முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கோபால்... சோரம் போய் விட்டீர்களே கோபால். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 32
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 13 மே 2011 15:44

Gopal-nakkeran6

 

ஊழல் பண்றதுக்கு எத்தனையோ தொழில் இருக்கும் போது, இந்தப் புனிதமான பத்திரிக்கை தொழிலையாக கோபால் பயன்படுத்தனும், பத்திரிக்கை தொழிலையா பயன்படுத்தனும்... ?   பேசாமல், நக்கீரன் பத்திரிக்கையை மூடி விட்டு, ஜானி ஜான் கான் தெருவிலேயே டீக்கடை வையுங்கள் கோபால். வையுங்கள்.  அந்த டீக்கடையிலாவது, தண்ணீர் அதிகம் கலக்காமல், நல்ல டீயாக கொடுங்கள் கோபால். நல்ல டீயாக கொடுங்கள்.   இணை ஆசிரியர் காமராஜ், திஹாரில் இருப்பார் அதனால் உங்கள் பங்குதாரராக சேர்க்க முடியாது. 

 

Comments  

 
+1 #49 Krishnakumar 2011-05-18 20:12
திமுக ஜெய்க்கும்னு நேத்து காலைல கூட கலைஞர் டிவில ஒக்காந்து கத உட்டுட்டு இருந்தாப்ல . ஒரு காலத்துல நக்கீரனை நல்ல பத்திரிக்கைன்னு நம்பி படிச்சதுக்கு ( அறியாத வயசுல !) இப்ப வருத்தப் படறேன்
Quote
 
 
0 #48 hafeez 2011-05-18 16:12
சவுக்காவது அந்த போலி அதிகாரியின் உண்மை முகத்தை வெலி கொண்டு வருமா?
அவர் ரியல் எஸ்டெட்,வெளி நாட்டிர்க்கு ஆள் அனுப்புதல் மற்றும் ரவுடி கொம்பல் தொடர்புடன்
கட்ட பன்சயம் செஇதல் போன்ற பல முரைகேடுகள் செய்துள்ளார். மெலும் டெல்லி கோர்ட் மூலம்
தன்டனைக்கும் உள்ளாகி உள்ளார்
Quote
 
 
0 #47 hafeez 2011-05-18 15:39
எனக்கும் நக்கீரன் கோபல் பற்றிய உண்மை தெரியும் என்ற முறையில் உங்களுடைய கருத்தை ஆமொதிக்கிறேன்.
எனக்கு தெரிந்த ஒருவர் அவருடைய நிலத்தை D1 காவல் துறை ஆய்வாளர் திரு ராஜேந்திர குமார்(2010)
அவருடைய இறந்த தந்தை கையெளுத்தை அவராக வெரொரு ஆள் மூலம் போட்டு அபகரிக்க நினைகிரார் என
அனைத்து உன்மையான தகவல்கலையும் அளித்து நக்கீரன் நாழிதளில் பிரசுரம் செய்வதாக உறுதி அழித்து விட்டு
பிரகு பணம் கொடுத்த்தால் தான் போடுவேன் என கூரி விட்டு
அந்த அதிகாரியிடம் பணம் பெற்றுக் கொண்டு பொடவில்லை.
Quote
 
 
0 #46 பாரதி 2011-05-18 07:55
கோப்ப்ப்பால்.. சோரம் போயிட்டியே கோப்ப்பால். நேற்றுவரை முரசொலியின் மறுபதிப்பாக்த்த ான் இருந்தது நக்கீரன். இனிமேல் ‘இங்கேயும் ஒரு ஹிட்லர்” மாதிரி தொடர்கள் போட்டு எதிர்க்கட்சி பணியை நக்கீரன் செய்யும் என எதிர்பார்க்கலாம
Quote
 
 
0 #45 jaya 2011-05-17 17:27
Quoting கார்கில் வீரன்:
ஹிந்து மதத்தை இழிவு படுத்தி நக்கீரன் தொடர்ந்து எழுதிவந்தது.
அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார ் என்ற மகா வித்வான் தான் அந்த தொடரை எழுதினார். அவரிடமே சென்று "இது அபாண்டமில்லையா?" எனக் கேட்க அவர் வீட்டுக்கே போனேன். அங்கே எழுபது வயதான அவர் மகன் சொல்லித்தான் தெரிந்தது, அவர் செவிடாகி, எழுதவெல்லாம் திராணியில்லாமல் "ஹரே ராம..ஹரே ராம" என்று சொல்லிக்கொண்டு மூலையில் உட்கார்ந்து இருகிறார் என்பது!!.. நக்கீரன் அவர்களை மிரட்டி வைத்திருக்கிறது ..

