முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
போட் கிளப் ரோடின் பெரும் செல்வந்தர்கள்…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 55
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 15 ஜூன் 2011 08:34

சென்னை நகரில் போட் கிளப் ரோட் என்பது, பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி..

 

இந்த போட் கிளப் ரோட்டில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) விலை 9 கோடி ரூபாய். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும், பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே, இந்த இடங்களை வாங்க இயலும்.   சென்னை நகரத்தில் போக்குவரத்து காரணமாக சுற்றுச் சூழல் மாசு அவ்வளவாக இல்லாத ஒரு இடம் தான் போட் கிளப் சாலை.   சொல்லப் போனால், போட்கிளப் சாலையில் இடம் வைத்திருப்பது என்பது ஒரு கவுரவம்.

 

தமிழகமெங்கும், இடங்களை வளைத்துப் போட்டது போலவே போட் கிளப் சாலையிலும், இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளியிருக்கிறார்கள், இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள்.

 

சாம்பிளுக்கு, இந்தச் செல்வந்தர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் போட் கிளப் சாலையில் வாங்கிய சொத்துக்களை மட்டும் பார்ப்போம்.

 

3.86 கிரவுண்ட் நிலம், வாங்கியவர் கல் பப்ளிகேஷன்ஸ், (கேடி சகோதரர்கள்) எண் 229, கச்சேரி ரோடு, மைலாப்பூர், (ஆவண எண், 1259/2007) ஆவண மதிப்பு, 2.58 கோடி. அசல் மதிப்பு, 32 கோடி.

 

2.6 கிரவுண்ட் நிலம். வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 993/2008) ஆவண மதிப்பு 2.20 கோடி. அசல் மதிப்பு 25 கோடி.

 

1800 சதுர அடி நிலம்.   வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 996/2008) ஆவண மதிப்பு 1.08 கோடி. அசல் மதிப்பு 7 கோடி.

 

3 கிரவுண்டு நிலம். வாங்கியவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா (சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி) ப.எண் 142/A புதிய எண் 60, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை. (ஆவண எண். 979/2009) ஆவண மதிப்பு 1.29 கோடி. அசல் மதிப்பு 27 கோடி.

 

1 கிரவுண்ட் மற்றும் 1400 சதுர அடி. வாங்கியவர் மகேஷ்பாலா ஹன்ஸ்ராஜ் (சக்சேனா மனைவி) ப.எண் 142/A புதிய எண் 60, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை. (ஆவண எண். 2024/2010) ஆவண மதிப்பு 2.40 கோடி. அசல் மதிப்பு 14 கோடி.

 

லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்……..

 

2.217 கிரவுண்ட் அல்லது, 5321 சதுர அடி…. வாங்கியவர் டேனியல் சாமுவேல் (ராசாத்தி அம்மாள் வீட்டில் பணியாற்றுபவர்) எண்.1, குறுக்குத் தெரு, ஸ்ரீநகர் காலனி, சைதாப்பேட்டை, சென்னை. (ஆவண எண் 961/2010) ஆவண மதிப்பு, 3.33 கோடி.   அசல் மதிப்பு 25 கோடி.

 

கடைசியாக உள்ள இந்தச் சொத்து, 2ஜி விவகாரத்தில் தொடர்புடைய சொத்தாக இருக்கலாம்.   சிபிஐ அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்து, இதையும் அட்டாச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

 

இந்த செல்வந்தர்களின் சொத்துக்களை பார்த்து விட்டோம் அல்லவா ? கடந்த இதழ் டெஹல்காவில் மீனாட்சி என்ற ஒரு முதியவரைப் பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.

 meenakashi

இந்த மீனாட்சிக்கு 5 மகள்கள்.   இவர் மீனாட்சியம்மன் கோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கிறார்.   இவர் கணவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.   மொத்தம் ஐந்து மகள்கள்.   இதில் ஒரு மகள் விவாகரத்து செய்து, மூன்று குழந்தைகளோடு, மீனாட்சியோடு வசித்து வருகிறார். காலை 10 மணி முதல் மல்லிகை மற்றும் கனகாம்பரம் வியாபாரம் செய்தால் ஒரு நாளைக்கு 50 முதல் 100 வரை லாபம் கிடைக்குமாம்.   சில நாட்களில் வியாபாரம் சரியாக ஆகா விட்டால் வெறும் 20 ரூபாயோடு, வீட்டுக்கு செல்லுவார். வியாபாரம் ஆகாத பூக்களை மீனாட்சியம்மனுக்கு படைத்து விட்டுச் செல்வாராம்.

