[ஃஉஒடெ நமெ="விகடகவி"]ஜாபர் (மண்டபம் ஸ்டேசனில்): இதோபார், என்னை பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. ஒரு சிங்கத்தை பத்தி அந்த சிங்கமே சொன்னால் அது அசிங்கம். யோவ்! வா இங்க! என்னை பத்தி இந்த ஆளுட்ட எடுத்து சொல்லு. காவலர்: எ.. எ.. என்னத்த சொல்ல. ஜாபர்: எதையாவது சொல்லுய்யா! காவலர்: சார்.. ஒரு.. கே.. கேன... புது காவலர்: என்ன சார்! ஏதோ கே கூன்னு சொல்லுறான். ஜாபர்: என்ன பத்தி நானே சொல்லுறேன் கேட்டுக்கோ. என் பேரு ஜாபர். புது காவலர்: தெரியும் ஜாபர்: எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஒட்டக்கூத்தர். சென்னைல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருக்கும் அத்தனை போனையும் ஓட்டு கேட்டு, ஸ்பெஷல் அப்பாய்ன்ட்மென்டில் இங்க வந்து சேர்ந்திருக்கேன். .[/ஃஉஒட] REALLY SUPERB SENSE OF HUMOR
நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –
ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.
chennai.iacgmail.com http://iacchennai.org
சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222
சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123 9710201043
சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168
சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079
நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் ற்டீ ச்லுப் ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் ற்டீ வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –
கருணாநிதி மட்டும் இப்ப முதலமைச்சரா இருந்திருந்தாருனா இந்த கருவாட்டு கடை திறப்பு விழாவுக்கு பெரிய மாநாடு எல்லாம் போட்டு கருவாட்டு கண்மணி கடைவிரிச்ச பொன்மனினு கவிதையெல்லம் எழுதிருப்பரு.
[ஃஉஒடெ நமெ="கலி.க்ரிஷ்ன"]என்னது ஆளுக்கு பத்து ரூபாவா ? சவுக்குக்கு இருக்கின்ற வாசகர் எண்ணிக்கைக்கு இந்த கணக்க காட்டியே அந்தாள் அவரிடம் இருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் வெள்ளையா மாத்திருவாரு. "வேற ஏதாவது " செய்யணும்னா சொல்லுங்க.[/ஃஉஒடெ] சவுக்கு சொல்படி எல்லாம் இவருக்கு பாத்து ரூபா அனுப்ப முடியாது. ஜாபர் பண்ண தப்புக்கு சவுக்கு வச்கர்காளுக்கு இவருதான் தலைக்கு பாத்து ரூபா அனுப்ப வேண்டும். இல்லை என்றால் இப்படிதான் நார அடிப்போம். அப்ப நான் வரட்டா. மண்டபம் முகமில் நல்ல நாறும்...... ஜாபர் எப்படி சமளிக்க போகிறாரோ தெரியலையே?... நல்ல குளிர் சாதனா ரூமில் உட்கார்துன்கினு சவுண்ட் விட்டல்ல.. இப்ப அனுபவி..
// குறைந்த பட்சம் அவங்க ஐபிஎஸ் எழுத்துக்கு நாம மரியாதை குடுக்கலாமே? // என்று நாம் மனிதர்களுக்கு இது போன்ற பதவிகளை வைத்து மரியாதை கொடுக்காமல் அவர்கள் செய்யும் செயல்களை வைத்து கொடுக்கிறோமோ அன்று தான் உருப்படுவோம். ஐபிஎஸ் என்பது நாலு புத்தகத்தை மனப்பாடம் செய்து வரும் பட்டம். அது இருந்தால் நாம் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பதவிக்கு வந்து நல்லது செய்தால் கொடுக்கலாம்.
சவுக்கிடம் ஜாபர் மன்னிப்பு கேட்க வேண்டாம் தோழரே..... இலங்கை தமிழருக்காக ஜனவரி 2009 முதல் கடத்தப் பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள், ரத்த உறைகள், ஆகியவற்றை அழித்த ஜாபரை மன்னிக்கவா முடியும் ? ஒட்டுக் கேட்பது, உளவு பார்ப்பது ஆகியவற்றை விட்டுத் தள்ளுங்கள். அந்த மருந்துகள் இலங்கைக்குச் சென்றிருந்தால் ஒரு 100 பேரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியாது ? 50 உயிர்களைச் சொல்லுங்களேன். ஊழல் செய்து கோடிக்கணக்கின் பணத்தைக் கொள்ளையடித்ததைக் கூட மன்னிக்கலாம். இதை மன்னிக்க முடியுமா ? இந்த மருந்துகளையாவது அனுமதித்திருக் கலாமே ? இதை மன்னிக்கும் அளவுக்கு சவுக்குக்கு பெரிய மனது இல்லை. சவுக்கு வாசகர்கள் மன்னிக்கவும்.
