முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ராதாகிருஷ்ணன் நாயுடுவுக்கு மீண்டும் அதிகாரம் மிக்க பதவி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 8
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 06 ஜூன் 2011 15:56

கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் என்ற ராதாகிருஷ்ணன் நாயுடு, கடந்த திமுக ஆட்சியில் அத்தனை பதவிகளும் செல்வாக்கான பதவிகளே கிடைத்தன.  சிவில் சப்ளைஸ் சிஐடியின் கூடுதல் டிஜிபியாக இருந்தார். அப்போதே, ஒரு பெரிய அரிசிக் கடத்தல் வழக்கில் ஒரு பெரும் தொகையைப் பெற்றதாக இவர் மீது புகார் கூறப்பட்டது.  அதையடுத்து, சென்னை மாநகர ஆணையர் பதவி.    வழக்கறிஞர் மீதான தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி.    கடந்த ஆட்சியில், எப்படி இவரும் இவர் சகோதரர்களும் சேர்ந்து பெரும் கொள்ளை அடித்தார்கள் என்ற விபரங்கள் சவுக்கில் விரிவாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது.

 

Jan_-_15_j

RMK_1695_copy

  இது மட்டும் இல்லாமல், கருணாநிதியோடும், அவர் குடும்பத்தினரோடும் மிகுந்த நெருக்கமாக இருந்தவர் தான் ராதாகிருஷ்ணன்.    அதிமுக ஆட்சி வந்ததும், மின் வாரிய விஜிலேன்ஸ் அதிகாரி என்ற டம்மியான போஸ்டில் போடப்பட்டார்.  ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே, சிவில் சப்ளைஸ் சிஐடியின் கூடுதல் டிஜிபி என்ற பதவிக்கு மீண்டும் செல்வாக்கோடு வந்துள்ளது ராதாகிருஷ்ணனின் தனித் திறமை என்றால் மிகையாகாது.   

 

Comments  

 
+4 #23 KPR 2011-06-09 02:51
நான் சவுக்கு எழுதும் கட்டுரைகளை கடந்த ஒரு வருடமாக சிலாகித்துப் படிக்கிறேன்.
அவரின் துணிச்சலான ஜனநாயகப் பணிக்கு எனது வாழ்த்துக்கள்! தி.மு.க.வின் அராஜக ஆட்சி ஒழியப் பாடுபட்ட அவரின் உழைப்புக்கு ஒரு சலாம்!

ஆயினும், அவ்வப்போது "ஜாதி" வர்ணம் பூசி வஞ்சகர்களை விமரிசிப்பது, அவரின் தகுதிக்கு உகந்ததாக இல்லை.
தவறு செய்வோர் எல்லா ஜாதி, இனம், மதம், நாடுகளிலும் உள்ளனர்.

நாம் "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" என்ற கோட்பாடு உடையவர்கள்.
சவுக்கு மேற்கோள் காட்டும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எங்காவது ஜாதி குறித்து பாடியுள்ளாரா?

இத்தகைய வேறுபாடுகளை உபயோகித்து, பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்வது கருணாநிதி போன்ற வஞ்சகர்களின் பழக்கம்.
இது சவுக்கு போன்ற நல்ல மனிதர்களுக்கு வேண்டாம் என்பது எனது ஆலோசனை.

தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிந்தி, சௌராஷ்டிரா, ராஜஸ்தானி மற்றும் பல மொழி பேசும் மக்கள் "தமிழர்"களாகவே வாழ்கிறார்கள்.
அதிலும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் "தமிழர்"களாகவே தமிழ்நாடு முழுவதும் கலந்து பன்னெடும் காலமாக வாழ்கிறார்கள்.
அவர்களை எல்லாம் நாம், நீங்கள் தமிழர் அல்ல என்று சொல்லி விரட்டப் போகிறோமா?
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரையும், தெற்குச் சீமை வீரன் கட்டபொம்மனையும் நமது தமிழ் வரலாற்றில் இருந்து நீக்கிவிடப் போகிறோமா?