 

Comments  

 
0 #72 nanayastan 2011-06-22 15:36
இவர்கலை அன்டவன் தான் பார்துகொல்ல வேன்டும்.
Quote
 
 
0 #71 kamala nathan 2011-06-19 18:12
:-x 8) :-* :cry: :-x :zzz :Pதினமலர், தினகரன் போன்ற பத்திரிகைகளுக்க ு பாலியல் குற்றங்களைப் பற்றி எழுதும் அருகதை உண்டா? இந்தக் குற்றங்களின் தோற்றுவாயே அவர்கள்தானே! “முதலிரவு காட்சியை லைவ் ஆகப் பார்ப்பதற்கான இணையதளம் இதுதான்” என்று லிங்க் கொடுத்த பத்திரிகை அல்லவா அது? அதன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த அந்துமணி ரமேசின் மீதே பாலியல் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக ்கவில்லையா? வாரமலரில் பா.கே.ப வில் வரும் சேதிகள் பலவற்றின் நிறம் நீலமில்லையா?
Quote
 
 
0 #70 puthuroad Ilyas 2011-06-17 21:23
இப்பொ எதிர் பார்கலாம்
Quote
 
 
0 #69 v.s 2011-06-17 12:10
மதுரை: தி.மு.க., வை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவருக்கு மாநகராட்சி இடத்தை ஆக்கிமிரத்து கொள்ள உதவி செய்தமைக்காக மதுரை தி.மு.க., மேயர் தேன்மொழி மற்றும் துணைபோன கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்படும் அளவிற்கு முகாந்திரம் இருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மதுரை மேயராக இருந்து வருபவர் தேன்மொழி. இவரது கணவர் கோபிநாதன். தி.மு.க.,வில் தனக்கென மதுரை மாவட்டத்தில் முழு செல்வாக்கு பெற்றவர்.
என்ன குற்றம் செய்தார் மேயர் ? தேன்மொழி மேயராக பொறுப்பேற்றதும் கட்சியின் தி.மு.க.,வின் இலக்கிய அணி செயலர் சுந்தரராஜன் என்பவர் மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக கிரையம் பெற்றதாக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு ள்ளது. இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார் தெரிவிக்கப்பட்ட ன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேயர், கமிஷனர் சிக்னல் காரணமாக சர்வேயர் குருசாமியிடம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ள து. இது தான் வழக்கின் சாராம்சம்.

இது தொடர்பாக லஞ்ச போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வக்கீல் ஜெயராம் என்பவர் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப்டேவிட் கடந்த 14 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருப்பதாக இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். லஞ்சம் வாங்குதல், கூட்டுச்சதி, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளத ு. வழக்கின் போக்கிற்கு ஏற்ப கைது நடவடிக்கையும் இருக்கும். முதலில் சிக்கினார் மதுரை தி.மு.க., மேயர்.,
Quote
 
 
+2 #68 கோபு 2011-06-16 22:23
[ஃஉஒடெ நமெ="மனி123"]இவர்கள் மற்றும் இவர்களின் பினாமிகள் எல்லோரையும் போட...சென்னையில திஹார் ஜெயில் பிரான்ச் ஆரமிக்கலாம். கட்டடம் கூட புதுசு வேணாம். அதான் இருக்கவே இருக்கே புதுசா கட்டுன இன்டியன் ஆயில் டேங்க்- அதாங்க..தலைமைச் செயலகம்....[/ஃஉஒடெ]
"சொந்த வீட்டுக்கே வாட்சிமேனா"ங்கர மாதிரி அவங்க கட்டின கட்டடத்திலேயா சூப்பர்ங்க சார்
Quote
 
 
0 #67 che 2011-06-16 21:43
அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு தண்டிக்கபடவேண்ட ும்

இந்த பகுதியில் இந்து ராம்,சோ,சுப்பிர மணியாசாமி,தினமல ர் தமிழின எதிர்ப்பு பார்பன கும்பல் யாருமே இல்லையா சவுக்கு.
Quote
 
 
0 #66 vasudevan 2011-06-16 15:37
கனிமொழி, ராசா 'புண்ணியத்தால்' திகாரில் இட்லி, தோசை, வடை, சாம்பார்!

டெல்லி: 2 ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விரும்பிக் கேட்டதால் தற்போது திஹார் சிறையில் தமிழக உணவு வகைகளான இட்லி, வடை, சாம்பார் போன்றவையும் கைதிகளுக்காக வழங்கப்படுகிறது .

