முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நக்கீரனின் தரத்தைப் பாருங்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 234
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 01 ஜூன் 2011 10:54

 

அன்பார்ந்த சவுக்கு வாசகர்களே….     நக்கீரன் இதழின் தரத்தைப் பற்றியும், எவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் செல்லக் கூடும் என்பதைப் பற்றியும், சவுக்கு பல முறை எழுதியிருக்கிறது.

 

நேற்று, சவுக்கு தளத்தில், நக்கீரன் அலுவலகத்தில் உள்ளே நடந்த மோதல்கள் குறித்து, செய்தி வெளியிடப் பட்டிருந்தது.  அந்தச் செய்தி இதுதான்.

"நக்கீரன் வார இரு முறை வார இதழின் நிருபர்கள் கூட்டம், 29.05.2011 அன்று காலை 10மணிக்கு நக்கீரன் அலுவலகத்தில் நடந்தது..

தமிழகம் முழுவதும் நிருபர்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து, அதை செய்தியாக்க வேண்டும் என்று கூறிப்பிடப்பட்டிருந்தது.

இணை ஆசிரியர் காமராஜ் தலைமை நிருபர்கள் கூட்டம் தொடங்கியது, ஆசிரியர் கோபால் வந்தவுடன், எங்க தம்பி சிவசுப்ரமணியனை காணவில்லை உடனே காமராஜ், அவரை கூப்பிடவில்லை, ஏன்.. சிவா நம்ம வளர்ச்சிக்கு உழைத்தவன், உங்கள் விருப்பு வெறுப்பை நிருபர்களிடம் காட்டாதீர்கள், நக்கீரன் வளர்ச்சி என்பதே வீரப்பனை வைத்துதான், அதில் தம்பி சிவாதான் முக்கிய பங்கு ஆற்றினார், என்று கூறிவிட்டு எழுந்து அவர் அறைக்கு போய்விட்டார்..

நிருபர்களிடம் கருத்து கேட்ட போது, ஈரோடு நிருபர் ஜிவா, நாம் திமுக ஆதரவு பத்திரிகை என்பதை நிருபித்து வருகிறோம், நடு நிலை பத்திரிகையாக இருந்தால் மட்டுமே விற்பனை உயரும் என்றவுடன், காமராஜ் உனக்கு என்ன தெரியும் செய்தி அனுப்பவது இல்லை, வீரப்பன் பெயரை சொல்லி உங்க பொழப்பு ஓடுது என்ற கண்டபடி பேச, ஜிவா கூட்டத்திலிருந்து வெளியேறி கோபால் புகார் கூறினார், திரும்பவும் கூட்டத்திற்கு வந்த கோபால், ஜிவாவிடம் எதாவது கேட்க வேண்டுமானால் தனியாக கேளுங்கள், அவர்கள் வீரப்பன் தொடபான வழக்கில் ஆஜராவதில் காலம் போய்விடுகிறது, சீனியர் நிருபர்களை எல்லாம், அனைவர் முன்னாடி பேசுவது சரியல்ல என்று கூறிவிட்டு வெளியேறினார்..

காமராஜ் செல்போன் பேச கூட்ட அறையிலிருந்து வெளியே வர, நிருபர் பிரகாஷ், ஜிவாவை பார்த்து ஆசிரியரிடம் சொன்னால் பருப்பு வேகாது, காமராஜ் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போய் பொழப்பை நடத்து என்று கிண்டலடிக்க, ஜிவா, பிரகாஷ்யை அடிக்க பாய, கூட்டத்தில் அடிதடி நடந்தது. பிறகு காமராஜ் சமாதானம் செய்தார்..

கடைசியில் காமராஜ், ஆசிரியரை ஜெயலுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா, மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்துள்ளார்(இதை எல்லாம் ஒருமையில் பேசினார் அவ, இவ என்று) ஒவ்வொரு நிருபரும் அதிமுகவுக்கு எதிராக செய்தி சேகரித்து அனுப்ப வேண்டும்..

அதிமுக எதிராக ஆதாரத்துடன், புகைப்படத்துடன் செய்தி கொடுக்கும் நிருபர்கள் மாதம் மாதம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்பட்டும் என்று காமராஜ் பேசிய பிறகு கூட்டம் முடிந்தது.."