எனவே,
"எல்லோரும் ஓர் குலம்!
எல்லோரும் ஓர் தாய் மக்கள்!
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்!
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்!"
என்று சபதம் செய்து ஜனநாயகம் காக்க உழைப்போம்!

அன்புடன்,
KPR
Dubai
Quote
 
 
0 #22 தென்னை 2011-06-08 00:11
கருணாநிதியை சகட்டு மேனிக்கு திட்டும் சவுக்குக்கு ஜெயா வை திட்டும் திராணி இருக்கா..அவர் திட்டும் அளவுக்கு எதுவும் செய்யவில்லையே என்று சப்பை கட்டு கட்ட வேண்டாம்..கருணாவை திட்டுவதும் ஜெயாவிற்கு புடைவை துவைப்பதையும் நடுநிலைக்கான இலக்கணம் என்று கிளம்பிய கும்பல்களில் நீயும் ஒருவரே.
Quote
 
 
+4 #21 BrokenHeart 2011-06-07 22:20
however bad the person may be, don't use caste name. caste is the cancer of tamil society.

SAVUKKU NO CASTE NAME PLEASE
Quote
 
 
-3 #20 சுரேஷ் 2011-06-07 22:06
வந்திய தேவா
உனக்கு ஏமாந்தவன் தஞ்சாவுர்காரனா? தமிழின அடையாளம் நம் குலப்பெயர்தான். நாயுடு தெலுங்கைப் பற்றி சொன்னா உமக்கு ஏன் கோபம் வருகிறது.. நீர் தமிழ் படித்த தெலுங்கன்.

குலப்பெயரை எழுதுமையா.....
மாதுராயர்.
Quote
 
 
0 #19 vaedhampudhidhu 2011-06-07 13:07
nakkuvadhu avar urimai adhu yaarudaya kaal / (other censored parts) enbadhai avarthaan theermaanika vaendum adhai mediala potu epdiya oru poruki sorry periya manushana avamaana paduthuvadhu..
Quote
 
 
-2 #18 வந்தியதேவன் 2011-06-07 12:19
சவுக்கு நீங்க என்ன தேவரா..??? எல்லாரையும் ஜாதி பெயர் சொல்லி திட்டுறீங்க..??? சவுக்கு தஞ்சாவூர் அகமுடையாரோ கள்ளரோ தெரியல.!!!!
Quote
 
 
+19 #17 ஜாதியில்லா தமிழன் 2011-06-06 22:59
சவுக்கு, மேற்படி அனைத்தும் சரி தான்! தயவு செய்து ஜாதிப்பெயரை உபயோகப் படுத்துவதைத் தவிக்கவும். இல்லையேல் அதைச் சொல்லி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும ் நமக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.மேலும், அந்த ஜாதியில் பிறந்த வாசகர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும்.
Quote
 
 
0 #16 R.Sriram 2011-06-06 22:44
The savukku which criticized Junior vikatan for not addressing Maran issue, is not silent on Baba Ramdev protest and Human Riots violation. Is it because Ramdev is suspected to represent RSS/BJP, inturn your hatred to Hindu parties
Quote
 
 
0 #15 pandiyan 2011-06-06 22:35
Actually this commment should go to PUTHIA SATTASABAI article but i just read this article from other portal and register here for Savukku Readers:-
திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச் செயலைச் செய்ய, கருணாநிதியின் வஞ்சக மனம் விக்கிரக வெறுப்பாளர்களான தீவிர இஸ்லாமியர்களையு ம், புராடெஸ்டெண்ட் தீவிர கிறிஸ்தவர்களையு மே தேர்ந்தெடுத்ததி ல் ஆச்சரியம் இல்லை.

