என்ன கொடுமை சார்! மனமோகன் சொல்ல வேண்டிய்து " கூடா நட்பு" டயலாக், கருணாநிதி சொல்லறாறே! அந்த நட்பு மன்மோகனை காந்தியின் மூன்று குரஙுகு போல கெட்டதைக் கண்டுகாம , கெட்டதைத் தட்டி வாய் பேசாத, கெட்டது நடக்குது என்றால் காது கேட்காம மாற்றி விட்டது. தனி மனித ஒழுக்கம் நாட்டைக் காப்பற்றாது. பொது வாழ்வில் தைரியம் அவசியம், அது மன்மோகனிடம் இல்லை.
[ஃஉஒடெ நமெ="ஆருன்குமர்"]தனிப்பட்ட சில நல்ல குணங்கள் கொண்டவர் திரு மன்மோகன் அவர்கள். காங்கிரஸில் சேர்ந்ததுதான் கூடாத சேர்க்கையாக போய்விட்டது. தனது இத்தகைய செயல்களுக்காக தனது தனிப்பட்ட மரியதையையும் இழந்து விடுவார் போலிருக்கிறது. வரலாற்றில் இவரது பெயர் அனாமத்துக் கணக்கில்தான் எழுதப்படும். கட்சிக்காகவும் வந்தேறியான சோனியாவுக்கும் விசுவாசமாக இருப்பவர் மக்களை கொஞ்சம் நினைவு வைத்துக் கொண்டால் நல்லது.[/ஃஉஒடெ] மன்மோகன் சிங் இல்லை என்றால் இந்த நேரம் அலைகற்றை ஊழல் மூடி மறைக்க பட்டிருக்கும். ஒவ்வொன்றாக செய்து வருகிறார். நன்றாக பாருங்கள். நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இது வரை சிவகங்கை தேர்தல் குறித்து வாய் திறக்காத ஜெயா மன்மோஹனை சந்தித்தவுடன் பசியை பற்றி பேட்டியில் கருத்து கூறுகிறார். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று திக்விஜய சிங்க் கூறியதும் ராகுல் காந்தியின் இத்தாலி பாஸ்போர்ட் சுற்று பயணங்கள் வெளி வருவது எப்பிடி. பொறுத்து இருங்கள் அவரால் மட்டுமே மக்கள் நீதி மன்றங்கள் (லோக்பால்) அமையும்.
Mr.M.M.Singh is talented, but he's being controlled by a Italian Mafia, Don't know how long it takes to recover. but result always has impact on "AAM ADMI"
//தனிப்பட்ட சில நல்ல குணங்கள் கொண்டவர் திரு மன்மோகன் அவர்கள். காங்கிரஸில் சேர்ந்ததுதான் கூடாத சேர்க்கையாக போய்விட்//
அப்படி என்ன நல்ல குணம் கண்டீர்கள். நேர்மை, தெளிவு, தைரியம் , உண்மை என்ற எந்த குணமும் இல்லாத ஒரு கேவலமான ஜந்து இவன் என்று பலமுறை நிரூபித்து விட்டவன் 'மண்ணு' மோகன சிங். தனது மந்திரிகளை அவனை சர்வசாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெளிந்தும் பதவிக்காக எங்கும் எதையும் கன்டும் காணாமல் இருக்கவும் தூங்கவும் ரெடியாக இருக்கும் ஒருவனை நல்ல குணங்கள் என்பது அறிவு கெட்டத்தனம்...
தனிப்பட்ட சில நல்ல குணங்கள் கொண்டவர் திரு மன்மோகன் அவர்கள். காங்கிரஸில் சேர்ந்ததுதான் கூடாத சேர்க்கையாக போய்விட்டது. தனது இத்தகைய செயல்களுக்காக தனது தனிப்பட்ட மரியதையையும் இழந்து விடுவார் போலிருக்கிறது. வரலாற்றில் இவரது பெயர் அனாமத்துக் கணக்கில்தான் எழுதப்படும். கட்சிக்காகவும் வந்தேறியான சோனியாவுக்கும் விசுவாசமாக இருப்பவர் மக்களை கொஞ்சம் நினைவு வைத்துக் கொண்டால் நல்லது.
மாதவராஜ் சிந்தியா, ராஜசேகர ரெட்டி, டோர்ஜி காண்டு வரிசையில் ஒருத்தர் சேரப்போறார். ஏற்கனவே அவருக்கும், சோனியாவுக்கும் நல்லுறவு இல்லை..கட்சியை விட்டு வெளியே அனுப்பிவிட்டால் காங்கிரஸே நாரிப்போயிடும்னு அவரை வைச்சுகிட்டு அல்லல்படுகிறார்கள்..வேறொரு நாட்டு உளவுத்துறையிடம் ஐயா சமீபத்தில் சிக்கி கொஞ்சம் டேமேஜ் ஆயிட்டாரு..
Comments
மன்மோகன் சிங் இல்லை என்றால் இந்த நேரம் அலைகற்றை ஊழல் மூடி மறைக்க பட்டிருக்கும். ஒவ்வொன்றாக செய்து வருகிறார். நன்றாக பாருங்கள். நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இது வரை சிவகங்கை தேர்தல் குறித்து வாய் திறக்காத ஜெயா மன்மோஹனை சந்தித்தவுடன் பசியை பற்றி பேட்டியில் கருத்து கூறுகிறார். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று திக்விஜய சிங்க் கூறியதும் ராகுல் காந்தியின் இத்தாலி பாஸ்போர்ட் சுற்று பயணங்கள் வெளி வருவது எப்பிடி. பொறுத்து இருங்கள் அவரால் மட்டுமே மக்கள் நீதி மன்றங்கள் (லோக்பால்) அமையும்.
அப்படி என்ன நல்ல குணம் கண்டீர்கள். நேர்மை, தெளிவு, தைரியம் , உண்மை என்ற எந்த குணமும் இல்லாத ஒரு கேவலமான ஜந்து இவன் என்று பலமுறை நிரூபித்து விட்டவன் 'மண்ணு' மோகன சிங். தனது மந்திரிகளை அவனை சர்வசாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார ்கள் என்பது தெளிவாகத் தெளிந்தும் பதவிக்காக எங்கும் எதையும் கன்டும் காணாமல் இருக்கவும் தூங்கவும் ரெடியாக இருக்கும் ஒருவனை நல்ல குணங்கள் என்பது அறிவு கெட்டத்தனம்...
RSS feed for comments to this post