There is no other part of the world is in the dominance of movie industry as much as tamilnadu. In the present condition it is only the government can protect people from movie industry. In my view, there is nothing wrong in even completely closing down the industry. Atleast then people will start spending time on useful things - into their lives, their careers, their self-respect and common sense.
this government should cancel the existing order and charge tax for all the films when it is under heavy dept and lot of free schemes yet to be implemented as promised.
3 ஆருன்குமர் 201106௨7 10:52 உப்பு புளி மிளகாய் போன்றவற்றுக்கு வரி வாங்கும் அரசாங்கம் தொப்புள் தெரிய ஆட்டம் போட்டு கோடிகளை குவிக்கும் சினிமா துறைக்கு வரி விலக்கு கொடுக்கிறது. கலைஞரின் தொலை நோக்குப் பார்வையை என்னவென்று புகழ்வது?
அருன் குமார் சார் அது கலைகரின் தொலை நோக்கு பார்வை இல்லை. அது அவரின் கலை நோக்கு பார்வை. சினிமா துரை மட்ர துரைகலை போல் ஒரு வியாபார துரை. அவர்கலுக்கு மட்டும் என்ன தனி சலுகை.
"வா - குவாட்டர் கட்டிங்" தமிழ் பெயர்படம்னு சொன்ன கொடுமைய எங்க சொல்ல...
இதுக்கு வேற வரி விலக்கு, இவனுங்க எல்லாம் "தமிழ் மாநாடு" நடத்துனா "டமில்" எப்டி சார் உருப்படும், அப்பறம்தானே "டமில்நாட்" உருப்பட...
"சீழ்த்தலைச்சாத்தனார்" அப்டின்னு சங்ககால தமிழறிஞர் இருந்தார், அவர் எதாவது தமிழில் தவறு செய்தால் தனது தலையில் எழுதுகோலால் குத்திக்கொல்வாராம், அதனால் தலையில் சீழ் வைத்து விட, அவருக்கு பட்டப்பெயர் "சீழ்த்தலைச்சாத்தனார்" என்றானது என்பார்கள்.
தமிழறிஞர் என்று சொல்லும் இந்த கருணாநிதி தனது ஆட்சியில் "வா - குவாட்டர் கட்டிங்" தமிழ் பெயர்படம்னு சொல்லி வரி விளக்கு அளிக்கிறார். இந்த காலத்தில் "சீழ்த்தலைச்சாத்தனார்" இருந்தால் தனது எழுத்தாணியை வேகமாக தலையில் குத்தி உயிர்நீத்திருப்பார்...
திருவள்ளுவரே இந்த செயலை செய்தாலும் ஆச்சரியமில்லை...
[ஃஉஒடெ நமெ="ஸ்ரினி_123"]எனக்கு எங்க அப்பாரு தமிழ்ல தான் பேரு வச்சாரு....ஆனா நான் மட்டும் வருசா வருசம் வரி கட்டுறேன். என்ன கொடுமை சார் இது!!!![/ஃஉஒடெ]
சிரீனிவாசன் என்ற உங்களது சுத்த தமிழ்பெயரைப் போலவே 'அன்னியன்' என்ற எனக்கும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. போங்க சார்... எது எதற்க்கு வரி விலக்கு கேட்கவேண்டும் என்று விவஸ்தை இல்லை?
Ivan oru urupadatha oosi pona kuruma. Siruthai unru solgiran aanal ivan siruthai polla urumuvana? Ivan seivathu ellam dharumama? Ivan Tamil nadukku erpatta karumama? Dalit inathai adagu vaitha mama. Idhunga eppo than saguma?
உப்பு புளி மிளகாய் போன்றவற்றுக்கு வரி வாங்கும் அரசாங்கம் தொப்புள் தெரிய ஆட்டம் போட்டு கோடிகளை குவிக்கும் சினிமா துறைக்கு வரி விலக்கு கொடுக்கிறது. கலைஞரின் தொலை நோக்குப் பார்வையை என்னவென்று புகழ்வது?
இருக்குரவன் கிட்ட தாண் போய் சேர்கிறது.. இதை கண்டிப்பாய் ரத்து செய்ய வேண்டும்..இந்த சலுகை யை.....இந்த வரியை நம் நாட்டின் விவசாயத்துக்கு பயன் படுத்தலாம்......
Comments
ஹி ஹிஹி
உப்பு புளி மிளகாய் போன்றவற்றுக்கு வரி வாங்கும் அரசாங்கம் தொப்புள் தெரிய ஆட்டம் போட்டு கோடிகளை குவிக்கும் சினிமா துறைக்கு வரி விலக்கு கொடுக்கிறது. கலைஞரின் தொலை நோக்குப் பார்வையை என்னவென்று புகழ்வது?
அருன் குமார் சார் அது கலைகரின் தொலை நோக்கு பார்வை இல்லை. அது அவரின் கலை நோக்கு பார்வை. சினிமா துரை மட்ர துரைகலை போல் ஒரு வியாபார துரை. அவர்கலுக்கு மட்டும் என்ன தனி சலுகை.
இதுக்கு வேற வரி விலக்கு, இவனுங்க எல்லாம் "தமிழ் மாநாடு" நடத்துனா "டமில்" எப்டி சார் உருப்படும், அப்பறம்தானே "டமில்நாட்" உருப்பட...
"சீழ்த்தலைச்சாத் தனார்" அப்டின்னு சங்ககால தமிழறிஞர் இருந்தார், அவர் எதாவது தமிழில் தவறு செய்தால் தனது தலையில் எழுதுகோலால் குத்திக்கொல்வார ாம், அதனால் தலையில் சீழ் வைத்து விட, அவருக்கு பட்டப்பெயர் "சீழ்த்தலைச்சாத் தனார்" என்றானது என்பார்கள்.
தமிழறிஞர் என்று சொல்லும் இந்த கருணாநிதி தனது ஆட்சியில் "வா - குவாட்டர் கட்டிங்" தமிழ் பெயர்படம்னு சொல்லி வரி விளக்கு அளிக்கிறார். இந்த காலத்தில் "சீழ்த்தலைச்சாத் தனார்" இருந்தால் தனது எழுத்தாணியை வேகமாக தலையில் குத்தி உயிர்நீத்திருப் பார்...
திருவள்ளுவரே இந்த செயலை செய்தாலும் ஆச்சரியமில்லை...
சிரீனிவாசன் என்ற உங்களது சுத்த தமிழ்பெயரைப் போலவே 'அன்னியன்' என்ற எனக்கும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. போங்க சார்... எது எதற்க்கு வரி விலக்கு கேட்கவேண்டும் என்று விவஸ்தை இல்லை?
--கார்கில் வீரன்
இதுதான் தமிழ்
இது தான் தமிழ்
RSS feed for comments to this post