ஆக்கிரமிப்பாக இருந்தாலுமே, கோயில்களிலுள்ள விக்கிரகங்களைப் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றிய பின்னரே அக்கோயில்கள் அகற்றப்படலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை ஆருர் ஔரங்கசீப் என்றுமே பின்பற்றியதில்ல ை.

இந்து வெறுப்பாளர் கருணாநிதியின் இத்தகைய கொடும் செயல்களை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய தமிழக இந்து அமைப்புகள், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் சிறிய போராட்டங்களை நடத்தின. கருணாநிதியின் அடிப்பொடியான இல. கணேசன், கருணாநிதிக்கு எதிராக இந்து அமைப்புகள் எதையும் செய்து விடாமல் பார்த்துக் கொண்டார்.

ஆரூர் ஔரங்கசீப்பால் புதிய சட்டசபை வளாகம் என்ற பெயரில் ஓர் அரக்கு மாளிகை எழுப்பட்டபோது, அந்த இடத்தில் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இயற்கை விநாயகர் கோயிலும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட ன. அக்கோயில்களில் இருந்த விநாயகர் சிலையும், சிவலிங்கமும் என்ன செய்யப்பட்டன என்பது பற்றி எவரும் கேள்வி எழுப்பவும் இல்லை; கருணாநிதி பதில் சொல்லவும் இல்லை. கோபாலபுரத்திலும ், சி.ஐ.டி. காலனியிலும் அவை இன்னமும் படிக்கட்டுகளாகப ் பயன்படுத்தப்பட் டுக் கொண்டிருக்கலாம் .

புதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களைச் செம்மொழி நூலகமாகவோ அல்லது அரசினர் மருத்துவமனையாகவ ோ மாற்றும் திட்டம் ஆளும் அ.தி.மு.க.வுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அது எப்படி இருந்தாலும், ஆரூர் ஔரங்கசீப்பினால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயமும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் அதே வளாகத்தில் மீண்டும் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.
Quote
 
 
+1 #14 Sreeni 2011-06-06 20:58
why you are targeting one person in the entire TN ?

There are more than 100s of Ips peoples are there in TN
Quote
 
 
-1 #13 pugazh 2011-06-06 19:50
எப்படி சவுக்கு இவங்களால மட்டும் மாசத்துக்கு ஒரு பதவில இருக்கமுடியுது. கடவுளே உனக்கு
கோவமே வராதா.....
Quote
 
 
+1 #12 J 2011-06-06 18:59
பனம் தின்னும் பன்டார அரசியல்வாதிகள் இருக்கும் வரை, மக்கள் மாக்கலாகபவே மதிக்கப்படுகிரா ர்கள்.

பேசாம துணை முதல்வர் பதவிய ஸ்டாலினிடம் கொடுக்கலாமே!!!
Quote
 
 
+2 #11 Arunkumar 2011-06-06 18:20
இவர்கள் திமுக ஆட்சியில் ஆளும் கட்சிக்காக வளைந்து கொடுத்த திறமையையும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செய்த சாதனைகளையும் கணக்கிட்டு தமக்கு ஆதரவாக வளைக்கிறார் ஜெயலலிதா.
Quote
 
 
+1 #10 டுபுக்கு 2011-06-06 18:14
நல்லது என்ன பண்லாம் அம்மாகிட்டே சொலி மாத்திடலாம ? அது சரி ஆனா அம்மா நாம சொல்றதே கேட்பாங்கள ? அப்போ என்ன பண்லாம் யாராச்சும் நல ஐடியா சொலுங்க பாஸ் . :lol:
ஏற்கனவே ஒரு லிஸ்ட் ரெடி பண்ணினோமே அதுவாச்சும் அம்மாகிட்டே போய் சேந்துச்ச..?? :-? என்ன லிஸ்ட் நியாபகம் வந்துடுச்ச அதேதான் ..... :P
Quote
 