பர்னாஸ் சாப்ட்வேர் கம்பனி என்று ஒரு டுபாகூர் கம்பனி பர்னாலாவின் மகனால் நடத்தப்படுவது. இந்தக் கம்பனி அண்ணா பல்கலைக் கழகம் முதல். மதுரை காமராஜம் பல்கலைக் கழகம் வரை எல்லாருக்கும் "நுழைவுத் தேர்வு" சம்பந்தப்பட்ட ப்ரோக்ராம்களை கோடிக்கணக்கில் விற்றுள்ளது. இதில் என்ன தவறு என்கிறீர்களா? இதற்கெல்லாம் ஏற்கனவே அங்கே என் போன்ற மாணவர்களாலும், லேப் உதவியாளர்களாலும ் எழுதப்பட்ட ப்ரோக்ராம்கள் இருந்தன. தேவையே இல்லாமல், ஏற்கனவே இருக்கும் ப்ரோக்ராம்களை வாங்கியுள்ளனர். இந்த ஊழல் பற்றி எழுத சொல்லி நக்கீரனுக்கு எழுதிப்போட்டேன் .. ஒரு நடவடிக்கையும் இல்லை.. பாவம் இவங்களுக்குதான் தமன்னா பாவாடை கிழிஞ்சது, கலைஞர் நெஞ்சம் இனித்தது, கழகம் வெற்றி பெற்றது என்று செய்தி போடவே நேரம் சரியா இருக்கே..

intha mama payalai nambiya neengal eluthi potteerrgal. adai vaithu miratti avan kaasu parthu iruppan.
Quote
 
 
0 #44 jaya 2011-05-17 17:22
Quoting Venkateshwaran.M:
அது என்னங்க டீ கடைன்னு சாதாரணமா சொல்லிபுட்டிங்க . காலையில மூணு மணிக்கே எழுந்து வேலை செய்யனுமுங்க. நல்ல பால வாங்கி பக்குவமா காய்ச்சி, நல்ல தேயிலை பொடி வாங்கி, சுத்தமான வெந்நீர்ல வேகவச்சி, சாறு எடுத்து... இப்படியாக மனசுக்கு இதமா, உடலுக்கு புத்துணர்ச்சியா ன டீ போடுறதுக்கு இவன் சரிபட்டு வரமாட்டாங்க. இவன் போன்ற ஜால்ராக்களுக்கு வேற தொழில் ஏதாவது சிபாரிசு செய்யுங்க.

Quoting shareef:
கோபால் உனக்கு நீயே ஆப்ப தேடி அடிச்சிட்டியே கோ.........பா............ல்

sari pajanaikku jalra podavavathu othu varuvaana?
Quote
 
 
0 #43 ADMK party man 2011-05-17 00:16
indha nakkeeran gopal vijay-tv programla veerappan ponna M.B.B.S.-kku padikka vaippennu sathiyam panninaan... aana andha maadhiri nadanthatha theriala... ivana ellaam...
Quote
 
 
0 #42 Giri 2011-05-16 15:40
:D :lol: :-) ;-) 8) :P :roll:
Quote
 
 
+8 #41 வடை போச்சே சங்கம் 2011-05-16 12:14
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:
1 . பெயர்: யுவகிருஷ்ணா, தொழில்: திமுக ஜாலரா, வயது: ஏழு கழுதை வயது
2 . பெயர்: புதியவன் ராஜ், தொழில்: திமுக இணைய கொ.ப.செ, வயது: 170000
3 . பெயர்: வடிவேலு, தொழில்: திமுக அல்லக்கை, வயது: வாயை அடக்கினால் அதிகரிக்கலாம்
4 . பெயர்: நக்கீரன் கோவாலு, தொழில்: பத்திரிகை விபசாரம், வயது: ங்கொய்யால இப்போ அதுவா முக்கியம்...?
Quote
 
