முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 42
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 10 மே 2011 06:23

மே13' நிகழ இருப்பது 
ஆண்டவன் கட்டளை..
ஈழத்து வேதனையின் 
ஏக்க விளைச்சல்.
கோபப்படாமல் ஐயா
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

வெளியில் நீங்கள் வேசமிட்டு 
நாடகம் ஆடினாலும்
உங்கள் கள்ளமான 
உள்ளுணர்வில் 
இப்படித்தான் நடக்கும் என்று
கருக்கட்டி 
ஊற்றெடுத்த உண்மை
உத்தியோக பூர்வமாக 
பிரசவமாகப்போகும் பொழுது.

காலதேவன் உங்களுக்கு 
கட்டை இறுக்கப்போகும் 
கனிவான கடைசி நாள்.

சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள்
இப்போதே நீங்கள் தத்தளிப்பது
தெரிகிறது 
இருந்தும்
இது சிறிய ஆரம்பம் மட்டுமே.
தொடர இருப்பது பெருங்கதை
.
நவீன நரசிம்மர் உங்களுக்கு
இனி நிரந்தர ஆட்சி விடுமுறை
ஆனாலும் நீங்கள்
தொடர்ந்து அரச விருந்தினர்
அதற்கான மூலங்கள்
உங்களை சுற்றி படர்ந்து விட்டன.



இதன் பின்னும்
நச்சு பாஷாணமான 
உங்கள் நாக்கு
நிச்சியம் உறங்க மறுக்கலாம்
என்ன செய்ய
உங்கள் குடும்பத்தலைவிகள் 
குஞ்சம்மா பொன்னம்மா தவிர
கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை.

எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட
பத்தடுக்கு பொய் எல்லாம்
திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும்
கோரப் பொழுது.
இப்பொழுதே பத்திரிகைகள்மேல்
நீங்கள் எரிந்து விழுவது 
சிரிப்பூட்டுகிறது.

அரை நாள் உண்ணாவிரதம்
அபத்தம் என்று 
நீங்களே உணர்ந்துகொண்டதால்
இனி காற்றாடக்கூட 
கடற்கரைக்கு போகமுடியாது.
சில நேரம்
கம்பி எண்ணவேண்டிய காலம்.

வெட்கமாக இருக்கிறதா
உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும்
குதிப்பேன் நிமிர்வேன் என்று
கோசமிட்ட தருமர்களும்
செத்த மாட்டின் உண்ணிபோல
மெல்ல விட்டகலப்போகும் 
விகாரப்பொழுது.

இதே மே மாதம் 
இரண்டாயிரத்து ஒன்பது 
பதின் மூன்றளவில்.
ஒரு அதிகாலைப் பொழுது 
ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்
இல்லாமல் கிடந்த 
என் அன்னையையும் 
இரண்டு தங்கைகளையும்
உன் அன்னை சூனியாவின்
எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.

திகதி என்னவென்று தெரியாத
திகிலடைந்த பொழுதுகள்.

குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.
நடுநிசியிலும் குண்டுமழை.
உப்புக்கடற்கரையில் 
பதுங்கு குழிக்குள் பனித்த
உவர்ப்பு நீர்கூட
இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.

ஆறு பொழுதுகள் 
அந்த உப்பு நீரே உணவாகி
கோரக்குண்டில் சிதறி
என் தாயும் சகோதரிகளும் 
செத்து மடிந்ததை அறிவீரோ?

காலை ஒரு கண்மணியிடம்
கோப்பியும் இட்லியும்
மாலை ஒரு மங்கையிடம்
மணக்கும் புறியாணி
செமியாக்குணம் போக்க
சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும்
ஒரு செலுக் கூட்டம்.

நல்லெண்ணெய் தோசை
நாட்டுக்கோழி சூப்பு
பல்லிடுக்கில் தங்கிவிடா
மெல்லிய மீன் பொரியல்
சில்லென்று பருகிவிட
சிறப்பான மினரல் நீர்
பாலும் பழமும்
படுத்தவுடன் பெருத்த குசு. 

இப்படியா ஐயா எங்கள் வாழ்வு
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை 
சத்தியமாய் அறியீரோ

நல்லதோர் வீணை செய்து-அதன்
நலன் கெடுத்து புழுதியில்
எறிந்தீர் கண்டோம்-நிச்சியம்
பதில் சொல்லுவாள் சிவசக்தி
சூத்திரம் என்னென்று 
காண்பீர் என்பேன்,

பொல்லா எம் வாழ்வு-ஒரு
பொறியளவு புரிந்தீரோ-அதன்
வல்லமை காண்பீர் காண்
வரும் பொழுதுகளில்.

நல்லவை எல்லாம் போக
நடைப்பிணமாக நீர்-வண்டியில்
தள்ளிட ஆளில்லாமல்
தவித்திட நேரும் சொல்வேன்
சத்தியம் இதுவே யென்பேன்
சாவிலும் சபித்தே நிற்போம்.

உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள்
வந் திடர் செய்ததுண்டோ
ஏனென்று கேட்டு யாரும்
இன்னலை தந்ததுண்டோ
மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்
கோடியில் ஊழல் கண்டீர்
குடும்பமே கழகம் என்றீர்
மானுடம் காணா பொய்யும்
மலைபோல நஞ்சும் தாங்கி
போராடி களத்தில் நின்ற-என்
பிறப்பையே அழித்தாய் நேற்று.