 

 இதைப் படித்த நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் தனது 96770 91357 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார்.  இது இதழியல் நெறிகளை மீறிய செயல் என்று, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் கருத்து தெரிவித்தார். அவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. நம்மை கடிந்து கொள்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் ? எடுத்த எடுப்பில் அவதூறான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதா ?

 

நக்கீரன் எடிட்டோரியல் அறையில் நடந்தவைகளை எழுதுவதற்கு சவுக்குக்கு உரிமை இல்லை என்றால், நித்யானந்தாவின் படுக்கையறையில் நடந்தவைகளை படம் பிடித்துக் காட்டுவதற்கு மட்டும் நக்கீரன் இதழுக்கு உரிமை உண்டா ?

 

சவுக்குக்கு தகவல் சொல்லுபவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து சொல்வார்கள்.   அவற்றின் நம்பகத்தன்மையை பரிசோதித்த பிறகே, அவை பதிவேற்றப் பட்டு வருகின்றன.   சவுக்குக்கு யார் தகவல் தருகிறார்கள் என்பது குறித்த எவ்வித புரிதலுமின்றி, சில பத்திரிக்கையாளர்களைப் பற்றியும், சில காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், மிகவும் கொச்சையாக பதிவேற்ற முடியாத வார்த்தைகளால் இன்று காலை 10 மணிக்கு, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை அர்ச்சனை செய்தார்.

 

பிரகாஷ் இது போல அவதூறான வார்த்தைகளால் சவுக்கை ஏசியதால், அது சவுக்குக்கு அவமானம் அல்ல…. இது போன்ற தரந்தாழ்ந்த நபர்களை தலைமை நிருபராக வைத்திருப்பதன் மூலம், நக்கீரன் இதழின் தரம் தெரிகிறது.

 

இந்த உரையாடலின் ஒலிப்பதிவை சவுக்கு அப்படியே சமர்ப்பிக்கிறது. மிக மிக அவதூறான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது இந்த உரையாடல். வாசகர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

Click to download in MP3 format (3.11MB)
   

 

Comments  

 
0 #180 devan 2013-01-10 14:49
: :-) eppa aalai vedunga saamy.
Quote
 
 
0 #179 vIJAY_81 2012-10-25 15:03
Savukku. You are doing a great Job. Just keep going we support you.
Quote
 
 
0 #178 mathi vanan 2012-08-30 17:11
i con't type in tamil
Quote
 
 
0 #177 Truth 2012-04-15 21:46
Nothing wrong with this speech by that nakkeeran jour..
U blamed him he return back with his thoughts abt savukku...Now savukku is in centre..he should answer that guys questions...
Quote
 
 
+1 #176 B.K.Pillai 2012-01-11 11:58
In all the nakkeeran pages only the murder, raping, theft,robbery and kidnapping are only seen, not even written a single sentence about good things, he spoil the whole tamil society by his writings, he can publish his wife"s and kamaraj wife"s pornography photos to improve the sales of their newspapers, they publish and spoil the verappan, prabhakaran, such a dirty fellows. black mailing the VIPs by their fogus news. God willnot forgive this dirty fellows.
Quote
 
 
0 #175 p.balasubramaniyan 2012-01-11 04:39
முல்லைய் பெரியார் அனனய் பிரச்சனை அனனத்து சாதி மக்கல் அனனவரும் ஒன்ரு சேர்ந்தால் பிர்ச்சன்னன முடிவுக்கு வரும்.
Quote
 
 
0 #174 p.balasubramaniyan 2012-01-11 04:32
செய்தி உன்மையாக இருந்தால் பாதிக்கபட்டவருக ்கு கோபம்தான் வரும்.உன்மைய் யாவரும் சொல்லலாம்.
Quote
 
 
+5 #173 billa 2012-01-07 20:42
நக்கிரன் செருப்படிவான்க போரான்
Quote
 
 
+2 #172 Chattai 2011-09-20 21:35
Good fight.Allow him to speak more then only he will come out with truth.
1.How Veerappan was killed.
2.What is the share they received in Rajkumar case from Veerappan and from Rajakumar's family.
3.What is the original faces of Jankid,Jaffer sait, AK Viswanathan in their public life. Donot stop writing the truth.
Quote
 
