முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வக்கீல் வண்டு முருகன்…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 34
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 13:54

 

வடிவேலுவின் வண்டு முருகன் காமெடி மிகப் பிரபலமானது. “உங்களுக்குத் தெரியாத செக்ஷன் இல்லை மைலார்ட்” என்று கூறுவார். அதே போலவே ஒரு வண்டு முருகன், தற்போது பேசியுள்ளார்.

 

அந்த வண்டு முருகன் வேறு யாருமல்ல…. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் அது. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற சிதம்பரம் தான் இப்படிப் பேசியுள்ளார்.

 

நேற்றைக்கு முன்தினம், தில்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, “2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்” என்று கூறினார்.

 4

இதற்கு பதிலாக அறிக்கை வெளியிட்ட, ப.சிதம்பரம், Jayalalitha has a habit of starting on the wrong foot. She has always had utter contempt for court proceedings and hence her statement today is not at all surprising, She knows that her candidate Rajakannappan has filed an election petition in the Madras High Court, and that is pending since September 2009. Her statement is therefore in gross contempt of court.” என்று கூறினார்.

 

அதாவது, ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தவறாக தொடங்கும் பழக்கம் உள்ளது. அவர் நீதிமன்றத்தை எப்போதுமே மதித்ததில்லை. அதனால், அவரது பேட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.   அவரது வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரிந்தும், அது செப்டம்பர் 2009 முதல் நிலுவையில் உள்ளது என்பது தெரிந்தும், இவ்வாறு பேசியுள்ளது, தெளிவான நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

 

 

1971ம் ஆண்டு  நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா ?


"Criminal contempt" means the publication (whether by words, spoken or written, or by signs, or by visible representation, or otherwise) of any matter or the doing of any other act whatsoever which-

 

Prejudices, or interferes or tends to interfere with the due course of any judicial proceeding , or

 

(iii) Interferes or tends to interfere with, or obstructs or tends to obstruct, the administration of justice in any other manner.

 

ஒருவர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கின் போக்கை மாற்றும் நோக்கத்தோடு, அதில் தலையிட்டோ, தலையிட முயற்சியோ செய்தாலோ அல்லது,   நீதிமன்றத்தின் பணியில் தலையிட்டாலோ, தலையிட முயற்சித்தாலோ, அது நீதிமன்ற அவமதிப்பாகும்.

 

இப்போது, ஜெயலலிதா தனது பேட்டியில் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம்.   2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்

 

இதில் நீதிமன்ற அவமதிப்பு எங்கே உள்ளது ? இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றுதானே சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் இந்தப் பேட்டியை நீதிமன்ற அவமதிப்பு என்று எப்படிக் கருத முடியும் ? செட்டிநாட்டுச் சீமானுக்கு என்ன ஆயிற்று ? ஏன் இப்படி வக்கீல் வண்டு முருகன் ஆனார் ?

 

Comments  

 
+1 #88 s.k.manikandan 2011-06-25 00:40
அவன் கிடக்குரான்..விடுஙக பாஸ்.சின்ன பய
Quote
 
 
+1 #87 Melur kannan 2011-06-21 12:26
அம்மா ராஜ கண்ணப்பனை ராஜ்ய சபா தேர்தலில் நிறுத்துவதாக ஒரு பேச்சு உள்ளது. அவர் அம்மாவை நச்சரிப்பதாக ஒரு பேச்சு. ஒரு வேளை, இப்ப கோர்ட்டில் நடக்கும் வழக்கில் ராஜ கண்ணப்பனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால் என்ன செய்வார்? தீர்ப்பு உறுதியாக இவர்களுக்கு சாதமாக வராது என்ற எண்ணத்தில் ராஜ கண்ணப்பன் ராஜ்ய சபா சீட் கேட்கிறார். இதில் இருந்தே புரிய வில்லை,அவருக்கு அவர் வழக்கு (சிவ கங்கை பாராளுமன்றத்தில ் தான் தான் வெற்றி பெற்றதாக ஹைகோர்ட்டில் போட்டது) மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை என்று?
Quote
 
 
+1 #86 கொக்கரக்கோ நல்ல சேதி 2011-06-21 11:34
கெட்ட விஷயங்களயே படிச்சு படிச்சு நம் எண்ணங்களும் கெட்டவைகளாகவே மாறுகிறது. அதற்கு காரணம் நல்ல விஷயங்கள் யாரிடமிருந்து வந்தாலும் அதை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான் பழக்கங்களை நாம் இழந்துவிட்டதும் தான். சவுக்கு இதுபோன்ற நல்ல விஷயங்களயும் ஊக்குவிப்போமா?

நன்றி தினமணி: நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.

இந்தக் காலனிய சிந்தனையைத் தகர்த்தெறியும் விதத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து எழுந்த மக்கள் குரல், மத்திய அரசை நிர்பந்தித்து தகவல் பெறும் உரிமையைச் சட்டமாக்க வைத்தது. அதிகம் படிப்பறிவில்லாத ராஜஸ்தானிய கிராமத்தினரின் போராட்டம், அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல, இப்போது அந்தச் சட்டத்தின் தொடர்விளைவாக, அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்ம ை ஓரளவுக்கு உறுதிப்படுத்தவு ம் உதவியிருக்கிறது .