எங்களை கொன்றொழித்தீர்
இனமானம் காக்க வெந்த-முத்து
குமரனையும் லூசன் என்றீர்
தீ சுட்ட வேதனையால்
சினங்கொண்ட சீமான் தன்னை
வல் வினை சாட்டி பொல்லா
செல்லினில் அடைத்தீர் கண்டோம்.

பதவியை விட்டுச்சென்று-நீ
பாடையில் போனாலும் காண்-என் 
தாயவள் வயிற்றெரிவும்
தங்கையர் ஏம்பலிப்பும்
கூடவே எரிந்து மாண்ட
குழந்தைகள் விடலை பெண்கள்
காவலாய் நின்று காத்து
காவியமாகிப்போன 
வீரரின் அழிவில் எல்லாம்
வினையாகிப் போனீர் ஐயா.

நாசமாய் போவீர் என்று
நான் மட்டும் சொல்லவில்லை.
ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்
உலகமே திட்ட கண்டேன்.

இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர் 
உணர்ந்திடும் நாளை காண்பீர்.
நல்லவை எல்லாம் உன்னை
நாடிடா தென்பேன் கொள்வீர்.
புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்
நிச்சியம் நடக்கும் நாளை
நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம் 


ஊர்க்குருவி

 

Comments  

 
0 #71 TOP GUY 2011-05-14 02:30
Quoting allavudeen:
hello
savukku nanbarkaluku thangal appadi ivalavu sariyaga amma than adutha atchiyil amaruvar endru kanikrirgal .itharkaga ayya va potu ivalavu kayapathrugia
thirumpa ayya ve atchiyil amarnthu vital anna panuviga
savukku nanpare


ippathaan ADMK superaa win panniduchullaa, ,... nee enna panna pora.... engaloda *****ya sappuriya???
Quote
 
 
-1 #70 TOP GUY 2011-05-14 02:27
Quoting anniyan:
என்ன எதற்கெடுத்தாலும ் ஈழம் ஈழம் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறீர ்கள்? இங்கிருக்கும் சாதி ஒழிப்பு போன்றவை பற்றி கவலைப் படாமல், தமிழ் தேசியம் மட்டும் பேசும் ஆட்களின் ஒரே நோக்கம் 'சிங்களவன்,இந்தி யா இவர்களிடம் இருந்து தமிழனைப் பிரித்து, பின்பு சிங்களன் செய்த அதே வேலையை உயர் சாதி ஆட்கள், தாழ்ந்த சாதி ஆட்களிடம் செய்யத் தானே?'. இதை இல்லை என்று மறுக்க முடியுமா? கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்களா, யாழ்ப்பாணம் போய் கொடி நாட்டப் போகிறார்கள்? கேட்க தமாஷாக உள்ளது. ஈழம் பற்றி பேசலாம், எப்போது? இங்கிருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்த பிறகு.


Dai anniyan nee oru sun**yan.... poda fool
Quote
 
 
0 #69 TOP GUY 2011-05-14 02:25
Quoting anniyan:
"திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல் முடிவுகள்". இதில் இருந்து என்ன தெரிகிறது. சவுக்கின் ராஜ தந்திரம் மற்றும் புலனாய்வு முயற்சியும் வீணாகிவிட்டது.

Quoting anniyan:
"திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல் முடிவுகள்". இதில் இருந்து என்ன தெரிகிறது. சவுக்கின் ராஜ தந்திரம் மற்றும் புலனாய்வு முயற்சியும் வீணாகிவிட்டது.

Illai, unnudaiya post oru waste oru vethu vettu endru therigirathu..... ADMK super win!!! Nee pothikittu po
Quote
 
 
-1 #68 The other Savukku 2011-05-13 10:13
Tamils should get equal rights in the island nation and India should take steps to ensure the same.
‘Prabhakaran is over. LTTE is finished.
Please also remove Prabhakaran photo from the banner.
Quote
 
 
0 #67 anniyan 2011-05-12 22:30
Quoting dubukku:
கே: போர் என்றால் ஃபொதுமக்களில் சிலர் பாதிக்கபடுவது இயர்கைதான் எண்ற்று கூரியவர்தான் ஜயலலிதா - எண்ற்று குற்ற்ம் சாட்டுகிறாறே கலைங்கர் ?


சோ பதில் : ஜயலலித அவ்வாறு கூறினாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்ப்பு இல்லாத ஃபொர் உண்டா என்ன ? ( ஆனால், ஒரு நாடு திவிரவாதிகலை ஒலிக்க எடுக்கிற நடவடிக்கை இத்தம் ஆகிவிடாது

சவுக்கு இதர்க்கு உன் பதில் என்னா

சவுக்கு ORU ADMK ALLA KAI MUNDAM ITHODA AATAM SEEKIRAM MUDIYA POOTHU JAFFER VARARU FIRST APPU SAVUKKUKU SORUGURARU ALL WAIT ANS SEE

டுபுக்கு: நேத்து மழை பெஞ்சுச்சு, நாளைக்கு கனிமொழி கைது, ஐ.பியலில் சி.எஸ்.கே வெற்றி, திங்கள்கிழமைக்க ு அடுத்தது செவ்வாய்கிழமை, அப்படின்னா என்னோட வயசு என்ன?
பதில்: "18 ".
காரணம்: 'கும்பிடறேன் சாமி,புதியவன் ராஜ் போன்ற' அரை பைத்தியங்களோட வயசு 9.
Quote
 
 
+1 #66 kabilan 2011-05-12 18:56
இது கவிதையா கருணாவுக்கு ஏவிவிட்ட அணுகுண்டா. :sad: :eek: :P :lol:
Quote
 
 
+1 #65 பச்சைமாலு. 2011-05-12 18:52
Quoting ramu vasanthan,:
/புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்/
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும். கருணாநிதி இன்று தெய்வத்தின் கஸ்டடியில் நிற்பது தெரிகிறது.