திஹார் சிறையில் தற்போது மிக முக்கியமான கைதியாக கனிமொழி அடைக்கப்பட்டிரு க்கிறார். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதியின் மகள் சிறையில் அடைக்கப்பட்டிரு க்கிறார் என்பது திஹார் சிறையில் உள்ள அத்தனை கைதிகளுக்கும் ஆச்சரியமான விஷயமாக இன்றளவும் விளங்குகிறது.

கனிமொழி தவிர முன்னாள் அமைச்சர் ராசாவும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிரு க்கிறார். இவர்களது வரவால் திஹார் சிறையின் நடைமுறைகளில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. அது உணவு.

இந்த சிறையில் வழக்கமாக வட இந்திய உணவு வகை தான் வழங்கப்பட்டு வந்தது. சப்பாத்தி, சப்ஜி என்று கொடுப்பார்கள். ஆனால் தெற்கத்திக்காரர ்களான கனிமொழி, ராசா, சரத்குமார் ரெட்டி ஆகியோர் தங்களுக்கு இட்லி, சாம்பார், வடை வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு க் கோரிக்கை வைத்தனர்.

நம் ஊரில் இட்லி, தோசை, சாம்பார், சாதம் என்று சாப்பிட்ட அவர்கள் திஹார் சிறையில் வழங்கப்படும் சப்பாத்தி, சப்ஜி, பூரியை சாப்பிட்டு நாக்கு மரத்துப் போய் விட்டனர். சப்பாத்தி சாப்பிட்டு கஷ்டப்பட்ட அவர்களுக்காக தற்போது சிறை மெனுவில் இட்லி, தோசை, ஊத்தாப்பம், தேங்காய் சட்னி ஆகியவற்றைச் சேர்த்துள்ளனர்.

ஆனால் இந்த புதிய மெனு சிறை 1, 4 மற்றும் 6ல் மட்டும் தான் கொடு்க்கப்படுகி றது. அது என்ன இங்கு மட்டும் என்று நினைக்கலாம். ஏனென்றால் சிறை 1-ல் ஆ. ராசா, 6-ல் கனிமொழி, 4-ல் சரத் குமார் அடைக்கப்பட்டுள் ளனர். அவர்கள் ருசியாக உணவு உண்ணத் தான் இந்த புதிய ஏற்பாடு.

திஹார் சிறையில் தினமும் மூன்று வேளை சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் ஒரு காய்கறி கூட்டு கொடுக்கப்படுகிற து. முன்பெல்லாம் கைதிகளுக்கு சோலே பட்டூரா, பூரி சப்ஜி, சமோசா, சான்ட்விச் மற்றும் டீ கொடுக்கப்பட்டது .

திகார் சிறை சமையல்காரர்களுக ்கு தமிழக சிறப்பு காவல்படையைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க பயிற்சியளித்துள ்ளார். தற்போதுள்ள புதிய மெனுவால் மற்ற கைதிகளும் குஷியாகியுள்ளனர ்.
Quote
 
 
+1 #65 உங்களில் ஒருவன் 2011-06-16 13:22
சவுக்கு மற்றும் சவுக்கு வாசகர்களுக்கு,
கருப்பு பணம் தொடர்பாக பொதுமக்களாகிய நமது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில்
மத்திய அரசு ஒரு ஈமெயில் ஈட் உருவாக்கியுள்ளத ு. நமது கருத்துக்களை அதில் தெரிவிக்கலாம்.
இந்த வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்தி நமது கருத்துக்கள், உத்திகள் ஆகியவற்றை
தெரிவிப்போம்.

ஈமெயில் -
செய்தி - http://economictimes.indiatimes.com/personal-finance/tax-savers/govt-to-seek-views-online-on-tough-law-against-tax-evasion/articleshow/8859271.cms

நன்றி,
உங்களில் ஒருவன்
Quote
 
 
0 #64 tamil2175 2011-06-16 11:14
கலக்குங்க சவுக்கு
Quote
 
 
+2 #63 BVN 2011-06-16 08:30
அன்புள்ள எங்கள் நண்பர்களே....இந்த முரையாவது.....இந்த தமிழக அரசு தமிழர் மானம் காக்குமா....எல்லோரும் ஒன்று கூடி குரல் எழுப்புவோம். தமிழர் இனம் காப்போம்....வாழ்க தமிழ்.....வளர்க தமிழ் இனம்....
Quote
 
 
0 #62 BVN 2011-06-16 08:17
அன்பு சவுக்கு தோழரே....உங்கள் நற்பணி தொடர எங்கள் வாழ்துக்கள்.
Quote
 
 
+6 #61 தஞ்சை குணா 2011-06-16 05:30
[ஃஉஒடெ நமெ="வழிபொக்கன்"]அன்புள்ள ஆசிரியர் அவர்களே, இந்த மீனாட்சி அம்மையாரின் விலாசத்தை வெளியிட முடியுமா அல்லது அவர் எந்த கோவிலின் முன் இருக்கிறார் என்று வெளியிடுங்கள். ஏனென்றால் நல்ல மனம் கொண்ட சிலர், எங்களால் ஆன சிறிய வாய்ப்பு உதவியை அவர்களுக்கு செய்ய வைப்பு கிடைக்கும்.