எந்த அளவுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொதுமக்களால் பயன்படுத்தப்படு கிறது என்பது விவாதத்துக்குரி ய ஒன்றாக இருந்தாலும், நிச்சயமாக இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும், நாளுக்கு நாள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவோரி ன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய ஜனநாயகம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது .
-தொடர்கிறது
Quote
 
 
+3 #85 Murugavel 2011-06-21 10:13
சிதம்பரத்தின் தாத்தா செட்டினாட்டரசர் என்ற பட்டத்தை எப்படி வாங்கினார்? இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டிக் கொடுத்து. அதற்குப் பரிசாக பிரிட்டிஷ் அரசு கொடுத்ததுதான் சர் பட்டமும் ராஜா பட்டமும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தமது சொத்தையெல்லாம் விற்று ஒரு கோடி ரூபாய் போட்டு சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவ, பயந்துபோன பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவர் மீது தேசத் துரோக வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. அதே கால கட்டத்தில் இந்த ப.சிதம்பரத்தின் தாத்தா அண்ணாமலை செட்டியார் தியாகிகளைக் காட்டிக் கொடுத்து, பொன், பொருள், பட்டம் பதவி, நிலம் என பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தார்.

கப்பலோட்டிய தமிழன் சிதம்பரத்தின் பேரப் பிள்ளைகள் இன்று அன்றாடங்காய்ச்ச ிகளாக இருக்கிறார்கள். காட்டிக் கொடுத்த அண்ணாமலையின் பேரன் சிதம்பரம் சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர்.

வெட்கக் கேடு.
Quote
 
 
-3 #84 Sivanesan 2011-06-21 00:44
ச்[ஃஉஒடெ நமெ="மெலுர் கன்னன்"]தமிழ் நாட்டில் அரசியல் வாதி என்றால் ஒரு கீழ் தரமாக இருக்க வேண்டுமா? ஏன் ப. சிதம்பரம் போல் நல்ல முறையில் பேசினா தப்பா? உள் மனசில் இருப்பது தான் வெளியில் வரும். ப. சிதம்பரம் ஒரு சாமியார் இல்லை. வால் ஆட்டினால் நல்லா நறுக்க தெரியும். அம்மாவும், சின்னம்மாவும் அண்ணிய செலாவணி விசயத்தில் கோர்ட் ஏறி இறங்கியதை மறக்க வில்லை என்று நினைக்கிறேன்

ப.சிதம்பரத்தின் மீது என்ன குற்ற சாட்டு உள்ளது. இது வரை ஊழல் வழக்கு உண்டா? இவர் 30 வருடம் அரசியலில் உள்ளார். இன்று வந்த கத்து குட்டியான ராஜா ஆயிரக்கணக்கான கோடி ஊழல் வழக்கு உள்ளது. தேசிய நாளேடுகள் எல்லாம் அவர் உள் துறை அமைச்சர் ஆகியதை புகழ்ந்து உள்ளதே? இது வரை எந்த தமிழ் நாட்டு மத்திய மந்திரிக்கு இப்படி பெயர் உள்ளது.

சும்மா அடிப்படை தெரியாம உளரக்கூடாது[


சோனியா செட்டியாரை வச்சிருக்காளாம் . 10 வருசத்தில 6 தடவை கரு கலைப்பு பண்ணினாளாம்.
Quote
 
 
0 #83 Pa Ce 2011-06-20 14:10
பசி நல்ல அரசியல்வாட் அல்லா
Quote
 
 
+7 #82 kamala nathan 2011-06-19 18:11
:சிக்ஹ்: :D :-) 8) :oops: :sad: :-? தினமலர், தினகரன் போன்ற பத்திரிகைகளுக்க ு பாலியல் குற்றங்களைப் பற்றி எழுதும் அருகதை உண்டா? இந்தக் குற்றங்களின் தோற்றுவாயே அவர்கள்தானே! “முதலிரவு காட்சியை லைவ் ஆகப் பார்ப்பதற்கான இணையதளம் இதுதான்” என்று லிங்க் கொடுத்த பத்திரிகை அல்லவா அது? அதன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த அந்துமணி ரமேசின் மீதே பாலியல் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக ்கவில்லையா? வாரமலரில் பா.கே.ப வில் வரும் சேதிகள் பலவற்றின் நிறம் நீலமில்லையா?
Quote
 
 
+1 #81 M Mari 2011-06-19 17:52
சவுக்கு, திமுகவை எதிர்த்த போது எனக்கு புடிச்சது. இப்படி சீனா தானா (அதான் சிதம்பரம்) பற்றி மட்டமா எழுதுறது பிடிக்கலை. நக்கீரன் இப்படி தான் கருணா நிதிய ஆதரவு பண்ணி குழியில் விழுந்தது. நீங்களும் அம்மாவை கண்ணை மூடி கொண்டு ஆதரிப்பது தப்பு.