 
+1 #171 puli 2011-09-14 17:08
அட வெக்கம் கெட்டவஙல
Quote
 
 
+7 #170 சூர்யா 2011-09-03 16:04
இவன் பத்திரிக்கையாளன ா ...? என்பதில் சந்தேகம்!!!! சரியான குப்பத்து ரவுடி போல பேசுறான் ...ரொம்ப நக்கி இருப்பன் போல ..நக்கீரன் !!! ஹி ஹி ஹி
Quote
 
 
-1 #169 vg vijay harish raju 2011-07-21 20:21
சவுக்கு ஆசிரியரெ பல்லான்டு வாழ வென்டும். உஙல் பனி தொடர வென்டும். சவுக்கு ஒரு ஆம்பல பதிரிக்கை. நக்கேரன் ஒரு தெ அல்லது பொட்ட பதிரிக்கை. அந்த பொலப்பு பொலைக்கரதுக்கு நக்கேரன் பதிரிக்கை காரஙக யெவன் காலயாவது நக்கி பொலைக்கலாம்
Quote
 
 
0 #168 Vijay chennai 2011-07-17 23:21
ப்ரகாஷ் பொரம்பொக்கு....
Quote
 
 
0 #167 Saddy 2011-07-14 14:14
am reading Nakkeran for the Past 4 years but many times i realized that they supporting DMK and providing wrong predictions before elections to change the peoples mind. any how i ll stopping reading that F******* news paper
Quote
 
 
+2 #166 suryaaa 2011-06-20 17:08
சவுக்கு நல்ல முயற்சி. ஆனால் குடும்பத்தினருட ன் படிக்க இயலவில்லை. காரணம் வாசகர்கள் பதிவு அநாகரிகமாக இருக்கிறது. சில வார்த்தைகளை எடிட் செய்து பிரசுரம் செய்தால் நன்று. பலர் தவறான தகவல்களை/ தனிப்பட்ட கோபங்களுக்காக இதை பயன்படுத்திக்கொ ள்கின்றனர்.
Quote
 
 
+2 #165 suryaa 2011-06-20 17:02
உன்மைதான்.. சவுக்கு வாசகர் பதிவில் நாகரிகம் இருந்தால் அனைவரும் படிக்கலாம். எடிட் செய்த பின் வாசகர் பதிவை போடுவது இதழியல் நாகரிகம். அதை குடும்பத்துடன் வரவேற்கிறோம்
Quote
 
 
+1 #164 BALAKRISHNAN 2011-06-08 16:41
து......
அவனை பற்றி எலுதின எனக்குதான் கேவலம்...
பாராட்டுகின்றேன ் உங்கள் பொருமையை... இனி நக்கி நக்கீரன் பத்திரிகையை படிபதில்லை....
Quote
 
 
0 #163 elango2010 2011-06-08 12:08
சவுக்கை நம்புகிரென்...
Quote
 
 
-9 #162 தென்னை 2011-06-08 00:51
நக்கீரன் தரத்தைப் பேசும் சவுக்கின் எழுத்து வாடையை ஒரு முரை முகர்ந்து பார்த்தால் தெரியும்...
Quote
 
 
+12 #161 தென்னை 2011-06-08 00:50
சவுக்கு பொறுமையாக நடந்து கொண்டதால் பக்குவபட்டுள்ளா ராம்..அட போப்பா நீ கூட கால் ரிக்கார்ட் பண்ணும்போது நல்லவனா காட்ட சைலண்டாதான் இருப்ப..
Quote
 
 
0 #160 Gauthamvijay 2011-06-06 07:35
Hats off Savuku, This Damn idiot is talking about communism, he doesn't know anything about communism, what have you done is absolutely correct, who the hell he is? you have wasted 6 min 47 sec Mr. Savuku, he doesn't sound like a gangster or naxal, he is afraid of savuku, I would crucify this bas**** if he talks again about communism, "Savukku - The Explorer"
Quote
 