நான் டெஹெல்க இணையதளத்தில் தேடினேன் கிடைக்க வில்லை,

நன்றி.[/ஃஉஒடெ]

ஒவ்வொரு ஊரிலும் நிறைய மீனாட்சிகள் இருக்கிறார்கள். நீங்கள் உதவ நினைத்தால் அவர்களுக்கு கூட உதவலாமே.
Quote
 
 
0 #60 ram venkatesan 2011-06-16 02:44
Indihira gandhi and MGR kept these rascals out of power. Sonia brought these back and gave them the chance to loot tamil nadu and India. First let us hand karuna and family all and then simultaneously hang the sonia group also. Looters of India.
Quote
 
 
+11 #59 நீதிதேவன்` 2011-06-15 23:37
மிக அற்புதமாக கண்டுபிடித்து தோலுரித்து எழுதியிருக்கிறீ ர்கள். ஆனாலும் கவனமாக இருங்கள். அன்பின் காரணமாக சொல்கிறேன். இவர்கள் இறந்தால் எங்கு புதைப்பார்கள் போட்கிளப்பில் வீட்டிலா.. அல்லது சுடுகாட்டிலா... ? தின்பது எப்படி தங்கமா..? அல்லது வெள்ளியா. மீனாட்சி திங்கிற சோறு தன் கை உழைப்பு.. இந்த போட் கிளப் பன்னாடைகள் தின்பது கழிவுகள். ஊரை ஏமாற்றி தின்பவன் என்ன விலை உயர்ந்த பொருளை தின்றாலும் அப்படிதான் நான் எண்ணிகொள்வேன்.
Quote
 
 
+4 #58 vazhipokkan 2011-06-15 22:52
அன்புள்ள ஆசிரியர் அவர்களே, இந்த மீனாட்சி அம்மையாரின் விலாசத்தை வெளியிட முடியுமா அல்லது அவர் எந்த கோவிலின் முன் இருக்கிறார் என்று வெளியிடுங்கள். ஏனென்றால் நல்ல மனம் கொண்ட சிலர், எங்களால் ஆன சிறிய வாய்ப்பு உதவியை அவர்களுக்கு செய்ய வைப்பு கிடைக்கும்.

நான் Tehelka இணையதளத்தில் தேடினேன் கிடைக்க வில்லை,

நன்றி.
Quote
 
 
-3 #57 kumar2011 2011-06-15 22:24
Pesaama naanum Raajathi Ammaal kitta vellaikku sera poren. Enakkum 25 kodi ruppa'ku oru sothu kidaikkum :P
Quote
 
 
+7 #56 நல்லது 2011-06-15 21:49
இந்த, தில்லு முல்லு கருணாநிதி, :lol: :lol: பன்றி குடும்ப் கூட்டம், மக்கள் பணத்தை கொள்ளையடித்து போட் கிளப்பில் வாங்கிப் போட்ட சொத்துகளை திரும்ப பெற அருமையான ஐடியா ஒன்று உள்ளது!!!!!

அவர்கள் வாங்கிய சொத்துகள் எல்லாம், அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரை தாள் பணத்தை கொள்ளையடிக்க (சொத்து வாங்குவதே கொள்ளையடித்த பணத்தில் தாண்!!! கொள்ளையில் கொள்ளை), சந்தை மதிப்பை விடவும், அவர்கள் வாங்கும்போது உண்மையாக குடுத்த பணத்தை விட குறைந்த விலையைத் தான் பத்திரத்தில் காண்பித்துள்ளார ்கள்.