மான உணர்வுக்காரணுக் கு ஈட்டியால் குத்தியதுபோல் இருக்கும் ஐயா உங்களுக்கு ?
Quote
 
 
0 #64 Italian 2011-05-12 18:17
Quoting A. Suresh:
சவுக்கு,

கருணாநிதியின் ஆட்சி மாற வேண்டும் என்பதில் இரு சிந்தனைகள் கிடையாது எனக்கு. 2-ஜி ஊழல், திறமையற்ற ஆட்சி, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பு ஆகிய மூன்றிற்காகவும் அவரை எவ்வளவு விமர்சித்தாலும் தகும். ஆனால், ஈழ மக்களின் இன்றைய வாழ்விற்கு அவர்தான் முழுமுதற் காரணம் என்று சொல்வது தவறு. ஈழ மக்களின் இன்றைய வாழ்விற்கு முதற் காரணம் விடுதலைப் புலிகள் என்ற இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும்தான் . தன்னுடைய மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுக்க இதுதான் வழி என்ற தீர்க்கமான நம்பிக்கையுடன் அவர் உழைத்தார். அவர் சிந்தித்த வழியைத் தவிர வேறு வழியை சுட்டிக்காட்டிய யாரையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வழி தவறான வழியாகி விட்டது. இதுதான் பிரச்சினை.

கருணாநிதி கடந்த ஆண்டு போர் உச்சத்தில் உண்மையிலேயே தீவிரமாக இறங்கி முயற்சி செய்திருந்தாலும ் ஈழத் தமிழர் நிலையில் எந்த மாற்றத்தையும் நடத்தியிருக்க முடியாது. ஏனென்றால், அதற்கான நிலைமை இருக்கவில்லை. பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் மாற்ற போராடியிருக்கலா ம். அவரோ, இந்தியாவோ செய்யவில்லை. இதற்காக அவரைக் கண்டியுங்கள். ஆனால், முழுப் பழியையும் அவர் மேல் போடாதீர்கள். அது நியாமில்லை. கூடவே, தவறான ஒரு காரணியை முன் வைக்கும் போது பிரச்சினையை தீர்வு செய்யவும் முடியாது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

கூடவே, சகோதர யுத்தத்தின் காரணமாகவும், புலிகள் எம்ஜிஆரால் ஆதரிக்கப்படுவதா லும், ஈழ விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று கருணாநிதி ஒதுங்கிக் கொண்ட 1980களையும், பின்னர் 89-91ல் திமுக புலிகளுக்கு அளித்த ஆதரவையும் வரலாற்று நோக்கில் பார்க்க வேண்டிய அவசியம் ஈழத் தமிழர்களுக்கும் உண்டு. நமக்கும் உண்டு. உணர்ச்சி வசத்தில் உண்மைகள் மறையக் கூடாது.

Poda thevadiya paiya
Quote
 
 
+1 #63 pandiyan 2011-05-11 21:21
before that ask Jayakandhan his stand now. read his old articles and what he said about LTTE

Quoting dubukku:
கே: போர் என்றால் ஃபொதுமக்களில் சிலர் பாதிக்கபடுவது இயர்கைதான் எண்ற்று கூரியவர்தான் ஜயலலிதா - எண்ற்று குற்ற்ம் சாட்டுகிறாறே கலைங்கர் ?


சோ பதில் : ஜயலலித அவ்வாறு கூறினாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்ப்பு இல்லாத ஃபொர் உண்டா என்ன ? ( ஆனால், ஒரு நாடு திவிரவாதிகலை ஒலிக்க எடுக்கிற நடவடிக்கை இத்தம் ஆகிவிடாது

சவுக்கு இதர்க்கு உன் பதில் என்னா

சவுக்கு ORU ADMK ALLA KAI MUNDAM ITHODA AATAM SEEKIRAM MUDIYA POOTHU JAFFER VARARU FIRST APPU SAVUKKUKU SORUGURARU ALL WAIT ANS SEE
Quote
 
 
-2 #62 A. Suresh 2011-05-11 18:18
சவுக்கு,

கருணாநிதியின் ஆட்சி மாற வேண்டும் என்பதில் இரு சிந்தனைகள் கிடையாது எனக்கு. 2-ஜி ஊழல், திறமையற்ற ஆட்சி, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பு ஆகிய மூன்றிற்காகவும் அவரை எவ்வளவு விமர்சித்தாலும் தகும். ஆனால், ஈழ மக்களின் இன்றைய வாழ்விற்கு அவர்தான் முழுமுதற் காரணம் என்று சொல்வது தவறு. ஈழ மக்களின் இன்றைய வாழ்விற்கு முதற் காரணம் விடுதலைப் புலிகள் என்ற இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும்தான் . தன்னுடைய மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுக்க இதுதான் வழி என்ற தீர்க்கமான நம்பிக்கையுடன் அவர் உழைத்தார். அவர் சிந்தித்த வழியைத் தவிர வேறு வழியை சுட்டிக்காட்டிய யாரையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வழி தவறான வழியாகி விட்டது. இதுதான் பிரச்சினை.