சவுக்கு அடி சறுக்கி விட்டது
Quote
 
 
+7 #80 vallavan tamilan 2011-06-18 07:43
சவுக்கு கொ .ப.செ

அம்மா இணயதள பாசறை....
Quote
 
 
+6 #79 Madhavan 2011-06-18 06:22
ப. சி ஒரு பன்னாடை, அவன் ஒரு செத்த பம்பு பதவிக்காக என்ன வேனுமுனாலும் செய்யும் ஒரு நாதாரி, அட மனசாட்சி என்கே உனக்கு, நீ உன்மைய சொல்லு, இந்த உலகத்துக்கு தெரியும் இவனோட தில்லு முல்லு, உனக்கு பதவி ஒரு கேடா.இந்த மனிதர் மிகவும் நல்லவராம் எவன்டா சொன்னது.
Quote
 
 
+4 #78 மொகி 2011-06-18 00:11
அந்நியன் அவர்களே ,

நீங்கள் சு.சாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ப.சியைக் குற்றம் கூறுகிறீர்கள் . இதே சு.சாமிதான் ஜெயலலிதா மீதும் ஊழல் வழக்குத் தொடுத்துப் பின்பு சோனியாவோடு சந்திக்க ஏற்பாடு செய்து மாமா வேலை பார்த்தவர் , இலங்கை பிரச்சனையில் இன்றும் என்றும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக் கே ஆதரவாக இருக்கிறவர் , எனில் அதையும் ஏற்புடையதாகவே கருதுகிறீர்களா????

அதாவது சு.சாமியைப் பொறுத்தமட்டில் ”வேண்டாத பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்”.

ஆக அந்த காமெடி அரசியல்வாதியின் பேச்சை அப்படியே நம்புவது ஏற்புடையதல்ல .
Quote
 
 
-13 #77 Melur Kannan 2011-06-18 00:03
தமிழ் நாட்டில் அரசியல் வாதி என்றால் ஒரு கீழ் தரமாக இருக்க வேண்டுமா? ஏன் ப. சிதம்பரம் போல் நல்ல முறையில் பேசினா தப்பா? உள் மனசில் இருப்பது தான் வெளியில் வரும். ப. சிதம்பரம் ஒரு சாமியார் இல்லை. வால் ஆட்டினால் நல்லா நறுக்க தெரியும். அம்மாவும், சின்னம்மாவும் அண்ணிய செலாவணி விசயத்தில் கோர்ட் ஏறி இறங்கியதை மறக்க வில்லை என்று நினைக்கிறேன்

ப.சிதம்பரத்தின் மீது என்ன குற்ற சாட்டு உள்ளது. இது வரை ஊழல் வழக்கு உண்டா? இவர் 30 வருடம் அரசியலில் உள்ளார். இன்று வந்த கத்து குட்டியான ராஜா ஆயிரக்கணக்கான கோடி ஊழல் வழக்கு உள்ளது. தேசிய நாளேடுகள் எல்லாம் அவர் உள் துறை அமைச்சர் ஆகியதை புகழ்ந்து உள்ளதே? இது வரை எந்த தமிழ் நாட்டு மத்திய மந்திரிக்கு இப்படி பெயர் உள்ளது.

சும்மா அடிப்படை தெரியாம உளரக்கூடாது
Quote
 
 
+1 #76 Melur Kannan 2011-06-17 23:56
சுப்ரமணிய சுவாமி ஒரு காமெடி பீஸ். அவர் சொன்னார் என்று, ஒரு ஆள் ஈ-மெயில் ஒன்றை பேஸ்ட் செய்துள்ளார். அவர் சுவாமிய விட மிக பெரிய காமெடி பீஸ்.

சுவாமி ஒரு நிலை இல்லாத மனிதர். பரபரப்புக்காக எதையும் செய்வார். இவர் ஈ - மெயில் உண்மையா என்று தெரிய வில்லை. இவர் 1999 ல் பிஜேபி அரசாங்கம் கவிழ காரணம் ஆனவர்.

யாருமே இவரை மதிப்பது இல்லை. அம்மா கூட, இவருக்கு சீட் கொடுக்காமல் ஒதுக்கி விட்டார். இவர் ஒரு பொய்யர், அரசியல் கோமாளி.
Quote
 
 
-12 #75 Alagu Muthuvel 2011-06-17 23:47
ஒரு அரசியல் வாதி கண்ணியமா நடந்து கொண்டாலும் திட்டி தீர்க்கிறீர்கள் . நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவன். நான் தேவர் இனத்தை சேர்ந்தவன். 6 மாதம் ஒரு முறை அங்கிட்ட போவேன்.