அதனால் தமிழக அரசு, சென்னையில் வாழும் சேரி மற்றும் அடித்தட்டு மக்கள் குடியிருப்பு வசதி செய்யும் பொருட்டு, மேற்ச்சொன்ன கொள்ளை கும்பல் வாங்கிய போட் கிளப் சொத்துகளை சொத்து கையகப்படுத்தும் சட்டத்தின் முலம் குறைந்த விலையில் கையகப்படுத்தி, தாதா குடும்பத்திற்கு ஆப்பு வைக்கலாம்.
Quote
 
 
+2 #55 mughil 2011-06-15 21:06
(அகிலன்) கண்ணூக்கு தெரிந்து கடுகலவு கண்ணூக்கு தெரியாமள் கடலளவு
Quote
 
 
+6 #54 RabaSha 2011-06-15 21:03
ஸ்டாலின் எல்லோரும் போட்கிளப் ரோட்டிலியே இடம் வாங்கிவிட்டால் சந்தேகம் வருமென்று இதைப்போலவே 'பாப்புலரான' செனடாப் ரோடில் ஒரு பெரிய மாளிகையும், இளைப்பார வேளச்சேரியில் ஒரு 'குடிலும்', அவரது மகன் நீலாங்கரையில் கடலை பார்த்தவாறு இருக்கும் ஒரு குடிசையும் (அதில் வெளிநாட்டு உயர்ரக கார்கள் 21ம்) மட்டுமே வைத்திருக்கிறார ். அவர் ரொம்ப ஏழைங்கோவ்!
Quote
 
 
+21 #53 mani123 2011-06-15 20:09
இவர்கள் மற்றும் இவர்களின் பினாமிகள் எல்லோரையும் போட...சென்னையில திஹார் ஜெயில் பிரான்ச் ஆரமிக்கலாம். கட்டடம் கூட புதுசு வேணாம். அதான் இருக்கவே இருக்கே புதுசா கட்டுன இன்டியன் ஆயில் டேங்க்- அதாங்க..தலைமைச் செயலகம்....
Quote
 
 
+2 #52 ponnusami 2011-06-15 19:48
dear friend, i appreciate your doings. it is required to make democracy a meaningful. whatever you lost because of this is investment for the future generation. i'm proud and sure envoy about you. wonderful job. any help kindly mail me. its my small concern to the social duty.
Quote
 
 
+4 #51 Adharssh 2011-06-15 18:45
We should forward the Documents to CM and the Income Tax Department,ED,e tc.
Quote
 
 
+1 #50 suvukku nanbab 2011-06-15 18:10
KD brothers, AS brothers , all are dragon engula
Quote
 
 
0 #49 darsh 2011-06-15 17:35
புத்தகம் வாங்க சவுக்கு பதிப்பகம் தொடர்பு எண் தேவை அவசரம்
Quote
 
 
-1 #48 Raakaaayii 2011-06-15 17:33
Inga padichavan ellamm pichai eduthukittu irukkaan, 16 mani neeram unmaiyaa uzachallum kadanthaan minjuthuu annnaa Raasathi ammaal veetulaa velaiseiyuraa naathari ellamm 25 crores - 45 crores nu vachirukkuthung aa. Pesamaa avangaa veetukaaee poyuu velai senjirukalamm nu nanaikeeraen. Inthaa Karunanidhi kudumbathaaa mothalaa jail la podungaa.
Savukkuu stalin son in law V Sabarisan was involved in spurious drugs manufacturing and distribution business countless number of poor people have died, got kidney failures, liver problems, heart problems and life time alleries because of that even without them knowing, if this happened in the US people would have got huge compensation and the guy would have got 100+ years prison but in India no one cares about that. Savukku please write about that and bring the truth out. Unnakuu punniyamaa povum saamii ezaingaa eemanthu saavamaa irukkaa oru vazhi seiyuuvaa saaami.
Quote
 
 
0 #47 Tamil ponnu 2011-06-15 17:14
சவுக்கு எனக்கு இத படிச்சு உங்க மேல கோவம் வந்துசு.Nanga ellam elorthaiyum vittu yarum illama enga vanthu kastapadurom anaa evanga nama kassa eduthu sotha kuvikaranga.Enga poi mutika.Nama ellam Kodi appadinnu paper la eluthi tan padikanum pola evanga panaratha ellam partha....
Quote
 
 
+1 #46 ilichchavaayan 2011-06-15 17:12
அஜீஸ்,
நீங்க இப்ப அந்த நிலத்தை வாங்கினா, அந்த பத்திரத்துல "போட் கிளப்பில் வசிக்கும் அஜீஸ்" என்று பதிவு செய்ய முடியாது. "சைதாப்பேட்டை, சிவன் கோவில் தெரு, இலக்கம் 5 /16 ல் வசிக்கும் இன்னார் மகனான அஜீஸ்" என்றுதான் பதிவு செய்ய முடியும். பொதுவா ரேஷன் கார்டு இல்ல தேர்தல் அடையாள அட்டைல இருக்கற விலாசத்தைப் பதிவு பண்ணுவாங்க.