சவுக்கு...... தனது தன்மானதில் இருந்த்து மார வேன்டம்.......... உயர் பதவியில் இருக்கும் அவர்கலுக்கு மரியாதை கொடுஹ்கல் அதெ சமயதில் தவருகலை சுட்டி காட்டுஙல்
[ஃஉஒடெ நமெ="பட்மன்"]இந்த காவல் துறை அதிகாரி நல்லவரா கெட்டவரா என்கிற பகுதிக்கு வர விரும்பவில்லை. ஆனால் சவுக்கு இந்த அளவு இறங்கிப் போகனுமா? வேண்டாமே சவுக்கு. குறைந்த பட்சம் அவங்க ஐபிஎஸ் எழுத்துக்கு நாம மரியாதை குடுக்கலாமே? பல்லுக்கு பல் தேவையில்லை என்பதே என் கருத்து.[/ஃஉஒடெ] இந்த நாதாரி பயலுகள இது மாதிரி சுட்டி காட்டினால் தான் அவனுகளுக்கு ஒரைக்கும், இன்று உள்ள பல அதிகாரிகளுக்கு பெரிய மேதாவி என்றுநினைப்பு,
ஜாபர் போன்று மனித ரூபத்தில் நடமாடும் ஜந்துக்களை மன்னிக்கவே கூடாது, சவுக்கு சங்கர் அவர்களுக்கு அவ்வளவு தொல்லை கொடுத்திருக்கான். (குறிப்பு - மிருகத்துடன் ஒப்பிட்டு மிருகத்தை கேவலபடுத்த விரும்பவில்லை)
இத்தனை நடந்த பின்னும் சவுக்கிடம் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் கூட சவுக்கு மன்னித்திருக்க வாய்ப்பு இருக்கு?
Pls dont get down to that level of Jaffer Sait which is not the standard of Savukku. We will send Telegrams for him to resign or to sack him to Govt. We dont want Savukku to get down to this level as we view Savukku to be supremo in Investigative Journalism nxt to Arnob goswami of Timesnow.
ஜாபர் (மண்டபம் ஸ்டேசனில்): இதோபார், என்னை பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. ஒரு சிங்கத்தை பத்தி அந்த சிங்கமே சொன்னால் அது அசிங்கம். யோவ்! வா இங்க! என்னை பத்தி இந்த ஆளுட்ட எடுத்து சொல்லு. காவலர்: எ.. எ.. என்னத்த சொல்ல. ஜாபர்: எதையாவது சொல்லுய்யா! காவலர்: சார்.. ஒரு.. கே.. கேன... புது காவலர்: என்ன சார்! ஏதோ கே கூன்னு சொல்லுறான். ஜாபர்: என்ன பத்தி நானே சொல்லுறேன் கேட்டுக்கோ. என் பேரு ஜாபர். புது காவலர்: தெரியும் ஜாபர்: எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஒட்டக்கூத்தர். சென்னைல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருக்கும் அத்தனை போனையும் ஓட்டு கேட்டு, ஸ்பெஷல் அப்பாய்ன்ட்மென்டில் இங்க வந்து சேர்ந்திருக்கேன். புது காவலர்: ப்..ப்ர்ர்.... ஜாபர்: என்ன பேசிகிட்டு இருக்கும் போது பீப்பீ ஊதுற. புது காவலர்: உங்களை பார்த்தால் சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்குங்க சார். ஜாபர்: என்னை பத்தி யாருக்கிட்டயும் விசாரிச்சேயா? விசாரிச்சுட. அதான் இந்த பேச்சு. போய், கடல்ல நண்டு பிடிச்சு, கொழம்பு வைச்சி கொண்டுவா. புது காவலர்: புதுசா வேலைக்கு வந்த காவலர கொழம்பு வைக்க சொல்லுறது தப்பில்லையா, சார்? ஜாபர்: இப்ப மட்டும் வக்கனையா பேசு. வணக்கம் வைக்க சொன்னா, அதிகாரியோட கண்ணை குத்து. புது காவலர்: சார், அது வந்து... ஜாபர்: நான் சென்ஸ்! கோ அண்ட் டேக் ஏ சட்டி ஆஃப் நண்டு கொழம்பு. புது காவலர்: எஸ் சார்! புது காவலர்: வந்த அன்னிக்கே நண்டு கொழம்பு வைக்க சொல்லுறானே. டேஞ்சரஸ் பெளோ. இவனை கொஞ்சம் கேர்புள்ளா தான் ஹேண்டில் பண்ணனும்.