 
+2 #40 ம.பொன்ராஜ் 2011-05-16 12:02
அன்புள்ள சவுக்குக்கு,
இணையம் என்பதை தாண்டி சவுக்கு ஒரு வெகுசன பத்திரிக்கையாக வளர்த்தெடுக்கப் படவேண்டிய காலம் கனிந்து உள்ளது. எவ்வளவோ செய்துவிட்டீர்க ள்... இதை செய்ய முடியாதா உங்களால்? எனவே மாதம் இருமுறையோ, வாரம் ஒருமுறையோ வெளி வருவது போல ஒரு பத்திரிகை தொடங்குமாறு வேண்டுகிறோம். காரணம், சவுக்கில் வெளிவரும் பதிவுகள் அனைத்தும் 'வாக்கு வங்கி' என்று சொல்லப் படும் மக்களுக்கும், இந்த இனத்தின் மீது அக்கறை உள்ள படித்த இளைங்கர்களுக்கு ம் போய் சேர்ந்தே ஆக வேண்டும். கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. அதற்க்கான சந்தா தொகையோ அல்லது தொடக்கத்திற்கு தேவையான பொருளுதவியோ கொடுப்பதை உங்கள் வாசகர்கள் கடமையாக நினைக்கிறோம். உங்களின் உழைப்பின் மீதும், நேர்மை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அது போல எங்களையும் நீங்கள் நம்பலாம். (குறிப்பு: ஒரு ஓட்டுக்கு ரூ.500 என்று கே.என்.நேரு என் குடும்பத்திற்கு கொடுத்த பணம் மொத்தம் ரூ.2500 என்னிடம் உள்ளது. அதை 'சவுக்கு' பத்திரிகை தொடங்க உங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன், பாவப்பட்ட பணம், புண்ணியத்தை சம்பாதிக்க போகிறது என்ற மகிழ்ச்சியுடன்....!!!)
Quote
 
 
+3 #39 Venkateshwaran.M 2011-05-16 02:11
அது என்னங்க டீ கடைன்னு சாதாரணமா சொல்லிபுட்டிங்க . காலையில மூணு மணிக்கே எழுந்து வேலை செய்யனுமுங்க. நல்ல பால வாங்கி பக்குவமா காய்ச்சி, நல்ல தேயிலை பொடி வாங்கி, சுத்தமான வெந்நீர்ல வேகவச்சி, சாறு எடுத்து... இப்படியாக மனசுக்கு இதமா, உடலுக்கு புத்துணர்ச்சியா ன டீ போடுறதுக்கு இவன் சரிபட்டு வரமாட்டாங்க. இவன் போன்ற ஜால்ராக்களுக்கு வேற தொழில் ஏதாவது சிபாரிசு செய்யுங்க.
Quote
 
 
+4 #38 dishyoom 2011-05-14 17:31
Quoting A. Suresh:
நம்பகத்தன்மை என்பதுதான் பத்திரிகைத் தொழிலின் முதன்மையான மூலதனம். அதை இழந்து விட்ட இவர் சவுக்கு சொன்னது போல தேநீர் கடை வைக்கவே செல்லலாம்.

தேநீர் கடையும் உழைத்து பிழைப்பவர்கள் நடத்துவது...
எனவே கோபால் பிக் பாக்கெட் போன்ற தொழில்களில் கவனம் செலுத்தலாம்...
Quote
 
 
0 #37 mortin 2011-05-14 14:47
iraivanodu ....niyaayatthirkka aka...vaathaadiyavar....nakkeeranaar...... avar peyarai vaitthu pilappu nadatthum yokkiyathai... adippadaiyilaey e ivanukku illai enbathu..... aruppukkottai....thaamaan theruvil visaaritthaal theriyum...IVANATHU PORUTTHAMAANA PEYAR.....NAKKURAAN GOPAAL THAAN ......
Quote
 