கருணாநிதி கடந்த ஆண்டு போர் உச்சத்தில் உண்மையிலேயே தீவிரமாக இறங்கி முயற்சி செய்திருந்தாலும ் ஈழத் தமிழர் நிலையில் எந்த மாற்றத்தையும் நடத்தியிருக்க முடியாது. ஏனென்றால், அதற்கான நிலைமை இருக்கவில்லை. பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் மாற்ற போராடியிருக்கலா ம். அவரோ, இந்தியாவோ செய்யவில்லை. இதற்காக அவரைக் கண்டியுங்கள். ஆனால், முழுப் பழியையும் அவர் மேல் போடாதீர்கள். அது நியாமில்லை. கூடவே, தவறான ஒரு காரணியை முன் வைக்கும் போது பிரச்சினையை தீர்வு செய்யவும் முடியாது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

கூடவே, சகோதர யுத்தத்தின் காரணமாகவும், புலிகள் எம்ஜிஆரால் ஆதரிக்கப்படுவதா லும், ஈழ விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று கருணாநிதி ஒதுங்கிக் கொண்ட 1980களையும், பின்னர் 89-91ல் திமுக புலிகளுக்கு அளித்த ஆதரவையும் வரலாற்று நோக்கில் பார்க்க வேண்டிய அவசியம் ஈழத் தமிழர்களுக்கும் உண்டு. நமக்கும் உண்டு. உணர்ச்சி வசத்தில் உண்மைகள் மறையக் கூடாது.
Quote
 
 
+6 #61 Muthu Kumar 2011-05-11 18:07
திருநெல்வேலிக்க ும் மதுரைக்கும் நடந்தால் அதன் பெயர் சண்டை;ஆந்த்ராவு க்கும் தமிழ் நாட்டுக்கும் நடந்தால் அதன் பெயர் கலகம்;இந்தியாவு க்கும் பாகிஸ்தானுக்கும ் நடந்தால் அதன் பெயர்தான் போர்.ஆகவே ஜெயலலிதா இலங்கை வேறு நாடு ஈழம் வேறு நாடு என்பதில் தெளிவாக உள்ளார்.கலைஞரோ சகோதர யுத்தம் என்றுக் கூறுகிறாரே தவிர போர் என்று என்றாவதுக் கூறினாரா..இதில் இருந்தே உணரலாமே அவர் உள் மனது தனி தமிழீழத்தினை விரும்பவில்லை என்பதனை..
Quote
 
 
-6 #60 dubukku 2011-05-11 16:57
கே: போர் என்றால் ஃபொதுமக்களில் சிலர் பாதிக்கபடுவது இயர்கைதான் எண்ற்று கூரியவர்தான் ஜயலலிதா - எண்ற்று குற்ற்ம் சாட்டுகிறாறே கலைங்கர் ?


சோ பதில் : ஜயலலித அவ்வாறு கூறினாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்ப்பு இல்லாத ஃபொர் உண்டா என்ன ? ( ஆனால், ஒரு நாடு திவிரவாதிகலை ஒலிக்க எடுக்கிற நடவடிக்கை இத்தம் ஆகிவிடாது

சவுக்கு இதர்க்கு உன் பதில் என்னா

சவுக்கு ORU ADMK ALLA KAI MUNDAM ITHODA AATAM SEEKIRAM MUDIYA POOTHU JAFFER VARARU FIRST APPU SAVUKKUKU SORUGURARU ALL WAIT ANS SEE
Quote
 
 
+6 #59 Tamiz magan 2011-05-11 16:35
எப்படி மறப்பேன் இத்தமிழன த்ரோகியை,

ஒட்டு மொத்த தமிழர் குலம் உலகமெஙும் உறைந்திருக்க,
வெறும் கடிதம் எழுதி காத்திருந்த கய்யாலாகாத கயவன் நீ
ஈழம் ஒன்று போதும் உன் பொய்தமிழ்தோலை உலகுக்குணர்த்த,
உன் மக்கள் காக்க, ஈழம் கொன்ற தமிழின சனியனை,
எப்படி மறப்பேன் இனி வரும் என் நாட்களில்,
Quote
 
 
+8 #58 su.raghuraman 2011-05-11 16:27
ஒரு பெண் தன் உடலை விற்று சம்பாதிக்க வருகிறாள் என்றால் அவள் எவ்வளவு கஷ்டத்தில் இருப்பாள்? அந்த வேசியிடம் சல்லாபம் செய்து விட்டு, அவள் வைத்திருக்கும் காசையும் புடுங்கி கிட்டு வந்தவன் எவ்வளவு அயோக்ய பயலா இருப்பான் அப்பேற்பட்ட கருணாநிதி சவுக்கோட வசவை கேட்டு வருந்தவா போறான் ? கண்ணதாசனின் வனவாசம் புஸ்தகம் ஞாபகம் வந்தது. குரு பெயர்ச்சி யாருக்கு நல்லதோ, ஆனால் தமிழ் நாட்டுக்கு ரொம்ப நல்லது ஏன் என்றால் 13 ந்தேதிக்கு பின் கருணாநிதி ஆட்சி ஒழியும். சவுக்கு, நீ வாழ்க.
Quote
 
 
0 #57 suresh raja 2011-05-11 13:50
did u see nakkerans exit poll results?
can u pls write something on exit poll results pls...
Quote
 