இனி அஞ்சு வருஷம் அவர் கேர் ஒஃப் சப் இன்ஸ்பெக்டர் தானா? ஆடிய ஆட்டம் என்ன?சவுக்கு இந்தாளை நீ புரட்டி புரட்டி எடுக்கும் போது சாதாரண ஏட்டை பார்த்து, அதுவும் வண்டியை காணோம் என்று புகார் கொடுக்கபோன போது அவர் போட்ட சவுண்டைகேட்டு பயம் கண்ட என் போன்றோருக்கு ஒரு குரூர சுகம் கிடைக்குது தான் அனால் பாவம் சவுக்கு மன்னிச்சிருங்க,பெரிய பதவியில் இருந்தவர்.ரொம்ப ஓட்டாதீங்க.
இந்த காவல் துறை அதிகாரி நல்லவரா கெட்டவரா என்கிற பகுதிக்கு வர விரும்பவில்லை. ஆனால் சவுக்கு இந்த அளவு இறங்கிப் போகனுமா? வேண்டாமே சவுக்கு. குறைந்த பட்சம் அவங்க ஐபிஎஸ் எழுத்துக்கு நாம மரியாதை குடுக்கலாமே? பல்லுக்கு பல் தேவையில்லை என்பதே என் கருத்து.
[ஃஉஒடெ நமெ="சவுக்கின் விசிறி"]வெறும் கருவாட்டு கடை வைத்தால் என்ன லாபலம். சூடான பரோட்டாவும் சுவையான கருவாட்டுக் குழம்பும் கிடைக்கும் இடமாக ஜாபர் மாற்றிக் கொண்டால், சைடு வருமானத்தை பார்த்துக் கொள்ளலாமே! அதுமட்டுமா... கருவாட்டுக் குழம்பை வைத்து தினமும், ராமேஸ்வரம் எகஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி கோபாலபுரத்துக்கு அனுப்பி வைத்தால், அதை விற்று, இங்கே இருப்பவர்கள் சம்பாதித்து ஜீவனம் செய்துக் கொள்ளலாம். திகாருக்கும் ஒரு குவளையில் வைத்து அனுப்பினால், அங்கே இருக்கும் தோழனும் தோழியும் சுவைத்து மகிழலாமே! ஆனால், ஒரே கண்டிஷன்... கடையின் பெயரில் ஜாபர் இருந்தால் வியாபாரம் படுத்துவிடும். அதனால், கனி கருவாட்டுக்கடை என்று வைத்தால், இலங்கையில் இருந்து ராஜப்கஷே டீம் வந்து வாங்கிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறதே.[/ஃஉஒடெ] sabash. well said.
உப்பை தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும் எனபது தலைஎழுத்து. இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டு இருந்த நேரம், கலைஞ்சர் ஆதரவாக போலீசாரை ஏவி சத்தத்தை வராமல் தடுத்த பாதகன் தான் இந்த கோணவாயன் ஜாபர் சேட். கண்டிப்பாக பத்து ருபாய் நான் மட்டுமில்லாமல் ஏன் நண்பர்களையும் அவனுக்கு அனுப்ப சொல்லுகிறேன்.
Does Jabar have real hairs? It looks like he dresses up his head with wicked hairs. If that is true, shall we call him WICKY from now on? Savukku, waiting for your answer!!
காசு கொடுக்காமல் அணங்குடன் கூத்தடித்தவனிடம் இருந்து மண்டபம் முகாமில் உள்ள பெண்களுக்கு முதலில் பாதுகாப்பு கொடுங்கப்பா, அப்புறமா மண்டபம் முகாமிற்கு பாதுகாப்பு கொடுக்கட்டும்,
இந்த போலி பாதிரி ஜெகத் கஸ்பரை K.K நகரில் உள்ள ஒரு ஆடிடர் வீட்டில் பார்த்தேன்.. எதோ தீவிர உரையாடலில் இருந்தார்... மூன்றாவது குற்ற பத்திரிகைளில் மாட்டாமல் இருக்க தமிழ் மையம் கணக்கை நேர் செய்கிறாரோ என்னவோ...