 
+3 #159 vaithee 2011-06-05 23:14
நக்கீரன் மிக நல்ல பத்திரிக்கை என்று தான் இது வரை நான் நினைத்து இருந்தேன்..ஆனால் உள்ளுக்குலீயே மிக கேவலமானவர்களை தனக்குள் வைத்து இருக்கிறது..என்பதையே இது காட்டுகிறது..இவர்கள் தான் பத்திரிகையாளர்க ளின் பெயரை கெடுக்கிறார்கள் ..

http://www.vaithee.co.cc/
Quote
 
 
+12 #158 Ambrose 2011-06-05 02:26
'நக்கீரன் அன்பு' என்றால் தெரியாத பத்திரிகையாளர்க ளே இருக்க முடியாது. 'நக்கீரன்' பத்திரிகையில் மிக நீண்ட காலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். 2007-ம் ஆண்டு நக்கீரனில் இருந்து வெளியேறிவிட்டார ். தற்போது 'நம் தினமதி' நாளிதழிலும். 'புதிய தமிழகம்' பத்திரிகையிலும் எழுதி வருகிறார்.

அன்பு சமீபத்தில் 'மக்கள் ஏமாந்தார்களா? ஏமாற்றப்பட்டார் களா?' என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்க ிறார். இதில் 2006 முதல் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின் 17 விதமான ஊழல்களை, முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியு ள்ளார்.

இதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கா ன ஆதாரங்களைத் தேடியெடுத்து அவற்றினை ஸ்கேன் செய்தும் வெளியிட்டிருக்க ிறார். நிச்சயம் இது மிகப் பெரிய விஷயம்தான்.. இதற்காக சகோதரர் அன்புவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!!!
Quote
 
 
+1 #157 Ambrose 2011-06-05 02:19
http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_10.html
Quote
 
 
0 #156 venkat iyer 2011-06-04 22:08
neyagapakam varuthe, verapppan neyapagam varuthe. jail neyapagam varuma?
Quote
 
 
+5 #155 YEMAN 2011-06-04 20:02
[ஃஉஒடெ நமெ="பலனி.க்"]வுக்கு சார்,
நக்கீரன் பிரகாஷின் முதல் மனைவி பிராமின், கற்பழித்த காரணத்தால் திருமணம் செய்து கொண்டான், கடைசியில் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டது, இரண்டாவது மனைவி இவனை விட்டு ஒடிவிட்டது, முன்றாவது மனைவி ஜமீன் பல்லாவரத்தில் குடி வைத்துள்ளான், நான்காவது மனைவி, அரசு ஊழியர், விதவை அவரை மிரட்டி, சிந்தாதிரிபேட்ட ை அவர் வீட்டை தன் பெயருக்கு மாற்றி உள்ளான், அந்த வீட்டிற்கு நக்கீரன் நிர்வாக கடன் வாங்கி கொடுத்துள்ளது..
வீரப்பன் தொடபாக செய்தி சேகரிக்க சென்ற போது மலைஜாதி பெண்ணை சத்தியமங்கலத்தி ல் கற்பழித்தவன்…
இவனுக்கு பேச யோக்கியதை இல்லை. இவனை பணியில் வைத்திருக்கும் நிர்வாகம் மோசமான நிர்வாகம்…[/ஃஉஒடெ]
இதெல்லம் எப்புடி?
Quote
 
 
+1 #154 YEMAN 2011-06-04 19:54
உன்ன்மை சுடும் .. பாவம் ரொம்ப கதர்ரிருக்கன் சவுக்கு யெதிரி டென்சன் தான் வெட்ட்ரி
Quote
 
 
+6 #153 கருத்து கந்தசாமி 2011-06-04 18:28
தண்ணீரை சேமிக்க ஒரு யோசனை: இனிமேல் எல்லா பொது கழிப்பிடங்களிலு ம் 'போய்'விட்டு தொடைக்க நக்கீரன் பயன்படுத்தலாம். விற்பனை ஆகாமல் மீண்டும் ஆபீசுக்கே திரும்பி வந்து குவிந்து போய் இடத்தை அடைக்கும் நக்கு கீரன்...சாரி..நக்கீரன் பத்திரிக்கை நிர்வாகத்துக்கு ம் தூசியிலிருந்து நிம்மதி....டேய் நோட் பண்ணுங்கடா.... நோட் பண்ணுங்கடா..!
Quote
 