 
+11 #36 mohan tamilnadu 2011-05-14 14:05
திமுக ஜெய்க்கும்னு நேத்து காலைல கூட கலைஞர் டிவில ஒக்காந்து கத உட்டுட்டு இருந்தாப்ல . ஒரு காலத்துல நக்கீரனை நல்ல பத்திரிக்கைன்னு நம்பி படிச்சதுக்கு ( அறியாத வயசுல !) இப்ப வருத்தப் படறேன்
Quote
 
 
0 #35 dhans 2011-05-14 13:23
Nakkera thirppa maathi sollu!
Quote
 
 
+5 #34 pakku mandaiyan 2011-05-14 12:55
இவனை பத்தியெல்லாம் எழுதாதீங்க சவுக்கு...... நமக்கு தான் கேவலம்....இவனை எல்லாம் (மூத்திரம்) */censor cut*/ தண்ணி தெளித்து விடுங்க பா.....
Quote
 
 
+9 #33 நெத்தியடி 2011-05-14 10:21
கோவாலு எப்பவுமே ஜால்ரா தட்டியே பழகிட்டான், அவனுக்குன்னு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை, இவனும் ஈழ தமிழர்களை காட்டி குடுத்த கூட்டத்துல ஒருத்தன். இந்த நாயோட பேரைக்கூட சொல்லுறது பாவம் . அவனும் அவன் மொகரையும். போயும் போயும் இந்த நாய் பய கடைலையா டீ குடிக்கணும்?
Quote
 
 
0 #32 saleem 2011-05-14 09:31
nakeeranuku oro "o" podu...
Quote
 
 
0 #31 Santha 2011-05-14 08:00
//துக்ளக் போன்று நேர்மையாக //
????
Quote
 
 
+6 #30 Thendral 2011-05-14 00:26
மானம் உள்ள தமிழன் எவனும் இவர் டீ கடையில் வாங்கி குடிக்கமாட்டார் கள்...
Quote
 
 
+1 #29 aha 2011-05-13 23:13
yov.Kunjamani eppo arikkai vidrarunnu solla mudiyumaa mudiyaathaa?evlo neramthaan poruthu paarkarathu?
Quote
 
 
+1 #28 sabarisubbu 2011-05-13 22:42
Ivan eppavum ippadi thaan! ROJAvuku AIDS-nnu ezhuthiya maha ayokya paya! Ivannellam munna adicha maari jettiyoda adichu oda vidanum! Periya paruppu maari eppavum paesuvaan! Ivan pondattikkoe illa ivan ponnukkoe aids-nnu publicity panni ROJA maari kashtha paatavangaloda mananilamai puriyum!

Ivan ellam panni petha perumpanni!
Quote
 
 
+10 #27 கார்கில் வீரன் 2011-05-13 22:20
ஒரு திருடன் ஒருவன் வீட்டில் தான் கொள்ளை அடிக்கிறான்.. ஒருவனுக்கு பாதிபென்றாலும் சிறைத் தண்டனை கொடுக்கிறோம்..

ஆனால் பத்திரிகையில் உண்மை என்று சொல்லி ஒரு லட்சம் மக்களின் புரிதல்களைக் குழப்பி, பொய் சொல்லி, தவறான செய்திகளைக் கொடுத்து அவர்களின் அறிவாற்றலைக் கொள்ளை அடிக்கும் இவருக்கு என்ன தண்டனை?

இவன் டீ போட்டு விற்றாலும் பாலேடு என்று பாலிடாலையும், ஏலக்காய் என்று சொல்லி எருவையும் போட்டு விற்பான்.