புதுசு கன்னா புதுசு : Congress today said its leaders called on DMK supremo M Karunanidhi during his just concluded visit here as a "matter of courtesy".
"We visited him as a matter of courtesy", Congress spokesperson Jayanthi Natarajan told reporters here in response to questions about Home Minister P Chidambaram, party leader Ghulam Nabi Azad, in charge of Congress affairs in Tamil Nadu and herself meeting the DMK chief.
The remark of Natarajan came in the backdrop of Karunanidhi not calling on Congress President Sonia Gandhi during the visit.
In Chennai, Karunanidhi explained that he avoided meeting Gandhi as he felt that it would not be appropriate to do so when his daughter Kanimozhi was in jail in connection with the 2G spectrum case.
Natarajan insisted that the arrest of Kanimozhi would not have any adverse impact on Congress-DMK ties as the party has always made it clear that the investigations have been monitored by the Supreme Court. "Congress has always taken transparent action against corruption", she added.
வெறும் கருவாட்டு கடை வைத்தால் என்ன லாபலம். சூடான பரோட்டாவும் சுவையான கருவாட்டுக் குழம்பும் கிடைக்கும் இடமாக ஜாபர் மாற்றிக் கொண்டால், சைடு வருமானத்தை பார்த்துக் கொள்ளலாமே! அதுமட்டுமா... கருவாட்டுக் குழம்பை வைத்து தினமும், ராமேஸ்வரம் எகஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி கோபாலபுரத்துக்கு அனுப்பி வைத்தால், அதை விற்று, இங்கே இருப்பவர்கள் சம்பாதித்து ஜீவனம் செய்துக் கொள்ளலாம். திகாருக்கும் ஒரு குவளையில் வைத்து அனுப்பினால், அங்கே இருக்கும் தோழனும் தோழியும் சுவைத்து மகிழலாமே! ஆனால், ஒரே கண்டிஷன்... கடையின் பெயரில் ஜாபர் இருந்தால் வியாபாரம் படுத்துவிடும். அதனால், கனி கருவாட்டுக்கடை என்று வைத்தால், இலங்கையில் இருந்து ராஜப்கஷே டீம் வந்து வாங்கிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறதே.
பாவம் அவருக்கு பத்து பைசா நான் அனுப்புகிறேன்.ஆனால் அவர் அதற்குரிய தாபாற்செலவு,வங்கிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையேல் ஒரு துண்டு கருவாடு அனுப்பி வைக்கலாம்.விற்று பிழைத்துக் கொள்ளலாம்.ஏன் சவுக்கு, நண்பர்கள் காமராஜ் பாதிரி கஸ்பர் உதவி செய்யலாமே.
Comments
http://mdmk.org.in/sites/default/files/sangoli/2011/06/Sangoli-2011-06-03.pdf
தொழிலை கேவலபடுத்தாதிங் க
Savukku Sir, please read this story and do your investigation. Maran has to be nailed once for all.
யோவ்! வா இங்க! என்னை பத்தி இந்த ஆளுட்ட எடுத்து சொல்லு.
காவலர்: எ.. எ.. என்னத்த சொல்ல.
ஜாபர்: எதையாவது சொல்லுய்யா!
காவலர்: சார்.. ஒரு.. கே.. கேன...
புது காவலர்: என்ன சார்! ஏதோ கே கூன்னு சொல்லுறான்.
ஜாபர்: என்ன பத்தி நானே சொல்லுறேன் கேட்டுக்கோ. என் பேரு ஜாபர்.
புது காவலர்: தெரியும்
ஜாபர்: எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஒட்டக்கூத்தர். சென்னைல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருக்கும் அத்தனை போனையும் ஓட்டு கேட்டு, ஸ்பெஷல் அப்பாய்ன்ட்மென் டில் இங்க வந்து சேர்ந்திருக்கேன ்.
.[/ஃஉஒட] REALLY SUPERB SENSE OF HUMOR
ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.
chennai.iac
http://iacchennai.org
சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222
சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
9710201043
சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168
சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079
பகத்சிங்
ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.
நீ செத்தா வெறுங் கூடு
விட்டுரு.