ப. சி எப்படி ஜெயித்தார் என ஒரு சில சந்தேகம் வந்தது உண்மை. உண்மை எதுவானாலும், ப. சி ராஜ கண்ணப்பனுக்கு எவ்வளவோ மேல். ராஜ கண்ணப்பன் எம். பி யாகி என்ன செய்து இருக்க முடியும்? ப. சி பேச நான் பல முறை கேட்டு இருக்கிறேன். அவர் ஒரு கண்ணியமான மனிதர். திராவிட கட்சி தலைவர்கள் மாதிரி, தர குறைவாகவோ, இரட்டை அர்த்தமுடன் என்று பேச மாட்டார். தொகுதிக்கு அவர் மகன் இப்ப 5 - 6 வருடமா நிறைய செய்து வருகிறார். பள்ளி கூடங்களுக்கு கம்யூட்டர் என்று வாங்கி கொடுக்கிறார். சிவ கங்கை ஆள் அப்படின்னா, கார்த்தி செய்து கொடுப்பார். இவர் மத்தியில் மந்திரியாக இருப்பதற்கு இன்னும் செய்யலாம். இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சில்லறை அரசியல் வாதி இல்லை.

ராஜ கண்ணப்பனுக்கு நல்ல பெயர் இல்லை. அதனால் தான் மீதி இடத்தில் ஜெயித்தாலும், அதிமுக திருப்பத்தூரில் தோற்று விட்டது. அதிமுக தலைமை வேறு யாரையாவது நிறுத்தி இருந்தால் கட்டாயம் ஜெயித்திருக்கும ். ராஜ கண்ணப்பன், ப.சிக்கு சமமான போட்டி இல்லை

சவுக்கு, திமுகவை எதிர்த்த போது எனக்கு புடிச்சது. இப்படி சீனா தானா (அதான் சிதம்பரம்) பற்றி மட்டமா எழுதுறது பிடிக்கலை. நக்கீரன் இப்படி தான் கருணா நிதிய ஆதரவு பண்ணி குழியில் விழுந்தது. நீங்களும் அம்மாவை கண்ணை மூடி கொண்டு ஆதரிப்பது தப்பு.

சவுக்கு அடி சறுக்கி விட்டது
Quote
 
 
0 #74 xavier 2011-06-17 22:40
ஸஃஃஃஃ
Quote
 
 
-11 #73 J Jayalalitha 2011-06-17 20:51
-----நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பை ஜெயலலிதா கூறுவது நீதிமன்ற அவமாதிப்பு ஆகாதா? ப.சி மோசடி செய்தார் என்பதை ஜெயலலிதா எப்படி கூற முடியும் வழக்கு நிலுவையில் இருக்கும் போது. ஜெயலலிதா துதி பாடிகளுக்கு வேண்டுமானால் அவமதிப்பு இல்லாமல் இருக்கலாம். உஙகளுக்கு எப்படி சவுக்கு? சவுக்கு ஒ.பி யாக மாறும் தூரம் வெகுதொலைவில் இல்லை.------

அய்யா அதிமேதாவி. வழக்கு போட்டது நான், வழக்கின் சாராம்சதை அதாவது நான் தொடர்ந்த வழக்கு என்ன என்று நானே கூறுவது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும்?

இன்னமும் புரியலையா?
நான் உங்களை ஒரு பேச்சுக்கு ஒரு அறை விடுவதாக வைத்துக்கொள்வோம ், நீங்கள் என் மீது நான் அறைந்ததாக ஒரு வழக்கு தொடுக்கிறீர்கள் . வழக்கு நிலுவையில் உள்ளது, ஒரு நான்கு மாதம் கழித்து ஒரு பத்திரிக்கைக்கு நீங்கள் நான் உங்களை அறைந்ததாக பேட்டி கொடுக்கின்றீர்க ள், இது நீதிமன்ற அவமதிப்பென்றால் , உடனே ஓடிப்போய் கீழ்ப்பாக்கத்தி ல் படுத்துக்கொள்ளவ ும்.
-ஜெயலலிதா
Quote
 
 
+4 #72 anaaiyna 2011-06-17 19:18
இது ஒரு பண்ணாடை ....இது மாதிரி பிழைக்கறத்துக்க ு பிச்சை எடுத்து பிழைக்கலாம்.
இந்த சட்டம் திட்டம் எல்லாம் உழைச்சு உண்மையா சாப்பிடரவஙலுக்க ு தானே தவிர இவங்கலுக்கு எல்லாம் இல்லை.
இவங்க வீட்டு பெண்கள் எல்லாம் நியாயமா இருஙக இன்னு சொல்ல மாட்டாங்கலா?
எல்லாம் பதவி படுதத்தும் பாடு.
Quote
 
 
-4 #71 RAJA raja 2011-06-17 19:14
ப.சி வக்கீல் இல்லப்ப்பா.. அவர் மனைவிதான் வக்கீல்..
Quote
 
 
-2 #70 RAJA1974 2011-06-17 17:03
ப.சிதம்பரம் வக்கீல் இல்லை.
Quote
 
 
-2 #69 RAJA1974 2011-06-17 16:58
ப.சிதம்பரம் வக்கீல் இல்லை. சட்டம் பயிலவும் இல்லை.
Quote
 