இந்த நேரத்தில் மீண்டும் சவுக்கு போன்றவர்கள் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். துக்ளக் போன்று நேர்மையாக வேறு தளத்தில் நின்று இயங்கவேண்டும்.
உண்மைகளைக் வெளிக் கொண்டுவந்த, என்னை போன்ற உண்மைகளை சொல்ல முனைபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் சவுக்கின் சேவை அளப்பரியது. சவுக்கின் கருத்துகளுக்கு எதிரான கருத்தகளை நான் பதிவு செய்தாலும் பிரசுரிக்கும்
சவுக்குக்கு நன்றி;
Quote
 
 
+9 #26 கார்கில் வீரன் 2011-05-13 22:06
ஹிந்து மதத்தை இழிவு படுத்தி நக்கீரன் தொடர்ந்து எழுதிவந்தது.
அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார ் என்ற மகா வித்வான் தான் அந்த தொடரை எழுதினார். அவரிடமே சென்று "இது அபாண்டமில்லையா?" எனக் கேட்க அவர் வீட்டுக்கே போனேன். அங்கே எழுபது வயதான அவர் மகன் சொல்லித்தான் தெரிந்தது, அவர் செவிடாகி, எழுதவெல்லாம் திராணியில்லாமல் "ஹரே ராம..ஹரே ராம" என்று சொல்லிக்கொண்டு மூலையில் உட்கார்ந்து இருகிறார் என்பது!!.. நக்கீரன் அவர்களை மிரட்டி வைத்திருக்கிறது ..

பர்னாஸ் சாப்ட்வேர் கம்பனி என்று ஒரு டுபாகூர் கம்பனி பர்னாலாவின் மகனால் நடத்தப்படுவது. இந்தக் கம்பனி அண்ணா பல்கலைக் கழகம் முதல். மதுரை காமராஜம் பல்கலைக் கழகம் வரை எல்லாருக்கும் "நுழைவுத் தேர்வு" சம்பந்தப்பட்ட ப்ரோக்ராம்களை கோடிக்கணக்கில் விற்றுள்ளது. இதில் என்ன தவறு என்கிறீர்களா? இதற்கெல்லாம் ஏற்கனவே அங்கே என் போன்ற மாணவர்களாலும், லேப் உதவியாளர்களாலும ் எழுதப்பட்ட ப்ரோக்ராம்கள் இருந்தன. தேவையே இல்லாமல், ஏற்கனவே இருக்கும் ப்ரோக்ராம்களை வாங்கியுள்ளனர். இந்த ஊழல் பற்றி எழுத சொல்லி நக்கீரனுக்கு எழுதிப்போட்டேன் .. ஒரு நடவடிக்கையும் இல்லை.. பாவம் இவங்களுக்குதான் தமன்னா பாவாடை கிழிஞ்சது, கலைஞர் நெஞ்சம் இனித்தது, கழகம் வெற்றி பெற்றது என்று செய்தி போடவே நேரம் சரியா இருக்கே..
Quote
 
 
+2 #25 Reno 2011-05-13 21:53
Savukku' role in TN people' decision is BIG. Your news are not professional but worth it. Ofc, In these days, no one cares of professional way of saying it.. rather we look for the content and its purity. Savukku deserves a BIG APPLAUD for this wonderful change in TN. You continue to do the same and would like to see the same fire even if ADMK goes wrong in its administration..
Quote
 
 
0 #24 moorty 2011-05-13 20:44
WHAT ABOUT STALIN
Quote
 
 
+1 #23 PrabaDaasan 2011-05-13 20:19
அண்ணாச்சி கோவாலு... ஊர் மேயும் ஊர்குருவி அவர்களுக்கு புதிய பொறுப்புகள் காத்துகொண்டு இருக்கின்றன. வடிவேலு அவர்கள் காலி ஆகிவிட்டதால், அதன் இடத்தை நிரப்ப கோவாலு மற்றும் ஊர்குருவி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படும்.
Quote
 
 
+5 #22 jaya 2011-05-13 18:09
Quoting A. Suresh:
நம்பகத்தன்மை என்பதுதான் பத்திரிகைத் தொழிலின் முதன்மையான மூலதனம். அதை இழந்து விட்ட இவர் சவுக்கு சொன்னது போல தேநீர் கடை வைக்கவே செல்லலாம்.

ஹெட்லைன்ஸ் டுடே, சி.என்.என்-ஐபிஎன் கணிப்புகளும் ஊற்றிக் கொண்டு விட்டன. கோபால் அதைச் சுட்டிக் காட்டித் தப்பிக்கப் பார்ப்பார்.