அழுதுருவென்.
ம் ம் ம் ம்.....
சவுக்கு சொல்படி எல்லாம் இவருக்கு பாத்து ரூபா அனுப்ப முடியாது. ஜாபர் பண்ண தப்புக்கு சவுக்கு வச்கர்காளுக்கு இவருதான் தலைக்கு பாத்து ரூபா அனுப்ப வேண்டும். இல்லை என்றால் இப்படிதான் நார அடிப்போம். அப்ப நான் வரட்டா. மண்டபம் முகமில் நல்ல நாறும்...... ஜாபர் எப்படி சமளிக்க போகிறாரோ தெரியலையே?... நல்ல குளிர் சாதனா ரூமில் உட்கார்துன்கினு சவுண்ட் விட்டல்ல.. இப்ப அனுபவி..
இந்த நாதாரி பயலுகள இது மாதிரி சுட்டி காட்டினால் தான் அவனுகளுக்கு ஒரைக்கும், இன்று உள்ள பல அதிகாரிகளுக்கு பெரிய மேதாவி என்றுநினைப்பு,
ஜாபர் போன்று மனித ரூபத்தில் நடமாடும் ஜந்துக்களை மன்னிக்கவே கூடாது, சவுக்கு சங்கர் அவர்களுக்கு அவ்வளவு தொல்லை கொடுத்திருக்கான ்.
(குறிப்பு - மிருகத்துடன் ஒப்பிட்டு மிருகத்தை கேவலபடுத்த விரும்பவில்லை)
இத்தனை நடந்த பின்னும் சவுக்கிடம் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் கூட சவுக்கு மன்னித்திருக்க வாய்ப்பு இருக்கு?
Pls dont get down to that level of Jaffer Sait which is not the standard of Savukku. We will send Telegrams for him to resign or to sack him to Govt. We dont want Savukku to get down to this level as we view Savukku to be supremo in Investigative Journalism nxt to Arnob goswami of Timesnow.
Thanks
ஊங்கடைலே "ஜா"மீன் கருவாடு கிடைக்குமா பாய்?
பாவம் தாத்தா...ரொம்ப அலையுது...இருந்தா ரெண்டு செட்டு கோபாலபுரத்துக்க ு பார்ஸல் பண்ணு
யோவ்! வா இங்க! என்னை பத்தி இந்த ஆளுட்ட எடுத்து சொல்லு.
காவலர்: எ.. எ.. என்னத்த சொல்ல.
ஜாபர்: எதையாவது சொல்லுய்யா!
காவலர்: சார்.. ஒரு.. கே.. கேன...
புது காவலர்: என்ன சார்! ஏதோ கே கூன்னு சொல்லுறான்.
ஜாபர்: என்ன பத்தி நானே சொல்லுறேன் கேட்டுக்கோ. என் பேரு ஜாபர்.
புது காவலர்: தெரியும்
ஜாபர்: எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஒட்டக்கூத்தர். சென்னைல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருக்கும் அத்தனை போனையும் ஓட்டு கேட்டு, ஸ்பெஷல் அப்பாய்ன்ட்மென் டில் இங்க வந்து சேர்ந்திருக்கேன ்.
புது காவலர்: ப்..ப்ர்ர்....
ஜாபர்: என்ன பேசிகிட்டு இருக்கும் போது பீப்பீ ஊதுற.
புது காவலர்: உங்களை பார்த்தால் சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்குங்க சார்.
ஜாபர்: என்னை பத்தி யாருக்கிட்டயும் விசாரிச்சேயா? விசாரிச்சுட. அதான் இந்த பேச்சு. போய், கடல்ல நண்டு பிடிச்சு, கொழம்பு வைச்சி கொண்டுவா.
புது காவலர்: புதுசா வேலைக்கு வந்த காவலர கொழம்பு வைக்க சொல்லுறது தப்பில்லையா, சார்?
ஜாபர்: இப்ப மட்டும் வக்கனையா பேசு. வணக்கம் வைக்க சொன்னா, அதிகாரியோட கண்ணை குத்து.
புது காவலர்: சார், அது வந்து...
ஜாபர்: நான் சென்ஸ்! கோ அண்ட் டேக் ஏ சட்டி ஆஃப் நண்டு கொழம்பு.
புது காவலர்: எஸ் சார்!