 
+6 #68 சவுக்கடி 2011-06-17 15:41
பாராளுமன்ற தேர்தல் முடிவு வந்த போதே இந்தச் செய்தி பரவலாகப் பேசப்பட்டது. இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பதவியில் அமர்ந்து கொண்டிருந்தது முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர் மட்டுமன்று, இந்தாளும்தான்! இவர்கள் இருவரும் நாடகமாடி இலக்கக் கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்படவும் நடைப்பிணமாகவும் காரணமாக இருந்ததை மறக்கமுடியுமா?
Quote
 
 
+4 #67 ராஜேஷ் தேவேந்திரன் 2011-06-17 14:59
சீமானுக்கு வேலை மிச்சம் ஒழியட்டும் காங்கிரஸ் வளரட்டும் தமிழ் தேசிய அரசியல்
Quote
 
 
+3 #66 ஊமை 2011-06-17 14:16
ப.சி:
நாய்ங்க, எவ்ளோ தெளிவா போனாலும் அடிச்சிபுட்ரனுங ்க. சரி விடு. வெந்நீர் வெச்சி குளிச்சா எல்லாம் சரியா போய்டும் :D
Quote
 
 
+4 #65 s.kumar 2011-06-17 13:01
ஒன்னு மட்டும் உன்மை
He is not THE BAD he isthe UGLY..
you cannt easily catch him
He will have alliac wth anybody for his sake...
Quote
 
 
0 #64 v.s 2011-06-17 12:09
:cry: :eek: :zzz
Quote
 
 
+6 #63 sella 2011-06-17 12:06
[ஃஉஒடெ நமெ="பச்சைமாலு."]மூத்தவரோட மூணாந்தாரத்து மவளையும் புடிச்சு வச்சுட்டானுகள். பொம்பள ந்னு போக்கு காட்டியும் பெயில் கிடைக்கல்ல

I object this. She is not a wife but a mistress. Am I right
Quote
 
 
+3 #62 ஏழை தமிழன் 2011-06-17 11:42
யாரும் இங்கே அம்மாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. நடந்ததை தான் கூறி இருக்கிறார்கள்.

பார்க்க போனால் நீங்க தான் சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க. அவரு ஏதோ தில்லு முல்லு செஞ்சு தான் மந்திரி ஆகி இருக்காரு. அதை தான் அம்மா சொல்லி இருக்காங்க. இதுல எந்த தப்பும் இல்லையே.. [ஃஉஒடெ நமெ="தமிழன்டா"]நிங்க என் அம்மாவுக்கு இப்படி வக்காலத்து வாங்குரிங்க ...........ஜெ இதுக்கு முன்னாடி நிதிமன்ரத்த அவமதிததே இல்லனு சொல்ல முடியுமா உங்கலலா :லொல்: :லொல்: :லொல்:[/ஃஉஒடெ]
Quote
 
 
-3 #61 tamilanpushpa 2011-06-17 10:38
சவுக்கு ஜெயாவுக்கு வக்கலாத்து பண்ணுது...
Quote
 
 
+2 #60 T G Ramamurthy 2011-06-17 10:12
ஃப்ரௌட் என்று சொன்னதற்கு பதிலைக் காணோம் .என்ன ஜென்மம் இது
Quote
 
 
+3 #59 சவுக்கு விசிறி 2011-06-17 09:36
ஏகப்பட்ட மில்களை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார ் ப.சி என்று பேசிக் கொள்கிறார்கள். சிக் மில்கள் எல்லாம் இப்போது அய்யாவின் கையிலாம். இதுபற்றிய ரகசியமாய் சில பத்திரிக்கைகள் தோண்டிக் கொண்டிருக்கின்ற ன. செட்டி நாட்டுச் சீமான் அம்மணமாய் விரைவில் மீடியா முன் நிற்பாராம்.
Quote
 
 
+2 #58 Baktha_Balaji 2011-06-17 08:48
இங்கே கருத்து கூறியிருக்கும் பலர் ஜெயலலிதா மீதும் வழக்கு உள்ளது ஆகவே அவர் முதல்வராக பணியாற்ற தகுதியில்லை என்று கூறியுள்ளார்கள் . சிதம்பரத்தின் மீதுள்ள வழக்கு வேறு. ஜெயலலிதா மீதுள்ள வழக்கு வேறு. ஜெயலலிதா முறைகேடாக தேர்தலில் வெற்றி பெற்றார் என்று போடப்பட்ட வழக்கல்ல அது. தேர்தலில் வெற்றிப்பெற்றதே வழக்காக நீதி மன்றத்தில் இருக்கும் போது பதவியை தொடரலாமா ? அறிவாளிகளே, சிந்திக்கவும்.
Quote
 
 
+3 #57 Melur Kannan 2011-06-17 07:09
சவுக்கு, தமிழ் நாட்டில் கண்ணியமான அரசியல் வாதி என்றால், சிதம்பரத்தை சொல்லலாம். இவர் மட்டமாகவோ, தர குறைவாகவோ பேசி பார்த்தது இல்லை. இவர் தமிழில் அருமையா பேசுவார்.