 
+1 #9 Sundarwipro 2011-06-06 18:06
இதுவும் ஏதோ டம்மி போஸ்ட் போல தான் தெரிகிறது. போலிஸ்துறையும் சினிமா துறை போல காக்க கூட்டம். எந்த ஆட்சி வந்தாலும் அதற்க்கு ஜால்ரா அடித்து காரியத்தை சாதித்து கொள்வார்கள்.
Quote
 
 
+1 #8 பொது ஜனம் 2011-06-06 17:54
இந்த போஸ்ட்-க்கு வேற நல்ல candidate கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது இந்த மனிதர் ஒரு அ.தி.மு.க விசுவாசியாக தன்னை அடையாளம் காட்ட முயற்சித்து இருக்கலாம்.

இவரை இந்த போஸ்ட்-ல போட்டதுக்கு நாமலே இவ்ளோ தூரம் யோசிக்கிறோம் நா அம்மா மற்றும் சுத்தியிருக்கும ் அல்லக்கைகள் யோசிக்காமலா இருந்திருப்பார் ள்? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

இன்னொரு சிந்தனை:

சும்மா சும்மா எல்லா அதிகாரியையும் மாத்திட்டு இருந்தா யார் தான் வேல செய்யுவா?
Quote
 
 
0 #7 Mani C 2011-06-06 17:50
Please forward this entire matter to Mr.rabibernard of jaya tv for further follow up
Quote
 
 
+1 #6 sakthy 2011-06-06 17:21
ஒன்றுமே புரியலை. என்ன நடக்கிறது? தேரத்லுக்கு முன்னரும் பின்னரும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார்,அறிக்க ைகளை விட்டார். ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்ததும் ஈழத் தமிழர் பிரச்சனையை பற்றி வாயே திறக்கவில்லை. சமீபத்தில் சிங்கள அமைச்சர் ஒருவர் இரகசியமாக ஜெயலலிதாவை சந்தித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. காங்கிரசுடன் இணைய காத்திருப்பதால் எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டாரா?
Quote
 
 
+8 #5 மதன் 2011-06-06 17:17
எப்படியாவது ஜாபரை மீண்டும் உளவுத்துறைக்கு கொண்டு வந்துட்டாங்கன்ன ா...தி.மு.க.வுக்கு ரொம்ப ஹெல்ப் செஞ்ச மாதிரி இருக்குமே..
எப்ப அது நடக்கும்
Quote
 
 
+10 #4 ஆனந்தன் 2011-06-06 16:37
இந்த ஆட்சி வந்ததிலிருந்து இப்படித்தான் போஸ்டிங் போடுகிறார்கள். சென்னை கமிஷனராக இருந்த ராஜேந்திரனை நியமிக்கும் போதே தெரிந்தது. ஜாபர் சேட்டும், லத்திகா சரணும் நல்ல பதவிக்கு வந்தாலு்ம் ஆச்சரியப்படுவதற ்கு இல்லை. லத்திகாவும் ராஜேந்திரனும் ரொம்ப நெருக்கமாமே...
Quote
 
 
+11 #3 பாலா 1981 2011-06-06 16:26
காக்கா கூட்டத்தை எப்போதும் ஒன்றும் செய்ய முடியாது. கருணாநிதியோ, ஜெயல்லிதாவோ நைச்சிய வார்த்தைகளுக்கு மயங்கும் வரையில் இவர்கள் செல்வாக்கோடு தான் இருப்பார்கள்.
Quote
 
 
+5 #2 jaya 2011-06-06 16:14
It is proved that AIADMK also not for good adminstration. Some body is getting money from the bribers and do postings.
Quote
 
 
+6 #1 KK 2011-06-06 16:12
You wrote article on Binayak Sen but you have not responded tot he midnight lathi charge and tear gas on sleeping protesters agaisnt corruption.
We all look forward to what Savukku says on topics of importance.
Please share your thoughts
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 100 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7138
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week7138
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month209870
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12731989