் அல்லது எந்த வரலாறில் உள்ளதா ??
Quote
 
 
+1 #3 தஞ்சை.சோழன் 2011-04-27 11:28
:lol: :lol: :lol: :lol: :lol: adangoiyyaala....?
Quote
 
 
+3 #2 தஞ்சை.சோழன் 2011-04-27 11:27
எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறதுன்னு சொல்வாங்களே அது இது தானா...?
Quote
 
 
+2 #1 தஞ்சை.சோழன் 2011-04-27 11:26
எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே பில்டப்பு குடுக்குரானே இந்த மனுஷன் ? போயா போயி பெரியாறு அறக்கட்டளை கணக்குவழக்கை பாரு...!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2792
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week48582
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month282629
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13198996