 
+4 #56 KK 2011-05-11 13:32
POETRY OF COMMON MAN AFTER EXIT POLL
From Dinamalar
சொல்றாங்க சொல்றாங்க எல்லோரும் சொல்றாங்க
புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !
வல்லவர்களும் நல்லவர்களும் சொல்றாங்க....
எங்க புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !
சொல்றாங்க சொல்றாங்க அங்கே பாமரர் கூட சொல்றாங்க..
..ஸ்பெக்ட்ரம் ஊழலை அணு அணுவாகச் சொல்றாங்க !....
.உலக மகா ஊழல் பேர்வழி கருணாநிதி ஒழிக என்று திட்றாங்க !
சதி செய்த சதிகாரி மோசடி செய்த மோகினி கனிமொழி என்று சொல்லி விரட்ராங்க!...
சுமந்தாங்க சுமந்தாங்க கருணாநிதி குடும்பத்தை தலைக்கும் மேலே வச்சு பெரும் சுமை என சுமந்தாங்க !
இன்று மக்கள் போட்டாங்க போட்டாங்க குப்பையிலே பொத்தென்று போட்டாங்க ! போயிருவாங்க போயிருவாங்க.....
மே 14 க்குப் பிறகு இந்த திருட்டுக் குடும்பம் அட்ரஸ் இல்லாமப் போயிருவாங்க ! சொல்றாங்க சொல்றாங்க எல்லோரும் சொல்றாங்க ..
.புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !
வல்லவர்களும் நல்லவர்களும் சொல்றாங்க...
.எங்க புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !!! @ rajasji
Quote
 
 
-8 #55 anniyan 2011-05-11 11:44
"திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல் முடிவுகள்". இதில் இருந்து என்ன தெரிகிறது. சவுக்கின் ராஜ தந்திரம் மற்றும் புலனாய்வு முயற்சியும் வீணாகிவிட்டது.
Quote
 
 
-1 #54 idlyvada 2011-05-11 11:37
ஒரு வேலை தி மு க ஜெயித்து விட்டால் உங்கள் நிலை என்ன தோழரே ????
Quote
 
 
+3 #53 சமூகச்சாமி. 2011-05-11 11:27
ஐயா ராச தந்திர கொள்கை வகுப்பு குலக்கொழுந்து "கும்புடுறேன்சாம ி" அவர்களே அவரவர் தத்தம் அரிப்புக்கு சொறிந்து கொண்டுதான் இருக்கிறாங்கோ. இப்போ நீங்க சொறியிறாப்போல, அதுக்கு எதிர்ப்பு காட்டி நான் உங்களை சொறியறதுபோல. போர் தந்திரம் அறிந்த உங்களை ஆரம்பத்தில் அறிஞ்சிருந்தா அந்த மக்களை கொஞ்சமாவது காப்பாத்த, இலங்கைக்கு அனுப்பிவைச்சு பிரபாகரனுக்கு போர் தந்திரம் படிச்சு குடுத்திருக்கலா ம். துரதிஷ்ட்டம் காலம் கடந்து இன்னிக்கு வெளியில் வந்து கவலைப்பட்டு சொறியிறீங்க. இப்போ நம்ம பிரார்த்தனை எல்லாம் ஐயாவோட கட்சி சமாதியாயிடணும் அதுக்கு முக்கியமா ஒரு காரணம் ஈழத்தமிழனுக்கு ஐயா காட்டின ஓரவஞ்சகமும் ஏமாத்து வேலையும்.. மூனு மணிநேரம் உக்காந்து ஈழத்தமிழினத்த காக்க நான் உண்ணா விரதம் உக்கார்றேன் என்று என்னைப்போல தமிழ்நாட்டுக்கா ரன ஏன் ஏமாத்தினாரு. நீங்க சொல்றாப்போல ஈழத்துக்காரன் போர் தந்திரம் தெரியாம செத்து தொலையுறான்னா இவரு ஏன் சாமி ஆயிரம் நாடகம் போட்டாரு சாமி.
எவன் தனக்கு வசதியா சாபம் சபதம் என்னாச்சும் போடட்டும் என்னைய பொறுத்தவரைக்கு ஐயா கச்சி சாகுங்காட்டி சொறிஞ்தான் ஆகணும்
Quote
 
 
-24 #52 கும்பிடறேன் சாமி 2011-05-11 09:38
எங்கோ எதோ நடக்க இருப்பதில் தனது அரிப்புக்கு உலகம் சொரிகிறது என்று அல்ப திருப்தி அடையும் ஈழத்து மனிதர்கள். உங்களின் தலைவன் உங்களை நன்றாக வடிவமைத்து உள்ளான். போர் தந்திரம் கிடையாது. உலக நோக்கம் ஒன்றுமே இல்லை. உலகில் நடக்கும் மாற்றங்கள் எவ்வாறு தாக்கும் என்பதும் அறிவில்லை. மக்களை கூட்டமாக கூட்டி அதன் நடுவில் பீரங்கி வைத்து மக்களை கொன்று குவித்து விட்டு அலைகற்றை ஊழலில் அரசை இழக்கும் தி மு க வின் தோல்வி ஈழத்து மக்களின் சாபம் என்பது மிக பெரிய அசிங்கமான அல்ப சந்தோழம்.
Quote
 
 
0 #51 senthill 2011-05-11 09:32
நீங்கள் இறந்து விட்டீர்கள் கருணாநிதி…..

ini enna panna poreeng nneen.
"karunaa"
Quote
 
 
+1 #50 puhari 2011-05-11 08:38
Quoting ramu vasanthan,:
/புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்/
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும். கருணாநிதி இன்று தெய்வத்தின் கஸ்டடியில் நிற்பது தெரிகிறது.
ithuthaan nichciya unmai.
Quote
 