புது காவலர்: வந்த அன்னிக்கே நண்டு கொழம்பு வைக்க சொல்லுறானே. டேஞ்சரஸ் பெளோ. இவனை கொஞ்சம் கேர்புள்ளா தான் ஹேண்டில் பண்ணனும்.
கருவாட்டு கடை
வைக்கிறதே....
அடடே.....!
சூடான பரோட்டாவும் சுவையான கருவாட்டுக் குழம்பும் கிடைக்கும் இடமாக ஜாபர் மாற்றிக் கொண்டால், சைடு வருமானத்தை பார்த்துக் கொள்ளலாமே!
அதுமட்டுமா... கருவாட்டுக் குழம்பை வைத்து தினமும், ராமேஸ்வரம் எகஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி கோபாலபுரத்துக்க ு அனுப்பி வைத்தால், அதை விற்று, இங்கே இருப்பவர்கள் சம்பாதித்து ஜீவனம் செய்துக் கொள்ளலாம்.
திகாருக்கும் ஒரு குவளையில் வைத்து அனுப்பினால், அங்கே இருக்கும் தோழனும் தோழியும் சுவைத்து மகிழலாமே!
ஆனால், ஒரே கண்டிஷன்...
கடையின் பெயரில் ஜாபர் இருந்தால் வியாபாரம் படுத்துவிடும்.
அதனால், கனி கருவாட்டுக்கடை என்று வைத்தால், இலங்கையில் இருந்து ராஜப்கஷே டீம் வந்து வாங்கிச் செல்லவும் வாய்ப்பிருக்கிற தே.[/ஃஉஒடெ]
sabash. well said.
Savukku, waiting for your answer!!
இந்த போலி பாதிரி ஜெகத் கஸ்பரை K.K நகரில் உள்ள ஒரு ஆடிடர் வீட்டில் பார்த்தேன்.. எதோ தீவிர உரையாடலில் இருந்தார்... மூன்றாவது குற்ற பத்திரிகைளில் மாட்டாமல் இருக்க தமிழ் மையம் கணக்கை நேர் செய்கிறாரோ என்னவோ...
"We visited him as a matter of courtesy", Congress spokesperson Jayanthi Natarajan told reporters here in response to questions about Home Minister P Chidambaram, party leader Ghulam Nabi Azad, in charge of Congress affairs in Tamil Nadu and herself meeting the DMK chief.
The remark of Natarajan came in the backdrop of Karunanidhi not calling on Congress President Sonia Gandhi during the visit.
In Chennai, Karunanidhi explained that he avoided meeting Gandhi as he felt that it would not be appropriate to do so when his daughter Kanimozhi was in jail in connection with the 2G spectrum case.
Natarajan insisted that the arrest of Kanimozhi would not have any adverse impact on Congress-DMK ties as the party has always made it clear that the investigations have been monitored by the Supreme Court. "Congress has always taken transparent action against corruption", she added.
நல்லா டிசைன் பண்ணிட்டு, ஜாபருக்கு மீன் பிடிக்கற வேஷத்தை கட்டாம வூட்டுட்டீயே சவுக்கு!
கையில தூண்டிலும் தலையில பனை ஓலை தொப்பியும் வைச்சா நல்லா இருக்குமில்லே!
சூடான பரோட்டாவும் சுவையான கருவாட்டுக் குழம்பும் கிடைக்கும் இடமாக ஜாபர் மாற்றிக் கொண்டால், சைடு வருமானத்தை பார்த்துக் கொள்ளலாமே!
அதுமட்டுமா... கருவாட்டுக் குழம்பை வைத்து தினமும், ராமேஸ்வரம் எகஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி கோபாலபுரத்துக்க ு அனுப்பி வைத்தால், அதை விற்று, இங்கே இருப்பவர்கள் சம்பாதித்து ஜீவனம் செய்துக் கொள்ளலாம்.
திகாருக்கும் ஒரு குவளையில் வைத்து அனுப்பினால், அங்கே இருக்கும் தோழனும் தோழியும் சுவைத்து மகிழலாமே!
ஆனால், ஒரே கண்டிஷன்...
கடையின் பெயரில் ஜாபர் இருந்தால் வியாபாரம் படுத்துவிடும்.
அதனால், கனி கருவாட்டுக்கடை என்று வைத்தால், இலங்கையில் இருந்து ராஜப்கஷே டீம் வந்து வாங்கிச் செல்லவும் வாய்ப்பிருக்கிற தே.
RSS feed for comments to this post