இவர் அறிவாளி இல்லை என்றால், அத்தனை வருடம் நிதி மந்திரியாக இருந்திருக்க முடியாது. இவர் உள் துறை மந்திரியாகவும் நல்ல பெயர் எடுத்து உள்ளார். நம் பழக்கமே அடுத்தவர்களை குறை சொல்வது. ப. சி மீது ஒரு சில குறை பாடுகள் இருக்கலாம். இவர் அம்மாவுக்கும், கருணா நிதிக்கும் பல தடவை மேல்.

இவரை அம்மாவுக்கு பிடிக்காத காரணம். இவர் தேசீய அளவில் அம்மாவை விட அதிக புகழில் இருக்கிறார். பார்க்க வசீகரமானவர். அம்மாவுக்கு ஆண்களை கண்டால் பிடிக்காது. அதுவும், அவரை விட புத்தி சாலி தனமாக, புகழ் பெற்றவராக இருந்தால்.

இவ்வளவு பேசும் அம்மாவின் வேட்பாளர் ராஜ கண்ணப்பன் சிவகங்கையில் உள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற முடியலை. 2011 ல் அதிமுக அலை. 234 இடத்தில் 203 இடம் வெற்றி பெற்றுள்ளது. இந்த அலையில் வெற்றி பெற முடியாத ராஜ கண்ணப்பன் 2009 ல் ப.சி யை தோற்கடித்தார் என சொல்வது நம்ப முடியலை. ப.சி இது வரை 7 முறை வெற்றி பெற்றுள்ளார். 1 தடவ தோல்வி. ராஜ கண்ணப்பன் தோற்றது பல தடவை. 1996 ல் ஊழல் குற்ற சாட்டில் தோல்வி. 2001 ல் தோல்வி. 2006 ல் மட்டும் தான் ஜெயித்தார் (திமுக புண்ணியத்தில்). மீண்டும் 2009 ல் ப. சி கிட்ட தோல்வி. மீண்டும் 2011 ல் தமிழ் நாடே அதிமுகவுக்கு ஓட்டு போட்ட் போது இவர் மட்டும் தோல்வி. அம்மாவே, தேர்தல் கமிஷனை பாராட்டி இருக்கிறார் (நேர்மையாக தேர்தல் நடத்தியது). இந்த சூழ் நிலையில் ராஜ கண்ணப்பன் ஜெயிக்க முடியாதவர் ப. சியை ஜெயித்து இருப்பார் என்பது காமெடி. ராஜ கண்ணப்பனுக்கு ஆதரவு இல்லை.

இவர் 5 லட்சம் பீஸ் வாங்கினா என்ன? நேர்மையா தான வாங்கிறார். இவர் வருமான வரி கட்டி இருக்கிறார். தப்பில்லயே? இங்க எத்தனை நடிகர்கள், வருமான வரி கட்டாம் கோடி கணக்கில் ஏமாய்க்கிறார்கள ். அம்மாவே, 1991 - 96 வருமான வரி கட்ட வில்லை தெரியுமா?

சவுக்கு நீங்கள் வர வர மட்டம் ஆகி வருகிறீர்கள். ஏன்?
Quote
 
 
+10 #56 Anony 2011-06-17 03:31
I have been recently informed by my friends in London that the British Intelligence MI-6 had video photographed Mr.Chidambaram while he in the company of an escort service European girl provided by an Indian company with which he has had a formal fiduciary relation, as a paid Director. You also must know that his 2009 elections to Lok Sabha is a complete fraud. His certificate of election from the Returning Officer was extracted under duress by the DMK CM, Mr.Karunanidhi despite Mr.Chidambaram losing the election by 7000 votes to the AIADMK candidate.

But now, it is disturbing to learn that your Government has through Mr.Chidambaram conveyed approval to J&K CM Omar Abdullah to allow return from PoK of all those who had left the troubled State since 1989.

This is a dangerous step that seems to have been decided by a back channel person who has been hell bent on India parting with J&K by hook or crook. It seriously undermines and jeopardizes the national security of the nation. It will help the ISI of Pakistan to better co-ordinate subversive and terrorist activities in India. The agencies of Pakistan have been meeting Omar Abdullah in Dubai and London. I never thought this promising youngster will go to seed like this. Who has been the baneful influence on him? In any case, I urge you overturn this decision.

Most of all, as a safeguard, I urge you to obtain the resignation of Mr.Chidambaram because has de-facto become a national security risk. He has consistently failed to concentrate on the work of the Ministry.

Yours sincerely,

(SUBRAMANIAN SWAMY)
Quote
 
 
+8 #55 Anony 2011-06-17 03:30
27.11.2010

Dr.Manmohan Singh,
Prime Minister
South Block,
New Delhi.

Dear Prime Minister:

I am happy that you finally acted and went over the head of your Home Minister P.Chidambaram (who malafide vacillated), to order the arrest of Joint Secretary in the Home Ministry Mr.Ravi Inder Singh IAS., for betraying the country.