 
0 #49 KK 2011-05-11 08:36
All exit polls of tamilnadu in a tabular form

http://news.outlookindia.com/item.aspx?721474
Quote
 
 
+5 #48 muthalvan 2011-05-11 08:35
இந்த கருணாநிதி வஞ்சகத்த எந்த இடத்தில் கக்குவார்ன்று சொல்லமுடியாது தனக்கும் தன்னோட குடும்பத்துக்கு ஒன்னு ஆச்சென்னா எவ்ளோ அள்ளி விடுவார்ங்கிரது க்கு சமீப மத்திய உயர்மட்ட குழு கூட்டம் அப்பட்டமா கருணாநிதிய படம்பிடிச்சி காட்டியது 50 வருஷமா ஈழத்துக்கு மாரடிக்கிறேன் என்று பொய் அவுத்துவிட்டு கனிமொழிக்கு சப்போர்ட் தேடினத பாருங்க. கக்கூஸ் கரச்சி வெளக்குமாத்தால வெரட்டனும்.
Quote
 
 
0 #47 கபாலி கோவாலு காமரசு. 2011-05-11 08:16
நான் எயுதி உட்டத ஓரங்கட்டிகினியே னைனா சவுக்கு.
நான் அப்புடீ ன்னாத்த நாதாரிய வைஞ்சி வாய்த்தி எயுதிட்டன்னு ஓரங்கட்டின.
த பாரு சவுக்கு இன்னிக்கு நா அலிஞ்சு கெடக்கிறத்துக்க ு காரினமே இந்த சோமாரி கச்சிக்காரனுதான ் .
சிலோன் காரனை மட்டும் தின்னு முடிக்கல நம்ம வாய்க்கயிலயும் வாய்க்கரிசி இட்டுக்கினுதா உப்பவும் இருக்கான்.
Quote
 
 
+1 #46 Damien 2011-05-11 07:27
Friends,

Please start using "Karunanidhi" instead of Ettappan for calling a turncoat. I don't think Ettappan's treachery resulted in half million people's deaths!
Quote
 
 
+8 #45 pottadi 2011-05-11 06:34
இன்னும் கூட அதிகமாகத் திட்டப்படுவதற்க ு முழு தகுதி உடைய ஒருவ்ர்.
வஞ்சப்புகழ்ச்சி யாகக் கூட வாழ்த்த வேண்டாம்.நேரடியாக , சபிக்கப்படவேண்ட ிய
அற்ப பூச்சி.தமிழ் தமிழ் என்று வாயால் மட்டும் சொன்னதற்கே இது வரை
தமிழ் விட்டு வைத்திருக்கிறது .மண்ணை வாரி தூற்றி திட்டினாலும் அது
பத்தாது, முகத்தில் காரி துப்பினாலும் போதாது.தமிழினத் துரோகி என சரித்திரத்தில்
இந்த தரித்திரத்தின் பெயர் எழுதப்பட்டு , வரும் தலைமுறைகள் அறிய வேண்டும்.
Quote
 
 
0 #44 KK 2011-05-11 06:03
Quoting K Raman:
Quoting KK:
All results of exit polls in one place in www.exitopinionpollsindia.com

You can see all details


KK : I am not able to reach the website...seems the address is wrong :-(

The correct address is
http://www.exitopinionpollsindia.blogspot.com/
Quote
 
 
0 #43 Ashok 2011-05-11 00:42
erunthalum konjam bayama eruku.. :sad:

oruvela entha sori naai kootum thirumbi vanthiduchina? :cry:
Quote
 
 
+9 #42 ஒரு தமிழன் 2011-05-11 00:07
தினமும் நான் நாட்காட்டியை விட அதிகம் பார்த்தது 'சவுக்குவின் தி.மு.க. ஆட்சி முடியும் கவுன்ட் டௌன்'...அடித்து துரத்துவோம்...இரண்டே நாட்கள்...
Quote
 
 
+9 #41 ஒரு தமிழன் 2011-05-11 00:02
நன்றி சவுக்கு.
திரு.நெடுமாறன் அவர்கள் சில மாதங்கள் முன்பு, கருணாநிதியை பற்றிய பல உண்மைகளை குமுதம்.காம் வீடியோ வில் கூறி இருந்தார்....அது புத்தகமாகவும் வந்தது ஸில் நாட்கள் முன்பு...அவற்றையும் சவுக்கு வெளியிட்டால் நன்றாக இருக்கும்...அதில் மதிப்பிற்குரிய பிரபாகரன் அவர்களும், விடுதலை புலிகளும் இந்த கருணாநிதியை பற்றி என்ன நினைத்து இருந்தார்கள் என்பது நன்றாக கூறி இருந்தார்.....
கருணாநிதியை பற்றி நீங்கள் வெளி கொண்டு வரும் உண்மைகளுக்கு நான் தலை தாழ்த்தி நன்றி கூறுகிறேன்....சிலர் நினைக்கலாம், எதற்காக முடிந்து போன விஷயங்களை பற்றி பேச வேண்டும் என...அனால், இன்றைய சிறுவர்களுக்கும ், நாளைய தலை முறைக்கும், இந்த கருணாநிதியை பற்றி தெரிய வைக்க வேண்டியது முக்கியம்....நிறைய நல்லவர்கள் உண்மை தெரியாமல், அவரை நல்லவர் என நினைத்து விட கூடாது....ஹிட்லர் மாதிரி தானே இவறம்....
பின் குறிப்பு: நாகரிகம் கருதியே அவர் இவர் என எழுதி உள்ளேன்.....
Quote
 
 
-3 #40 K Raman 2011-05-10 23:47
Quoting KK:
All results of exit polls in one place in www.exitopinionpollsindia.com

You can see all details


KK : I am not able to reach the website...seems the address is wrong :-(
Quote
 
 
+2 #39 K Raman 2011-05-10 23:46
Quoting dubuku.net:
COUNTDOWN FOR GLOSSING SAVUKKU.NET

7 DAYS ONLY.

GOOD BYE SAVUKKU.