Quoting சைதை அஜீஸ்:
அன்புள்ள சவுக்குக்கு

தமிழகமெங்கும், இடங்களை வளைத்துப் போட்டது போலவே போட் கிளப் சாலையிலும், இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளியிருக்கிறா ர்கள், இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள்.
சாம்பிளுக்கு, இந்தச் செல்வந்தர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் போட் கிளப் சாலையில் வாங்கிய சொத்துக்களை மட்டும் பார்ப்போம்.... என்று கூறிவிட்டு திருவான்மியூர், தி நகர், மைலாபூர் மற்றும் சைதாப்பேட்டையில ் குவித்த சொத்துக்களைப் பற்றி கூறுயுள்ளீர்?!!! நிதானத்தில் தான் இருக்கிறீர்களா அல்லது நாமும் தினமும் ஏதாவது எழுதவேண்டும் என்ற குறிக்கோளா?
என்றும் உங்களிடம் உண்மையையே எதிர்பார்க்கும்
சைதை அஜீஸ்
Quote
 
 
+2 #45 iyyo iyyo 2011-06-15 17:12
சவுக்கு அவர்கலே இந்த நேரதுல இந்த தொகுப்பினை நீங்கள் கொடுப்பது வாசகர்களூக்கா இல்லை சீபீஐ க்கா
எதுவோ இந்தியாவிற்கு நல்லது நடந்தால் போதும்
நன்றி.
Quote
 
 
+1 #44 J 2011-06-15 17:02
Thanks for the translation, if savukku posts such things in english, our non-tamil readers/citizens may also come out of ignorance.

Thanks Thinker, good thinking bro!!!

and Bravo Savukku...

Quoting Thinker:
English translation is given below:part 1

Boat club road in Chennai is a very posh residential locality
here a plot measuring 2400sqft (also called a ground)costs Rs 9 crores.
Only corporate houses and wealthy families for many generations only can buy land here.
also this locality is free from traffic and thereby air pollution.In a nut shell,to own a plot here is a status sign
The MK.family have bought heavily in this locality as they have done all over the state..
As examples,let us see the details of the properties bought by them in Boat club road in the last five years
3.86 ground bought by KAL publications (owned by Maran Bros) (Regn doc #1259/2007) for a value of Rs 2.58cr whereas the mkt value is Rs 32 cr.
2.6 ground bought by Kayalvizhi Venkatesh(daugh ter of Alagiri) (Regn doc #993/2008) for a value of Rs 2.2cr whereas the mkt value is Rs 25 cr.
0.75 ground bought by Kayalvizhi Venkatesh(daugh ter of Alagiri) (Regn doc #996/2008) for a value of Rs 1.08cr whereas the mkt value is Rs 7 cr.
3.00 ground bought by Hansraj Saxena(CEO SUN TV) (Regn doc #979/2009) for a value of Rs 1.29cr whereas the mkt value is Rs 27cr.
1.58 ground bought by Mrs Hansraj Saxena(CEO SUN TV) (Regn doc #2024/2010) for a value of Rs 2.4cr whereas the mkt value is Rs 14cr.
Last but not the least...
2.217 ground bought by Daniel Samuel (servant in Mrs Rajaththi Karunanithi) (Regn doc #961/2010) for a value of Rs 3.33cr whereas the mkt value is Rs 25cr.(This may form a part of 2G related property.Hope the CBI would take this in to consideration and initiate actions to attach this property)
Quote
 
 
0 #43 M RAMASWAMY 2011-06-15 16:54
June 14 (IANS) The process to seize the Rs.200 crore bribe allegedly routed from DB Realty through Kusegaon Realty and Cineyug to Kalaignar TV in the 2G spectrum allocation kickback case has been initiated, the Central Bureau of Investigation said Tuesday.
'The CBI has so far not seized the alleged bribe money but now has started the process and will write to the Enforcement Directorate (ED) soon to attach the property or equity worth around Rs.200 crore,' said a CBI official.
The CBI had alleged that DMK MP Kanimozhi - daughter of party chief M. Karunanidhi - and Kalaignar TV chief Sharad Kumar were part of a criminal conspiracy that led DB Realty to pay Rs.200 crore to Kalaignar TV, controlled by members of Karunanidhi's family.
The CBI in its supplementary charge-sheet had alleged that Swan Telecom's Shahid Balwa had allegedly routed the Rs.200 crore bribe through Kusegaon Realty and Cineyug to Kalaignar TV. The CBI also said that Kalaignar TV had returned the money to Cineyug.
The CBI has also said that they have also frozen all the personal accounts of the 14 accused, including former communications minister A. Raja, involved in the case but not the private limited companies' accounts.
Quote
 
 
+3 #42 paandiyan 2011-06-15 16:46
Patha vaichayaa Parattai... whether u said as a joke, i know a person love with auto driver and political rowdyis separated those couples.......guess who and who.. may be savukku knows..