ஜெயலலிதா இவர் மேல் ஏதாவது நடவடிக்கை எடுத்து, மக்கள் அனுதாபம் ஏதாவது பெற வைத்தால்தான் இனி இவருக்கு வாழ்வு. அந்தத் தவறை ஜெ இனியும் செய்ய மாட்டார் என்று நம்புவோம். காலத்தின் ஓட்டத்திலேயே இந்தக் கோபால் என்னும் கழிசடை கரைந்து போகட்டும்.

ivar tea kadai vaithaal yaru vangi kudippargal. ivar pesamal mama thozhil seyyalam. sariyana profit kidaikkum. Anaal jafar adilum osiyil ketpan.
Quote
 
 
+6 #21 A. Suresh 2011-05-13 17:35
நம்பகத்தன்மை என்பதுதான் பத்திரிகைத் தொழிலின் முதன்மையான மூலதனம். அதை இழந்து விட்ட இவர் சவுக்கு சொன்னது போல தேநீர் கடை வைக்கவே செல்லலாம்.

ஹெட்லைன்ஸ் டுடே, சி.என்.என்-ஐபிஎன் கணிப்புகளும் ஊற்றிக் கொண்டு விட்டன. கோபால் அதைச் சுட்டிக் காட்டித் தப்பிக்கப் பார்ப்பார்.

ஜெயலலிதா இவர் மேல் ஏதாவது நடவடிக்கை எடுத்து, மக்கள் அனுதாபம் ஏதாவது பெற வைத்தால்தான் இனி இவருக்கு வாழ்வு. அந்தத் தவறை ஜெ இனியும் செய்ய மாட்டார் என்று நம்புவோம். காலத்தின் ஓட்டத்திலேயே இந்தக் கோபால் என்னும் கழிசடை கரைந்து போகட்டும்.
Quote
 
 
+2 #20 thanjai magan 2011-05-13 17:25
poi sollurathaiye thozhilaa vachchirukkira unakkellaam oru meesai....nee pesaama namma savukku......vaanki kudi
Quote
 
 
+1 #19 aha 2011-05-13 17:20
Kadaisi neram varai,en vottu ennikkai thodankum pothu kooda poikalai solliya nakkeeran govalin ore mana thayiriyathai paaratti company avarukku alikkum parisu seruppu.
Quote
 
 
+12 #18 kettavan 2011-05-13 17:00
இவன் இன்னைக்கு காலையில கூட கலந்ஞர் டிவி ல தி மு க தான் ஜெயிக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான் திருட்டு பய
Quote
 
 
0 #17 p.kannan 2011-05-13 16:59
Number one proud circulation
Quote
 
 
+7 #16 நக்கீரன் கோவாலு 2011-05-13 16:57
நாங்க தான் அப்போவே சொன்னேன்ல....
அதிமுக தான் ஜெயிக்கும்னு....
Quote
 
 
+22 #15 ம பொன்ராஜ் 2011-05-13 16:53
யோவ் சவுக்கு
ஆனா ஊனா கோவாலு,காமராசு என்கிற பன்னாடை குரூப்பையே பின்னி பெடல் எடுக்கிறியே? சத்தமே இல்லாம பதுங்கிகிட்ட நம்ம போலிப் பாதிரி கச்பாரை பத்தி மூச்சையே காணோம்? மத்தவங்க எல்லார் மேலையும் வழக்கோ அல்லது அவங்க ஜெயிழிலோ இருக்காங்க.அதெப்படி கப்சாரும் அவருடைய தமிழ் மையமும் தப்பிச்சுது?
Quote
 
 
+12 #14 sakthy 2011-05-13 16:52
ஒரு புதிய செய்தி. மீசையில் மண் பட்டு விட்டதால், எடுத்துவிட முடிவு.
ஆமா,இந்த காமெடி பீசு வடிவேலு சத்தத்தையே காணோமே. சினிமாவும்,கருண ாநிதியும் போயாச்சு. ஐயோ பாவம்
Quote
 