 
+1 #152 karthi 2011-06-03 23:25
Savukku done was absolutely right. Congrats and keep going.....
Quote
 
 
+3 #151 ஊமை 2011-06-03 20:55
சவுக்கு பின்னிட்ட பா நீ.
பிரகாஷ் ஓட சரக்கு வாட இங்க வரைக்கும் அடிக்குது.
Quote
 
 
+5 #150 Yavarum Nalam 2011-06-03 15:07
The press reporters are also under the jurisdiction. So what Savukku done was absolutely right. Congrats and keep going.
Quote
 
 
+13 #149 குருட்டுப்பூனை 2011-06-03 14:02
இந்த பிரகாஷ் சவுக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிற ார். மூன்று வருடம் ஜெயில் தண்டனைக் கிடைக்கும். ஆகவே சவுக்கு அவர்கள் நிச்சயம் இப்பேச்சினை வைத்து, இந்தாளை தூக்கி உள்ளே போட வேண்டும். மன நோய் பிடித்தலையும் நக்கீரன் கூட்டத்தாரை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும். நக்கீரனை வாசகர்கள் பீ துடைக்கும் பேப்பராய் பயன்படுத்த வேண்டும். அயோக்கிய சிகாமணி பிரகாஷை சிறையில் போட வேண்டும்.
Quote
 
 
+15 #148 குமார. இரவிக்குமார் 2011-06-03 13:29
அருமை தோழரே, ” ம் “ என்ற உங்கள் ஒவ்வொரு சொல்லும் ஒரு சவுக்கடி. உண்மையில் இப்படித் தரம் தாழ்ந்து பேசுவதற்கு கொஞ்சம் போதை மட்டும் இருந்தால் போதுமானது. ஆனால் இவ்வளவு கீழ்த்தரமான வசவுகளையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு “தவறு என்றால் மறுப்புத் தெரிவியுங்கள் “ என்று பதில் சொன்னீர்கள் பாருங்கள் .மிகவும் பக்குவப்பட்டு விட்டீர்கள் தோழரே. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். ஒரு மனிதன் நடந்து செல்லும் போது நாய்கள் குரைப்பதும் ,காக்கைகள் தலையில் எச்சமிடுவதும் பன்றிகள் மலத்தோடு உரசிச் செல்வதும் தவிர்க்க முடியாத செயல்கள். அதற்காக எந்த மனிதனும் பயணத்தை நிறுத்துவது இல்லை. உங்கள் பயணம் உறுதியாக உற்சாகத்தோடு தொடரட்டும்.
Quote
 
 
0 #147 Chan4920 2011-06-03 13:21
Greetings to Savuku...I know that the below comment is not related to the above topic.... But I could not tolerate how Karunanidhi can change Tamil New year. if he changes he should have taken action to change the name of year on 14th Jan. but year changes only on April 14th. Can you take an journal investigation on this or what can be done to change it back to April. will Amma will change it. karunanidhi thinks he is the god of tamil and thinks he invented Tamil. he does this all because after his death tamil people should worship him like God as rural people do for MGR. Please publish an article on this as all savuku fans will come to know the real fact.
Quote
 
 
+7 #146 ஏழை தமிழன் 2011-06-03 12:57
[ஃஉஒடெ நமெ="தமிழ் மகன்"]ஆனலும் உங்களுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி சவுக்கு சார்.[/ஃஉஒடெ]


கண்டிப்பா...