It is now high time for you to consider all my earlier letters regarding Mr.Chidambaram, regarding his being guilty of conduct unbecoming of a Minister. I had written to you earlier about his visiting massage parlours in a seedy Government hotel where Uzbeki girls frequent, driving off in jeans and dark glasses without a driver or anyone else to Greater Kailash in New Delhi-- without informing anyone, and beating up a Times of India photographer for taking pictures of him late night in a Bangalore discotheque and thereby fracturing his own toe in the scuffle. You may also be aware of what I wrote to you about a lady IAS officer in Finance Ministry whose husband (also IAS) had requested her transfer of posting because she was being harassed.
Quote
 
 
+11 #54 Anony 2011-06-17 03:28
“பீ” சிதம்பரத்தின் யோக்யதையைப் பாரீர். இவனைப் பற்றி சுப்ரமணியம் சுவாமி மன்மோகனுக்கு ஒரு கடிதம் போட்டிருக்கிறார ். இது நாள் வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்த லெட்டரை எந்தப் பத்திரிகைகளிலும ் வராமல் இந்தப் பீ சிதம்பரம் பார்த்துக் கொண்டான். அசிங்கம் பிடித்த பயல். இவன் மகன் மீதும் இதே போன்ற குற்றசாட்டுக்கள ் உண்டு என்றாலும் நாட்டின் உள்துறை மந்திரியே இப்படி வெளிநாட்டு உளவுத் துறையிடம் மாட்டிக் கொண்டால் அது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் அல்லவா? உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டிய ஆள் பீ சி. ஜெயலலிதா சொன்னது முற்றிலும் சரியே. திருட்டுத்தனமாக தேர்தலில் ஜெயித்து விட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் திருட்டுத்தனம் செய்து விட்டு, இப்படி வெளிநாடுகளில் அசிங்கம் செய்த ஒருவனை உள்துறை மந்திரியாக வைத்தால் நாடு எப்படி உருப்படும்?
Quote
 
 
-16 #53 தமிழன்டா 2011-06-16 23:27
நிங்க என் அம்மாவுக்கு இப்படி வக்காலத்து வாங்குரிங்க ...........ஜெ இதுக்கு முன்னாடி நிதிமன்ரத்த அவமதிததே இல்லனு சொல்ல முடியுமா உங்கலலா :lol: :lol: :lol:
Quote
 
 
+18 #52 கோபு 2011-06-16 22:13
அவர் கருணாநிதி கூட சேந்திடடார் போல, அதனால் தான் இப்படியெல்லாம் பதில் சொல்றாரு......நமக்கு தான் (மு)ட்டாபய (க)ளவானி பத்தி தெரியுமில்ல..........
Quote
 
 
+18 #51 நீதிதேவன்` 2011-06-16 22:00
விட்டுத்தள்ளுங் க இது இன்னொரு வேள்ளை வேட்டி கட்டின காமெடி பீஸு... இவரோட பேச்ச ஒரு பொருட்டாவே எடுக்கவேணாம். அந்த விஷயத்தில் நாம் ஜெ போல நடந்துக்கொள்ளவே ண்டும்.
Quote
 
 
+20 #50 குவார்ட்டர் கோவிந்து 2011-06-16 21:58
அட கொய்யால!!! என்ன சாபுக், அஸ்திவாரம் போட்டச்சு போல... என்னடா இவன்! சவுக்கை சாபுக்குன்னு கூப்பிடுரான்னு எல்லாரும் யோசிப்பிங்க. அதான் சவுக்கு,கருணாநி தியை தூக்கியாச்சு, அப்புறம் என்ன சோனியாவை தூக்க வேணாம்!! :-* :-* .. அதுக்குதான் சாபுக் (இந்தியில சவுக்குனு அர்த்தம்) கூப்பிடுறேன்...திமுக மாமாங்க எல்லாரும் எப்படி மாப்பிள்ளை பென்ச்சுல உட்காந்தாங்களோ, அதே மாதிரி காங்கிரஸ் கிழடுகளெல்லாம் ஒரு நாளு பாரளுமன்றத்தில உட்கார வேணும்... :ழ்ழ்ழ் :ழ்ழ்ழ் ....அத பாத்துட்டே, நான் குவார்ட்டரை அடிக்கனும்... 8) 8) 8)
Quote
 
 
-20 #49 Summa 2011-06-16 21:44
No one is perfect in Politics PC too...But he is better than most of the guys in Politics....
Quote
 
 
+24 #48 Sundarwipro 2011-06-16 21:43
ப சிதம்பரத்திற்கு தான் ஒரு அறிவு ஜீவி என்று நினைப்பு!, இவர் அழுத்தம் திருத்தமாக பொய் பேசி நம்ப வாய்த்த காலம் மாறி போய் விட்டது. இது இளைஞ்சர்கள் காலம் இங்கே ஊழலுக்கு வேலை இல்லை, காங்கிரஸ் மற்றும் திமுக என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வருகிறது. பத்து ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு இனி வரபோவதில்லை இந்த கட்சிகள். அதனால் இவர்கள் பினற்றுவதை பெரிதாக எடுத்து கொள்ளவேண்டாம்.
Quote
 