 
+14 #13 டவுசர் 2011-05-13 16:36
ஏய்யா கோவாலு,
நீ வாங்குற பத்து அஞ்சிக்கு ஒனக்கு இது தேவையாப்பா? இனி மக்க மனுசங்க நக்கீரன வாங்கிப்படிக்க எங்கன மனசு வரும். நக்கீரன் ஒரு பிராடு பத்திரிக்கைன்னு முத்திரையே நீயே ஒன்னோட மூஞ்சில குத்துன மாதிரி குத்த வெச்சிட்டே. மொதல்ல வூட்டுக்கு போயி மீசைய புல்லா ஒரு முடி இல்லாம வழிச்சிரு ராசா.
Quote
 
 
+3 #12 Jothi Raj 2011-05-13 16:28
valakkam pola kaasu vaankittu gopal pesunanru...makkal kaasu vankittu maathi pottanga....
Quote
 
 
+5 #11 vino 2011-05-13 16:24
savukku... we have to celeberate this day.. u r part played a vital role in dmk's defeat......keep it up
Quote
 
 
+14 #10 chinnakundoosi 2011-05-13 16:21
காக்கா பறக்குற மாதிரி வச்சிருக்குற அந்த மீசைய இன்னிக்கே செரச்சுரு...இல்லாட்டி செரச்சுவிட்டுரு வாயிங்கடி..
Quote
 
 
+6 #9 chinnakundoosi 2011-05-13 16:18
ஆட்டம் காலி.. படுதா காலி.. போடா எண் தக்காளி...!
Quote
 
 
+2 #8 saha 2011-05-13 16:18
Tamil elaththil thudithuch chayntha uyirhalin athma shanthi adayum! Inappdukolayai thadukkum manamillathu, than pendu, than pillai, soru, veedu ena iruntha Spectrum Thatha, Thamilina viduthalayai soriyum suvara akkikonda kunjamani, maruthuvar ayya, kadalaimavalava n ....... nenju porukkuthillai! ungalukku kaalam sollum padhil ... ithu oru aarambam mattum ...
Quote
 
 
+14 #7 chinnakundoosi 2011-05-13 16:17
கோப்பால் .... இனி உங்க நிலமைய நினைச்சா பாவமாக இருக்குது கோப்பால்..பாவமாக இருக்குது... இனி கல்யாண பத்திரிக்கை அடிக்க கூட உங்கள் ப்ரெஸ்ஸ யாரும் அணுகமாட்டார்கள் கோப்பால்...அணுக மாட்டார்கள்..!
Quote
 
 
+6 #6 நீதித்தமிழன் 2011-05-13 16:14
நீ கலக்கு சித்தப்பு!
Quote
 
 
+19 #5 Athirai 2011-05-13 16:09
இவன் இன்னைக்கு காலையில கூட கலந்ஞர் டிவி ல தி மு க தான் ஜெயிக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான் திருட்டு பய
Quote
 
 
+5 #4 shareef 2011-05-13 16:08
கோபால் உனக்கு நீயே ஆப்ப தேடி அடிச்சிட்டியே கோ.........பா............ல்
Quote
 
 
+10 #3 Nakkiran aapu 2011-05-13 16:06
இவன் இன்னைக்கு காலையில கூட கலந்ஞர் டிவி ல தி மு க தான் ஜெயிக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான் திருட்டு பய
Quote
 
 
+4 #2 saha 2011-05-13 16:04
even today morning in "spectrumTV" election broadcast, Nak eeran Gopal, meesayai murukki, meendum Spectrum thatha aachi amayum ena pulahangithathu dan muzhanginar, 8.30 time; arai maniyil aalaikkanum, seenai kkanum; therthal oliparappu shutdown! meesai maamu kanum! Spectrum tv maanada mayilada arambithathu 9.15 kku. Nak eeran gopal naattai ematriyatharkku nalla theerppu!
Quote
 
 
+6 #1 Baljaji 2011-05-13 15:57
we never forgive the persons like gopal,he was intentionally doing this mistake,reporte rs of all news papers and magazines must initiate action against him. finally i savukku for its valuable effort to demonstrate the ilegal activities happening in our country.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 356 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8874
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week22317
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month256364
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13172731