Poda dubuku :sad:
Quote
 
 
0 #38 K Raman 2011-05-10 23:43
Dear Savukku :

Was just wondering whether you can provide a forum box, where people can just post messages on TN political issues...Right now, we need to get into some story and post a message on something else...that is the only way we can communicate with you and other readers...Could u think about this...this would enhance the site's user interaction...Of course the comments could still be moderated by you...many news sites like CNN-IBN provide this option..

best wishes
Quote
 
 
-1 #37 K Raman 2011-05-10 23:40
Just watched CNN-IBN; they are predicting a slim majority for AIADMK alliance as a whole at 120-132 seats...Yogendra Yadav however says that AIADMK may do better in the final count...Sort of worrying, because knowing Amma's personality, will she be able to run a coalition with Vijayakanth? Hope AIADMK wins a simple majority on its own! for the sake of the state so we dont have to see coalition drama!
Quote
 
 
+4 #36 குசும்பன். 2011-05-10 23:17
//இப்படியா ஐயா எங்கள் வாழ்வு
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை
சத்தியமாய் அறியீரோ?,// மேலே உள்ளவை 100% உண்மை சம்பவங்கள். இன்று இவை கவிதையாக வந்தாலும் நாங்கள் அன்று அனுபவித்த கொடூரம் நினைவில் நின்று விடுபடக்கூடியவை அல்ல.
Quote
 
 
0 #35 KK 2011-05-10 23:07
Quoting KK:
All results of exit polls in one place in www.exitopinionpollsindia.com

You can see all details


correct address is

www.exitopinionpolllsindia.blogspot.com
Quote
 
 
-4 #34 Ashraf 2011-05-10 23:03
BEFORE 2 TIMES KALAINGAR LOSS HIS GOVERNMENT BECUASE OF SRI LANKAN ISSUE, JAYALALITHA ENNA PATHINIYA !!!!!!!!!!!!!!! !! WAIT AND SEE 13TH MAY
Quote
 
 
+2 #33 vennai 2011-05-10 22:59
YES YES YES
தாய்மார்கள் சிலரை இதற்காகவே பசையான பணம் கொடுத்துப் பயன்படுத்திக்கொ ள்கிறார்களாம். தமிழகத்தின் வி.ஐ.பி. ஒருவர், இம்மாதிரியான மேனியாவில் சிக்கி இருக்கிறார். அதிகார மிரட்டலால் பல இளம் தாய்கள் அவஸ்தைப்படுவதாக ஒரு ஸோர்ஸ் சொன்னபோது, வேதனை வயிற்றைப் புரட்டியது''

certaintly a ruling party only .. so you could assume who is VIP.. andhira JATHI PUTTHI.........you rightly said........JATHI PUTHI From Andhira PEOPLE..


Quoting உண்மை:
(மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர் :oops:
கோடியில் ஊழல் கண்டீர்)

மனித உருவில் மிருகம் என்கிற பதிவில்(சாவுகார ்ின் பழைய பதிவு) நீங்கள் சொன்ன அந்த மிருகம் இவன் தானோ.

சுட்டி :
http://savukku.net/home/326-2011-01-20-19-38-14.html

டாய் தெலுகு ****

தமிழனுக்கு இவளவு மன வக்கிரம் இருக்காதுடா

நீ கண்டிப்பா வேற இனத்தை செறிந்த வந்தாண்டா
Quote
 
 
+10 #32 உண்மை 2011-05-10 22:40
(மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர் :oops:
கோடியில் ஊழல் கண்டீர்)

மனித உருவில் மிருகம் என்கிற பதிவில்(சாவுகார ்ின் பழைய பதிவு) நீங்கள் சொன்ன அந்த மிருகம் இவன் தானோ.

சுட்டி :
http://savukku.net/home/326-2011-01-20-19-38-14.html

டாய் தெலுகு பாடு

தமிழனுக்கு இவளவு மன வக்கிரம் இருக்காதுடா

நீ கண்டிப்பா வேற இனத்தை செறிந்த வந்தாண்டா
Quote
 
 
+10 #31 Tamil Nesan 2011-05-10 22:04
தமிழனின் தலை எழுத்து!!! தறிகெட்டவன் தமிழர் தலைவன்; எப்படி? எப்படி?? 1 . ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் பண்பாடு; மனைவி, துணைவி , இணைவி என பல தாரங்களோடு வாழ்பவன் தலைவன் ஆனான் ? எப்படி?? 2 . தன்னை, பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சீடன் என்றும், அண்ணாவின் நேரடி தம்பி என்றும் வாய் கூசாது மேடை தோறும் முழங்கிவிட்டு "மஞ்சள்" துண்டு அணிவதன் மர்மம் என்ன? இவனா தமிழர் தலைவன்? 3 . பகுத்தறிவுக்கு ஒவ்வாத கேள்வி பதில் அறிக்கை! எந்த ஆறரிவு உள்ளவனும் செய்வதற்கு கூசுகிற, தனக்கு தானே அறிக்கை!!. தமிழனின் தலை எழுத்து, ( பொய்யனின் புளுகு ) அதை படித்து விட்டுத்தான் புதிய நாளை தொடங்குகிறான், அன்றைய செயல்கள் உருப்படுமா? - தமிழர்களே, ஈனப்பிறவியால் தனித் தமிழ் ஈழம் அமைவதில் , தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது, காடு அழைத்தும் (கடவுசீட்டு, நுழைவு சீட்டு கிடைத்தும் ) தலைவன் போகமறுக்கிறான்! !! இயற்கை அருள்புரியும் வெகுவிரைவில்!! : இவனின் பெயர் கல்வெட்டுகளில் மாத்திரம் இடம்பெற்று இருக்கிறது, மனித (தமிழர்) மனங்களில் அல்ல !!
Quote
 