 
-8 #47 Summa 2011-06-16 21:42
Some cases are pending in Bangalore High court against JJ.... Should she be resign her post?
Quote
 
 
+14 #46 இளிச்சவாயன் 2011-06-16 21:28
தலைப்பு அருமை!! :lol:
Quote
 
 
+59 #45 அஞ்சன் 2011-06-16 21:26
சிதம்பரத்தின் தாத்தா செட்டினாட்டரசர் என்ற பட்டத்தை எப்படி வாங்கினார்? இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டிக் கொடுத்து. அதற்குப் பரிசாக பிரிட்டிஷ் அரசு கொடுத்ததுதான் சர் பட்டமும் ராஜா பட்டமும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தமது சொத்தையெல்லாம் விற்று ஒரு கோடி ரூபாய் போட்டு சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவ, பயந்துபோன பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவர் மீது தேசத் துரோக வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. அதே கால கட்டத்தில் இந்த ப.சிதம்பரத்தின் தாத்தா அண்ணாமலை செட்டியார் தியாகிகளைக் காட்டிக் கொடுத்து, பொன், பொருள், பட்டம் பதவி, நிலம் என பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தார்.

கப்பலோட்டிய தமிழன் சிதம்பரத்தின் பேரப் பிள்ளைகள் இன்று அன்றாடங்காய்ச்ச ிகளாக இருக்கிறார்கள். காட்டிக் கொடுத்த அண்ணாமலையின் பேரன் சிதம்பரம் சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர்.

வெட்கக் கேடு.
Quote
 
 
-28 #44 che 2011-06-16 21:25
நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பை ஜெயலலிதா கூறுவது நீதிமன்ற அவமாதிப்பு ஆகாதா? ப.சி மோசடி செய்தார் என்பதை ஜெயலலிதா எப்படி கூற முடியும் வழக்கு நிலுவையில் இருக்கும் போது. ஜெயலலிதா துதி பாடிகளுக்கு வேண்டுமானால் அவமதிப்பு இல்லாமல் இருக்கலாம். உஙகளுக்கு எப்படி சவுக்கு? சவுக்கு ஒ.பி யாக மாறும் தூரம் வெகுதொலைவில் இல்லை.
Quote
 
 
-20 #43 ஐயோ.. ஐயோ.. 2011-06-16 21:05
சவுக்கு, உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
ஜெயலலிதா பதில் சொல்றதுக்கு முன்னாடியே நீங்கள் "நமது எம் ஜி ஆர் " ரேஞ்சுக்கு பதில் சொல்லி அசத்திட்டிங்க..
உங்களையும், தின மலரையும் இந்த ஜால்ரா விசயத்தில யாரும் அடிச்சுக்க முடியாது..
Quote
 
 
-11 #42 rkrish789 2011-06-16 20:13
In all Tamil movies we've seen especially in court scenes, it'll be objected to call the accused as a culprit until the judgement is given. Until the case filed by RajaKannappan against P.Chidambaram is completed and judgement is announced, one cannot call P.Chidambaram as a loser. He was declared as winner by the Election Commission. Amma should give some respect to the Election Commission decision and follow the ethics.
Quote
 
 
+14 #41 anniyan 2011-06-16 19:57
ப.சி. வென்றது மோசடி என்று நீதி மன்றத்தில் புகார் அளித்ததே ஜெயலலிதா செயலாளராக இருக்கும் கட்சிதான். ஆகவே புகாரில் என்ன கோரி இருந்தாரோ அதைத் திரும்பவும் குறிப்பிடுவதில் , பாதிப்பு ஏற்படுத்தக்கூடி ய அவமதிப்பு உள்ளதாகக் கருதமுடியாது.

சரி, இந்த வழக்கை எப்போது கோர்ட் முடிப்பார்களாம் ? ஐந்து வருடமும் ஆனா பின்பா ? ஏப்ரல் 13 2011 என்ன நாள் என எல்லாருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அன்று வந்த செய்தி பாருங்கள் :

13 Apr 2011 04:29:26 PM IST-- Dinamani சென்னை, ஏப்.13: 2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. வேல்துரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார ்.

Quoting Vijay123:
I don't think you are right in this case. The law says, "Interferes or tends to interfere with, or obstructs or tends to obstruct, the administration of justice in any other manner". Being a chief minister she has told first that "சிதம்பரம் வென்றது மோசடிதான்" and then said that the case is pending. This gets published in all daily magazines and everybody read its...this will definitely tend to interfere the administration of justice.
Quote
 
 
+8 #40 JP 2011-06-16 19:37
P Chidambaram is always a minister of big shots...
he never worked for needy & poor indians....Ans also lot of people here suspect that he is the financial advisor & controller of Karunanidhi's money...
Quote
 
 
+13 #39 gloxi 2011-06-16 19:35
எலேய் சிதம்பரம்!!!!
அம்புட்டு நல்லவனாடா நீ !!!!!!!!!!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 71 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4177
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week72951
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month206909
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12729028