எப்படி சார் இத தாங்குநீங்க? கீழ்த்தனமா நடந்துக்கொள்வதர ்க்கும் ஒரு எல்லை உண்டு. இது மிகவும் மிகவும் கீழ்த்தனமான ஒரு செயல்.
Quote
 
 
+8 #145 Thamiz Magan 2011-06-03 11:34
ஆனலும் உங்களுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி சவுக்கு சார்.
Quote
 
 
0 #144 N.Rajan 2011-06-03 10:28
Nan Kooda 6 Varudangaluku mun oru samuga vishayamaga nakeeranai thodarpu konden. Phonai edutha Kamaraj ennai tharam thaythanta varthaigalinal thittinar.
Quote
 
 
+7 #143 Dhamu 2011-06-03 02:18
சரக்கடிசோமா வூடு போயி சேந்தோமான்னு இல்லாம, ஏன் எப்பிடி? :cry:
ஓவர் போத ஒடம்புக்காகது பிரகாஷ் தம்பி... :P
Quote
 
 
+14 #142 ராம கிருஷ்ணன் 2011-06-03 00:43
கருணாநிதியின் ஊதுகுழலாக இருக்கும் கோபாலுக்கு அம்மாவின் மாபெரும் வெற்றி என்பது ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக கழிக்கும் காலமே...! என்ன செய்வது... வந்த ரெண்டு நாட்களுக்குள் ஜூவி, குமுதம் ரிப்போர்டர்,தமி ழக அரசியல் எல்லாம் விற்று தீர்ந்துவிடுகிற து. அவ்வளவு ஏன், நேற்று வந்த புதிய தமிழகம் கூட உடனே விற்று தீர்கிறது..ஆனால் கடைகளில் பாருங்கள்...நக்கீரர் மட்டும்..எத்தனை போட்டார்களோ அத்தனை புத்தகங்களும் பத்திரமாக தொங்குவார்கள்.....பின்ன என்ன சார், அவன் என்னமோ வயித்தெரிச்சலுல பொலம்பரான்...இத போய் போட்டுகினு... காமராசையும் கோவாலுவையும் பொறி வச்சு பிடிச்சு போட்டு தாக்குங்க....சவுக்கு...ம்ம்..சவுக்கு புது பொலிவு ...நல்லா இருக்கு...
Quote
 
 
+6 #141 sathishn77 2011-06-02 20:41
சவுக்குக்கு சிலை வைப்பேன் என்ரு சொன்ன ப்ரகாஷ் வாழ்க!!!!. ப்ரகாஷ்ஜி, டாசுமாக் சரக்கு எப்பவுமே இப்பிடித்தான். அவ்வ்வ்வ்வ்வ்வ் !
Quote
 
 
+1 #140 suryahb4u 2011-06-02 19:06
சவுக்கின் மொபைல் நும்பர் எப்படி தெரியும் அந்த ப்ரகாஷுக்கு....?
Quote
 
 
+5 #139 Rangaraj Rajendran 2011-06-02 18:52
First of all,I want to mention the lack of clarity of the matter published by savukku about Nakkeeeran.
1.Nakkeeran has the right to comment savukku in a decent way.But,the way it preferred is undemocratic.
2.While Nakkeeran has right to tape and Photograph others in the name of public interest and why savukku should not do it.Nakkeeran has facing many setbacks such as its wrong prediction of election results.So the reporter triggered his suppressed anger on savukku.
3.But,Some feedbacks of this article revealed some facts about Anbu,Ambassador Amsa,Vigesh which Savukku has to Clarify every facts suppressed.
Quote
 
 
+13 #138 senthilvel 2011-06-02 17:21
பதினெட்டு வயசுல பாம் வசிருந்தாரமுல்ல ... குன்டர் சட்டதுல தூக்கி உல்ல பொடுஙகப்பா...
Quote
 
 
0 #137 abhinav 2011-06-02 16:36
naan savukku pathirikkaiyai ipotutaan padikkiren muthal muraiyaga.. enaku nakkeeran meethu suthamaai mariyathai kidayathu.. aayinum intha pathippu sontha prachanayai patri irupathu pol thondrukirathu...

jaathigal illaiadi pappa endru sonna bharathiyar, jathi irandozhia verillai endru sonna moodhurai valarntha tamizh natu makkalul silar jaathiyai patri karuthu veliyitu irupathu varutham alikkirathu...
Quote
 