 
-2 #30 KK 2011-05-10 21:26
All results of exit polls in one place in www.exitopinionpollsindia.com

You can see all details
Quote
 
 
-4 #29 Ashraf 2011-05-10 19:55
மானங்க்கெட்டவர் களே !!!!!! துக்ளக் 11-05-2011 கேள்வீ பதில் பகுதியில் பாருங்கள்.

கே: போர் என்றால் ஃபொதுமக்களில் சிலர் பாதிக்கபடுவது இயர்கைதான் எண்ற்று கூரியவர்தான் ஜயலலிதா - எண்ற்று குற்ற்ம் சாட்டுகிறாறே கலைங்கர் ?


சோ பதில் : ஜயலலித அவ்வாறு கூறினாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்ப்பு இல்லாத ஃபொர் உண்டா என்ன ? ( ஆனால், ஒரு நாடு திவிரவாதிகலை ஒலிக்க எடுக்கிற நடவடிக்கை இத்தம் ஆகிவிடாது

சவுக்கு இதர்க்கு உன் பதில் என்னா
Quote
 
 
+8 #28 Mari muthu 2011-05-10 19:26
உங்களில் யாருக்கேனும் சுப.வீ ஐயாவின் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் இந்த கவிதையை உடனே கருணாநிதியின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளவு ம். வழக்கம்போல காலையில் வீட்டில் டிபன் சாப்பிட்டுவிட்ட ு 'டீ' குடிக்க கோபாலபுரம் போகும் போது கொண்டுபோக சொல்லுங்கள்.
Quote
 
 
+3 #27 KK 2011-05-10 18:40
EXIT POLL NEWSX,INDIATV,A SIANET RESULTS
Newsx, India TV both with C Vote have given a mamooth lead to AIADMK
aiadmk - 125-133, dmk-33-43, dmdk-22-30,cong -6-14, left-5 to 13
CNN IBN has not given seat but says Jaya has 5 percent lead. Likely AIADMK front around 130
Quote
 
 
-12 #26 dubuku.net 2011-05-10 18:37
COUNTDOWN FOR GLOSSING SAVUKKU.NET

7 DAYS ONLY.

GOOD BYE SAVUKKU.
Quote
 
 
+8 #25 thamizhan, 2011-05-10 16:16
தேர்தலுக்கு முன்பு சவுக்கு முயற்சித்திருக் க வேண்டியது இந்தப்பதிவு .

கலையர் கருணாநிதியின் பார்வைக்கு கிடைக்குமோ தெரியல்ல .வாசித்தாருன்னா மார்ரு கவித எழுதி விட்டாலும் விடுவாரு.
Quote
 
 
+1 #24 K Raman 2011-05-10 16:05
Impressive...

If only Oorkuruvi had included the treachery that Karuna did to Prabakaran's mother when she landed in Chennai in very bad health but the officials did not allow her to disembark...engal inathin saabam karunaagaththai thuraththi adikkum...

But savukku sir...what happens if DMK alliance actually wins...I dont rule this out because a lot of people have told me that DMK was able to distribute cash and ensured that voters turn up for voting...also did any one check whether there was heightened polling activity in the last two hours of April 13...

Anyway CNN-IBN will telecast its exit poll by 5pm today...lets see what they say!
Quote
 
 
-7 #23 allavudeen 2011-05-10 14:22
hello
savukku nanbarkaluku thangal appadi ivalavu sariyaga amma than adutha atchiyil amaruvar endru kanikrirgal .itharkaga ayya va potu ivalavu kayapathrugia
thirumpa ayya ve atchiyil amarnthu vital anna panuviga
savukku nanpare
Quote
 
 
+18 #22 sathesh pandian 2011-05-10 14:17
Quoting ஆனந்த்:
உரைநடையில் திட்டியது போதாதென்று இப்போது கவிதை வடிவிலும் திட்ட ஆரம்பித்து விட்டீர்களா. அதிமுகவினர் கூட இந்த அள்வுக்கு அவரை திட்டி பதிவு எழுதியிருக்க மாட்டார்கள். என்னைத் திட்டினாலும் பரவாயில்லை. ஒன்று மட்டும் சொல்கிறேன். இலங்கைத் தமிழர் படும் இன்னல்களுக்கு கலைஞர் ஒருவர் மட்டுமே காரணம் என்று சொல்லி அவரை பலிகடா ஆக்குகிறீர்கள். செல்வி ஜெயலலிதா அவர்கள் வென்று ஆட்சியமைக்கட்டு ம். அவர் எந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்று பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா நல்லது செய்வார் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இப்படி நம்ப வைத்து கழுத்தை அறுக்க மாட்டார். இந்திய அரசியலில் இப்படி ஒரு ஈன பிறவியை யாரும் பார்த்தது இல்லை.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 155 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10033
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week54033
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month276293
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13192660