Quoting குவாட்டர் கொமாரு:
Quoting KK:
What profession is Kayalvizhi doing? She is buying at very young age. It could be benami of Alagiri

கயல்விழி என்ன கப்பல் வச்சா ஓட்டிட்டு இருக்க போகுது இல்ல கோவாலபுரத்துல வட கடை போட்டு வியாபாரம் பண்ணுதா.?... எல்லாம் குடும்ப தொழில்ல சம்பாதிச்சதாதான ் இருக்கும்....நான் ஊழல சொன்னேன்...நீங்க பாட்டுக்கு எதையாவது நினைச்சுக்காதீங ்க..
Quote
 
 
+1 #41 venktesh 2011-06-15 16:39
இந்தியன் பான்க் முன்னாள் இயகுனர் சரத் சந்திரன் தொடர்பான ஊழல் பற்றி எழுத இயலுமா?
Quote
 
 
0 #40 M RAMASWAMY 2011-06-15 16:36
This is not a feed back. Please send your email to my id
Quote
 
 
+1 #39 venktesh 2011-06-15 16:34
உங்கள் எழுத்துப்பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்....!! இந்தியன் பான்க் முன்னால் இயக்குனர் சரத் சந்திரன் சிபிஐ நால் கைது சையப்பட்டது பற்றி உண்மை என்ன என்பதனை எழுதவேண்டுகிரன்
Quote
 
 
+6 #38 Mamallan 2011-06-15 16:23
கயல்விழி கட்டிட வேலை பார்த்து சம்பாதித்தது தான்.. எல்லாம் திருட்டு சொத்து தான்.. சீக்கிரமே முக குடும்பம் திஹார் ஜெயிலயே வளைக்க திட்டம் போடுவாங்க..
ஆனால் சவுக்கு அந்த மீனாக்ஷி அம்மாவ இதுக்கு மேல நீங்க கேவலப் படுத்த முடியாது..
Quote
 
 
+6 #37 தஞ்சை குணா 2011-06-15 15:58
ஏழு தலைமுறைக்கான சொத்தை சேர்த்துவிட்டார ்கள்...அது சரி அந்த சொத்து ஏழு தலைமுறைக்கு அவர்களிடம் இருக்குமா???
Quote
 
 
+3 #36 purusho7 2011-06-15 15:36
அஜிஷ் கு விஷயம் புரியல பொல....... :zzz
Quote
 
 
-1 #35 சிந்திப்பவன் 2011-06-15 15:32
:zzz :zzz :zzz :zzz :zzz
இவ்வளவு ஆதாரத்துடன் நீங்களே இதை அறியும் போது,இந்த மாநில முதலமைச்சருக்கு இது தெரியாதா என்ன?
"ஒன்ன நான் கண்டுக்க மாட்டேன்,அதே போல என்ன நீ கண்டுக்காதே!" ங்கிற ஒப்பந்தமோ?
1990 இலிருந்து இதுதானே நடக்கிறது!
Quote
 
 
+10 #34 Covai Jaffer 2011-06-15 15:02
அடங் கொய்யாலா....இம்புட்டு சொத்தா? முடியலைடா சாமி...
Quote
 
 
+6 #33 சிந்திப்பவன் 2011-06-15 14:12
அன்புள்ள சவுக்கு,
தற்பொழுது தரிசாக கிடக்கும் "Safire" theatre மனை யாருக்கு சொந்தம்(யார் பெயரில் உள்ளது) என கூற இயலுமா?
நன்றி.
Quote
 
 
+7 #32 nanban 2011-06-15 14:11
please release Sri Lanka's Killing Fields by Channel 4 videos on savukku. http://www.youtube.com/watch?v=Rz_eCLcp1Mc&feature=player_embedded http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170
Quote
 
 
+9 #31 ரம்மி 2011-06-15 13:58
இது தான் திரா'விட'த்தின் பரிமாணம்! பெரியார்,அண்ணாவ ின் சீடர்கள் நடத்தும் திருவிளையாடல்கள ், சரித்திரத்தில் இடம் பெறும்!
Quote
 
 
+22 #30 NADAGAPRIYAN 2011-06-15 13:53
பேசாமல் மீனாக்ஷி அம்மாள் விற்கும் பூவில் ஆளுக்கு ஒரு முழம் வாங்கி காதில் சுற்றிகொள்ளுவோம ். மீனாக்ஷி அம்மாளுக்கும் உதவியதாக இருக்கும்! தமிழ் நாட்டின் ஏன் இந்திய குடி மகன் என்ற அடையாளமும் இருக்கும்!
Quote
 
 
+6 #29 S. பிரசன்னா 2011-06-15 13:12
சைதை அஜீஸ்,

சவுக்கிடம் உண்மையையே எதிர்பார்க்கும்
உங்களின் கேள்விக்கு பாராட்டுக்கள்.