 
+30 #136 gopiiii 2011-06-02 14:27
டே பிரகாஷ்! நி இந்த பதிவ பார்த்திகிட்டு இருப்ப என்று தெரியும். நாவை அடக்கு, நீங்க (நக்கீரன்) மட்டும் இல்லாததையும், செய்யாததையும் இட்டு கட்டி எழுதுவீர்கள் அதையே வேறு யாரவது செய்தால் உங்களுக்கு கோபம் போத்திகிட்டு வருதோ!. தண்ணி அடிச்சிட்டு சவுக்கை திட்டும் நக்கீரன் கோபால் அல்லக்கை நீ, பொய் செய்தி போட்டு நக்கீரனை மஞ்ச பத்திரிகை ஆக்கினது தான் மிச்சம். உன் தரம் என்ன என்று இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. உனக்கு சீக்கிரம் செருப்பு மாலை காத்துகிட்டு இருக்குடி மக்கா! சவுக்கு வாசகர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
Quote
 
 
+3 #135 agni 2011-06-02 13:29
இன்னொரு டி.ஆர். இந்த லின்க பார்க்க...

http://www.youtube.com/watch?v=OjtP1YL3dcE
Quote
 
 
+1 #134 choco 2011-06-02 12:20
என்ன சவுக்கு சார்.. ரெண்டு கமென்ட் அனுப்பியும் இன்னும் வரலியே.. என்ன இது?
Quote
 
 
+6 #133 Savukku reader 2011-06-02 12:08
Dont get offended by these third rated drunkards..just keep it up with your good work. Dont forget that you have a strong and enlightened group of readers spread across the globe who are always there to support your cause.
Quote
 
 
+17 #132 manohar 2011-06-02 12:07
[ஃஉஒடெ நமெ="பலனி.க்"]வுக்கு சார்,
நக்கீரன் பிரகாஷின் முதல் மனைவி பிராமின், கற்பழித்த காரணத்தால் திருமணம் செய்து கொண்டான், கடைசியில் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டது, இரண்டாவது மனைவி இவனை விட்டு ஒடிவிட்டது, முன்றாவது மனைவி ஜமீன் பல்லாவரத்தில் குடி வைத்துள்ளான், நான்காவது மனைவி, அரசு ஊழியர், விதவை அவரை மிரட்டி, சிந்தாதிரிபேட்ட ை அவர் வீட்டை தன் பெயருக்கு மாற்றி உள்ளான், அந்த வீட்டிற்கு நக்கீரன் நிர்வாக கடன் வாங்கி கொடுத்துள்ளது..
வீரப்பன் தொடபாக செய்தி சேகரிக்க சென்ற போது மலைஜாதி பெண்ணை சத்தியமங்கலத்தி ல் கற்பழித்தவன்…
இவனுக்கு பேச யோக்கியதை இல்லை. இவனை பணியில் வைத்திருக்கும் நிர்வாகம் மோசமான நிர்வாகம்…[/ஃஉஒடெ]


என்னடா பிரகாஷ் உன் பொழப்பு இப்படி நாறிக்கிட்டு இருக்கு. இதுல உனக்கு கருணாநிதி மாதிரி நாலு பொண்டாட்டி கேட்குதா. உனையெல்லாம் வேலைக்கு வைத்து இருக்கிறான் பாரு அந்த பயில்வான் பக்கிரி கோபாலு அவனையே சொல்லனும். நாண்டுகிட்டு செத்து நி மானஸ்தன் என்பதை நிருபிடா!!.
Quote
 
 
+26 #131 குவாட்டர் கொமாரு 2011-06-02 11:59
இன்னா கூவு கூவுது இந்த பிரகாசு...சொம்மா சொல்லகூடாது..படா தமாசா கீதுபா அவன் டென்சன் ஆகசொல்லோ கண்டுகிறது..நீ ஒன்யும் கவய படாத சவுக்கு சங்கரு...காக்கா மீச கோவாலு அவனுக்கு குட்த்த மாதிரி நீயும் எனுக்கு ஒரு நூறு ரூபா இருந்தா குடு..போயு நானும் சரக்கடுச்சுனு வந்து அந்த பிரகாசு பயல கைமா பண்றேன்...இன்னா சொல்ற இந்த டீலிங்க பத்தி..ஐய்ய..சட்டுன்னு சொல்லுபா..கை மேல வேல கீது..அஆங்..!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 124 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9167
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week66069
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month268801
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12790920