சவுக்கின் உடனடி பதிலுக்கும் பாராட்டுக்கள்.

உங்களின் கேள்வி பதில் மூலம் வாசகர்களுக்கு உண்மையை உணர்த்தியுள்ளீர ்கள்.
Quote
 
 
+5 #28 PrakashSA 2011-06-15 13:10
Dear Savukku,

What happened to Channel 4 video????
Quote
 
 
+13 #27 கிருஷ்ணா 2011-06-15 13:03
இறுதியாக அந்த பூக்கார அம்மாவின் நிலையை எழுதியிருக்கிறீ ர்கள். அப்பப்பா கண்ணே கலங்கி விட்டது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மக்களை தயவு செய்து அரசு காப்பாற்ற வேண்டும். அல்லது ஆண்டவனாவது காப்பாற்ற வேண்டும். இறைவா அந்த முதியவரை நல்ல நிலைக்கு கொண்டு வர பணம் உள்ள, கொடுத்து உதவும் மனம் உள்ள மக்களுக்கு அடையாளம் காட்டு!
Quote
 
 
+3 #26 விக்ரம் நெதெர்லாந்து 2011-06-15 12:56
சைதை அஜீஸ் - அது தற்போது வசிக்கும் முகவரி போல.
பொறுமை அவசியம் தம்பி.
Quote
 
 
+3 #25 Thinker 2011-06-15 12:33
Part 2

Now having seen the wealth of these rich family,let us go thro' a write up about an old woman by name Meenaakshi which appeared in the last issue of the magazine Tehalka..

This lady has five daughters and is making a living by selling flowers near the Meenakshi Temple Madurai.Her husband is sick and bedridden.Of the five daughters,one is a divorcee and is living with her three children with this old lady.She sells from 10am and may get Rs 50 to 100 nett at the end of the day.Somedays it may be as low as Rs 20 only.At the end of the day,she offers all the unsold stock to the Goddess Meenakshi (presiding Deity of the temple)
Quote
 
 
+2 #24 Thinker 2011-06-15 12:32
English translation is given below:part 1

Boat club road in Chennai is a very posh residential locality
here a plot measuring 2400sqft (also called a ground)costs Rs 9 crores.
Only corporate houses and wealthy families for many generations only can buy land here.
also this locality is free from traffic and thereby air pollution.In a nut shell,to own a plot here is a status sign
The MK.family have bought heavily in this locality as they have done all over the state..
As examples,let us see the details of the properties bought by them in Boat club road in the last five years
3.86 ground bought by KAL publications (owned by Maran Bros) (Regn doc #1259/2007) for a value of Rs 2.58cr whereas the mkt value is Rs 32 cr.
2.6 ground bought by Kayalvizhi Venkatesh(daugh ter of Alagiri) (Regn doc #993/2008) for a value of Rs 2.2cr whereas the mkt value is Rs 25 cr.
0.75 ground bought by Kayalvizhi Venkatesh(daugh ter of Alagiri) (Regn doc #996/2008) for a value of Rs 1.08cr whereas the mkt value is Rs 7 cr.
3.00 ground bought by Hansraj Saxena(CEO SUN TV) (Regn doc #979/2009) for a value of Rs 1.29cr whereas the mkt value is Rs 27cr.
1.58 ground bought by Mrs Hansraj Saxena(CEO SUN TV) (Regn doc #2024/2010) for a value of Rs 2.4cr whereas the mkt value is Rs 14cr.
Last but not the least...
2.217 ground bought by Daniel Samuel (servant in Mrs Rajaththi Karunanithi) (Regn doc #961/2010) for a value of Rs 3.33cr whereas the mkt value is Rs 25cr.(This may form a part of 2G related property.Hope the CBI would take this in to consideration and initiate actions to attach this property)
Quote
 
 
+5 #23 JP 2011-06-15 12:17
Stalin vaarisugalil yaarukum Boat club il land eh illaya..?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 56 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2043
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week61208
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month274027
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796146